செய்தியும், சிந்தனையும்….!
மதப் பிடியில் சிக்க வைப்பதுதான்...*புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக் கூடாதாம்.>>எந்த விஞ்ஞானம் கூறுகிறது. எதையாவது கூறி, மக்களை மதப் பிடியில் சிக்க வைப்பதுதான் இந்தப் பிராணிகளின் வேலை.
குரு – சீடன்
சக்தியோ, சக்தி...??சீடன்: திருப்பதி கோவில் மின்சாரப் பேருந்து கடத்தல் என்று செய்தி வந்துள்ளதே, குருஜி?குரு: ஏழுமலையான் சக்தியோ, சக்தி, சீடா!
அமித்ஷா – எடப்பாடி சந்திப்பு பின்னணி என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருப்பூர், செப். 25- அ.தி.மு.க.வும், பா.ஜ.க. வும் சண்டை போடுவது போல வெளியே நடிக்கிறார்கள்’ அமித்ஷாவை எடப்பாடி பழனிச் சாமி சந்தித்ததன் பின்னணி என்ன என்றும் தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.திருப்பூரில் தி.மு.க. மேற்கு மண் டல வாக்குச்சாவடி…
இதுதான் இந்தியா!
இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.அதேநேரத்தில், இந்தியாவில் உள்ள பணக்காரர் களின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து இருக்கிறதாம்!
மத்தியப் பிரதேசம் – சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி
ராகுல் காந்தி அசைக்க முடியாத கருத்துபுதுடில்லி, செப்.25 அய்ந்து மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அவற்றில் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம் என ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ் கார்,…
‘திராவிட மாடல்’ அரசின் பாராட்டத்தக்க நியமனம்!
5 பெண் ஓதுவார்கள் உள்ளிட்ட 15 ஓதுவார்களுக்குப் பணி நியமனம்!அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்!சென்னை, செப்.25 அய்ந்து பெண் ஓது வார்கள் உள்ளிட்ட 15 ஓது வார்களுக்கு இன்று (25.9.2023) பணி நியமனங்களை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வழங்கினார்!கோவில்களில் பூஜை செய்யும் அர்ச் சகர் பணியில்,…
குஜராத் மாடல்: பழுதுபார்க்கும் பணிமுடிந்து திறக்கப்பட்ட பாலம் இரண்டாக பிளந்தது
ஆனந்த், செப். 25- குஜராத் மாநிலத்தில் ஆற்றை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டு இருந்த பாலம் இடிந்து விழுந்தது. 40 ஆண்டு பழைமையான பாலம் சமீபத்தில் பழுது பார்க்கும் பணி நிறைவுற் றது என்பது குறிப்பிடத் தக்கதுகுஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டம் வஸ்தாதி…
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து பழக்கூடைகளை வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆரணி பகுதியில் வசிக்கும் 13 பேர் எலுமிச்சம்பழச்சாறு அருந்தியதால் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருவதை தொடர்ந்து அவர்களை நேற்று (24.9.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்…
திராவிட மொழி பேசக்கூடிய நிலப்பரப்பு மிகப் பெரியது: பேராசிரியர் வீ.அரசு
தஞ்சாவூர்,செப்.25- சிந்து சமவெளி நாகரிக ஆய்வின் மூலம் திராவிட மொழி பேசக்கூடிய நிலப் பரப்பு மிகப் பெரியது என்பது தெரிய வந்துள்ளது என்றார் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறை முன்னாள் தலைவர் முனைவர் வீ. அரசு.தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள…
அட, ஜோதிடமே!
இந்த வெட்கக்கேட்டை கேளுங்கள்! கேளுங்கள்! கால்பந்து விளையாட்டுக்கு இந்திய வீரர்களைத் தேர்வு செய்ய - அகில இந்திய கால்பந்து சம்மேளனம் யாரிடம் யோசனை கேட்டது தெரியுமா?அந்த உண்மையைத் தெரிந்துகொண்டால் யாரும் வாயால் சிரிக்கமாட்டார்கள்.பி.டி.அய். செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.டில்லியில் உள்ள…