தென்சென்னையில் கழகக் குடும்ப விழா

பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு 93ஆவது பிறந்தநாள்-கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து. தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு அவர்கள் 14.02.2024 மாலை 7.00 மணி அளவில் சைதாப் பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் 93ஆவது…

viduthalai

யாழ்ப்பாணத்தில் ஈழத்தமிழர்களுக்கான சட்ட மாநாடு

ஜாப்னா, பிப்.15- "ஜாப்னா சட்ட மாநாடு (JLC) 2024", 27.1.2024 மற் றும் 28.1.2024 தேதிகளில் யாழ்ப் பாண பல்கலைக்கழக வளாக ஹுவர் அரங்கத்தில் நடைபெற் றது. இந்நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டப்பிரிவு மற் றும் சுரானா மற்றும் சுரானா இண்டர்நேஷனல்…

viduthalai

தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் 3ஆவது கூட்டம்

தாம்பரம், பிப்.15- 10.02.2024 அன்று மாலை 6 மணியளவில் தாம்பரம் பெரியார் வாசகர் வட்டத்தின் மூன்றாவது சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 'பா.ஜ.க.வின் மத வாத அரசியல்' என்னும் தலைப்பில் தோழர்கள் பலரும் கருத்துரையாற் றினர். இந்தக் கூட்டத்தில் முதலாவ தாக…

viduthalai

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல்  பயிற்சிப் பட்டறை

நாள்  : 18.2.2024 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்) நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை, திருச்சி மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி தொடக்க நிகழ்வு…

viduthalai

பகுத்தறிவு பாசறை சார்பில் சு.அறிவுக்கரசு படத்திறப்பு

சென்னை,பிப்.15- சென்னை கொரட்டூரில் சு.அறிவுக் கரசு படத்திறப்பு நிகழ்ச்சி 10-02-2024 சனிக்கிழமை மாலை 06-30 மணிக்கு பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 407ஆவது வார நிகழ்வாக பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் அழைப்பில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர்…

viduthalai

ஆசிரியர் வீரமணி அவர்கள் 31.10.2023 அன்றே  தேர்தல் பத்திரங்கள்பற்றி விடுத்த அறிக்கை பாரீர்!

*தேர்தல் பத்திரம்மூலம் நிதி நிலைமையை அறிய மக்களுக்கு உரிமையில்லை! *உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. அரசு கூற்று! 2014 இல் ஆட்சிக்குவந்த மோடி அரசு எதிலும்  வெளிப்படைத்தன்மை - நம்பகத்தன்மை இருக்கும் என்று கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று? ‘‘அதிகாரம் மக்களுக்கே'' என்ற அரசமைப்புச் சட்ட…

viduthalai

தேர்தல் பத்திரம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பும்- கழகத் தலைவரின் வரவேற்பும்!

தேர்தல் பத்திரங்கள்மூலம் தேர்தல் நிதிகளைக் குவிக்கும் ஒன்றிய அரசின் திட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு - வரவேற்கத்தக்க தீர்ப்பு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: தேர்தல்…

viduthalai

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றிய இரு அரிய தீர்மானங்கள்!

‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்'' - ‘‘தொகுதி சீரமைப்பு'' என்ற பெயரில் ஜனநாயகத்துக்கும், மாநில உரிமைக்கும் எதிராக செயல்படும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் நோக்கத்தை முறியடிப்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (14-2-2024) ஒருமனதாக…

viduthalai

யூனியன் வங்கியில் சிறப்புப் பணி வாய்ப்பு

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: மேனேஜர் 447, அசிஸ்டென்ட் மேனேஜர் 108, சீனியர் மேனேஜர் 42, தலைமை மேனேஜர் (ஐ.டி.,) 5, மேனேஜர் - அய்.டி., 4, என மொத்தம் 606 இடங்கள்…

viduthalai

சட்டமன்றத்தில் இன்று….”ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும்

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு அரசினர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார் சென்னை, பிப்.14- 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட விருக்கும் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும். "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற…

viduthalai