புகழ்ச் சரித்திரம் – முத்தமிழ் அறிஞர் கலைஞர்
பூமியிலே நம்மை வாழவைத்து வளரவைத்தசாமிதனை முதன்முதலில் தொழுதிடுவோம் - ராமசாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம் பெரியார்ராமசாமிதனை முதன் முதலில் தொழுதிடுவோம்.கவியரங்கம் பாடவந்த - காணவந்த - பெருமக்காள்!திருவரங்கப்பெருமாள் போல் படுத்திருந்த தமிழ் உணர்வைதிசையெட்டும் சிலிர்த்தெழுந்து முழங்கச்செய்துதீரமிகு பணிகள் பல ஆற்றியவர் பெரியார்…
கலைஞரும் – ராமகோபாலனும்
கலைஞரை இந்து முன்னணி இராமகோபாலன் (அப்பாயிண்ட்மெண்ட் இன்றி) சந்தித்த நிகழ்வு. தி.மு.க.வுக்கும், இந்து முன்னணிக்கும் இருக்கும் கருத்து வேறுபாடு குறித்தும், இராமகோபாலன் தனது வாழ்நாளெல்லாம் கலைஞர் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்பவர் என்பதையும் அனைவரும் அறிவோம். அன்றைக்கு முந்தைய நாள்தான், ஒரு கூட்டத்தில்…
சிந்தனையும் கேள்வியும் ஆத்திகனிலிருந்து நாத்திகனாக மாற்றிவிடும்
"எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே, நான் போகாத கோயில் இல்லை, குளம் இல்லை.., எல்லா கோவிலுக்கும் போனேன்.சாமி! சாமி! தலைக்குமேலே எப்படியாவது முடியை வளரவை என்று சொல்லி நான் உலகத்தில் உள்ள எல்லா கோவிலுக்கும் சென்று விட்டு வந்துவிட்டேன்.ஒரு சாமியும்…
பொதுமைச் சமுதாயத்தை உருவாக்கும் பெண்கள் நிலையம்
பேராசிரியர்எம்.எஸ்.கண்மணிசமுதாயம் என்ற கட்டமைப்பு ஆணையும், பெண்ணையும் உள்ளடக்கியது. இதில் ஆண் உயர்ந்தவனாகவும், பெண் இழிவானவளாகவும், ஆணுக்காகவே படைக்கப்பட்டவளாகவும், உடைமைப் பொருளாகவும் கருதப்படுகிறாள். இதற்கு அடிப்படைக் காரணம் ஆணாளுமைச் சமுதாயம் தனக்கான கட்டற்ற விடுதலையைப் பெற உருவாக்கிய நுட்பான கோட்பாடுகளே. ஒ மனிதனுக்குத்…
பெரியாரைப் பின்பற்று!
கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்சனாதனசர்ப்பம்சீறுகிறது.ஆட்சி அதிகாரஅரண்மனையில்துப்பாக்கிசத்தம்.சனாதனமென்றால்மாற்றம் கூடாதாம்!மாற்ற மொன்றேமாறாதது என்பதுஇயற்கையின்சட்டம்.மனுவாதிகளுக்குத்தெரியாதா?தெரியும்தான்,ஆதிக்கத் தேனைருசித்த நாக்குகள்அடங்குமா?ஒன்றை மட்டும்உணர வேண்டும்.ஒரு நூற்றாண்டுவேட்டுச் சத்தம்வெடிப்பதுதமிழ் மண்ணில்!'இந்தியா'தான்வந்து விட்டதே!புரியவில்லையா?புயற்காற்றாம்சுனாமிபெரியார் என்னும்பெருங்கடலில்மய்யம் கொண்டுவீசப் போகிறது.வடக்குத்திசைநோக்கி,திராவிடம்என்றால் திணைஅஃறிணையல்ல!அல்லது அகற்றிஅறமது செய்வது!ஆறறிவை அடைக்கும்தாழ்ப்பாளை உடைப்பதுஅனைவருக்கும்அனைத்தும்என்னும்தாய்ப்பால் மருந்துதன்மான உணர்வுக்குதத்துவ விருந்துசமூக நீதிக்குதிரியின்விளக்கு!பெரியாரைப்பின்பற்றுதிறவு கோல்ஆங்கே!
நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. மீண்டும் வெற்றி பெற்றால்- இதுவே கடைசி தேர்தல், எச்சரிக்கை!
* ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சியில் சாதனைகள் ஏதுமில்லை!* அமைச்சர் உதயநிதி சொல்லாததைத் திரிபு செய்வது அறிவு நாணயமா?கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் சாதனைகள் என்று கூறிட ஒன்றுமில்லை; அதனால் அபவாதம், அண்டப் புளுகு, ஆகாசப் புளுகுகளை அவிழ்த்துக் கொட்டுகிறார்கள். வரும்…
சோலையார்பேட்டை கலந்துரையாடல்
திருப்பத்தூர், செப். 15- திருப்பத் தூர் மாவட்டம் சோலை யார்பேட்டை ஒன்றியத் தில் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளை கொண் டாடுவது தொடர்பாக 12.09.2023 மாலை சோலையார் பேட்டை யில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பகுத்தறிவா ளர் கழக…
நன்கொடை
கரூர் மாவட்டம் வெள்ளியணை வடக்கு செல்லாண்டிப்பட்டி ஓய்வு பெற்ற ஆசிரியர் மு.பொன்னுசாமி - விசயலட்சுமி இணையேற்பு நிகழ்வு 15.9.1961இல் நடைபெற்றது. 63ஆவது இணையேற்பு நாள் மகிழ்வாக நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் புதுமைத் தேனீ மா. அன்பழகன் அவர்கள், தான் எழுதிய, “செம்பியன் திருமேனி” எனும் வரலாற்று புனைவுப் புத்தகத்தின் முதல் படியைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்
சிங்கப்பூர் புதுமைத் தேனீ மா. அன்பழகன் அவர்கள், தான் எழுதிய, “செம்பியன் திருமேனி” எனும் வரலாற்று புனைவுப் புத்தகத்தின் முதல் படியைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். இது இவருடைய 37 ஆம் புத்தகம் என்பது…
திருநெல்வேலி மாவட்டம் தந்தை பெரியார் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்
நாள்: 17.9.2023 ஞாயிற்றுக்கிழமைஒருங்கிணைப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர்)காலை 7 மணி - தச்சநல்லூர் - கொடியேற்றம் - ச.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர்).காலை 7.15 மணி - பாலபாக்யாநகர் - கொடியேற்றம் - இரா.காசி (மாவட்ட பொறுப்பாளர்).காலை…