தமிழர் தலைவரிடம் ‘பெரியார் உலகம்’ நன்கொடை
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன், பெரியார் உலகம் நிதிக்கு இதுவரை வழங்கியுள்ள நன்கொடை ரூ. 7,80,000/- கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நேற்று (16.02.2024) அவர் வழங்கிய நன்கொடை ரூ.10,000/- (5,00,000 + 29/40).…
பெரம்பலூரில் 75 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்,பிப்.17- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக பெரியாரியல் பயிற்சிப்பட்டறை இன்று (17.2.2024) காலை 10 மணியளவில் பெரம்பலூர் பாலக்கரையிலுள்ள தி.மு.க அலுவலக வளாகத்தில் தொடங்கியது. பயிற்சிப் பட்டறைக்கு மாவட்ட கழகத். தலைவர் சி. தங்கராசு தலைமையேற்க, மாவட்ட செயலாளர் மு.…
‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் : ராகுல்
பாட்னா,பிப்.17- ‘ஒன்றியத்தில் 'இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்தரவாதம் உறுதிப்படுத்தப் படும்’ என்று காங் கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தார். விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒன்றிய அரசு…
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெற்றதாக அவதூறு பரப்புவதா?
சில ஊடகங்களின் தவறான செய்திக்கு சிபிஅய்(எம்) மறுப்பு! சென்னை, பிப். 17- இந்திய கம் யூனிஸ்ட் கட்சி (மார்க் சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), தேர்தல் பத்திரம்…
விருப்ப மொழி பாடத்திலும் தேர்ச்சி தேவை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றம்
சென்னை,பிப்.17- 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது வரை 5 பாடங்கள் 500 மதிப் பெண்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகின் றன. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப் பட்டு தேர்ச்சிக்குரிய மதிப்பெண்கள்…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) கணினி அறிவியல் மற்றும் பொறியியல் தொழில்நுட்ப மாணவர்கள் சாதனை
மைக்ரோசாப்ட் (பவர் பிஅய்) நிறுவனத்தில் தரவு ஆய்வாளர்களாக 61 பேர் தேர்வு வல்லம், பிப். 17- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை கணினி அறிவியல் மற்றும் பொறியியல் தொழில் நுட்ப மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மைக்ரோசாப்ட் (பவர்…
மார்க்கெட்டு நிலவரம் (சித்திர புத்திரன்)
தமிழ்நாட்டில் மார்க் கட்டு நிலவரம் தெரியப் படுத்தி வெகுநாள் ஆகிவிட்ட தால் இது சமயம் இரண்டொரு சரக்கு களுக்கு மாத்திரம் நிலவரம் எழுதுகிறோம். பெண்கள் செட்டி நாட்டில் ஒரு பெண்ணுக்கு (முன் விலை) 35000 முதல், 45000 ரூபாய் வரை இருந்து…
இந்திய சட்டசபை
மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேட்சகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ்…
சட்டத்துக்கு எதிராக நிதி பெற்ற பா.ஜ.க.வின் வங்கிக் கணக்கு ஏன் முடக்கப்படவில்லை? காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவு தலைவர் கேள்வி
சென்னை,பிப்.17- சட்டத்துக்கு எதிராக நிதி பெற்ற பாஜகவின் வங்கிக் கணக்கு ஏன்முடக்கப்படவில்லை? என்று அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பி உள்ளார். அகில இந்திய காங்கிரஸின் வங்கிக் கணக்கை வருமானவரித் துறை முடக்கியது…
தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை 20 ஆம் தேதி தாக்கல்
சென்னை, பிப். 17- தமிழ் நாடு சட்டமன்றத்தில் வேளாண்மைக் கான தனி நிதிநிலை அறிக்கை நிதிநிலை அறிக்கை வரும் தேதி தாக்கல் செய் யப்பட உள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில்…
