அரசியலில் இருந்து பிரதமர் மோடிக்கு விடுதலை கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கருத்து சென்னை, பிப். 21- அரசியலில் இருந்து பிரத மர் மோடிக்கு விடுதலை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர் என்று, காங்கிரஸ் சார் பில் ஒன்றிய அரசுக்கு எதிராக சென்னையில் 19.2.2024 அன்று நடைபெற்ற…

viduthalai

பத்திரப்பதிவு முடிந்தவுடன்இணையதளத்தில் எவ்விதக் கட்டணமுமின்றி வில்லங்கச் சான்று! அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்!

சென்னை, பிப்.21- சென்னை, பெரிய மேடு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, பதிவுத்துறையில் ஆவணங்கள் பதிவு செய்தவுடன் வில் லங்கச் சான்று விவரங்களை Tiny URL மூலம் ஆவணதாரருக்கு அனுப்பும் வசதியை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். தற்போது பத்திரப்…

viduthalai

வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு காங்கிரஸ் அடித்தளமிடும்: ராகுல் காந்தி

புதுடில்லி,பிப்.21- இந்தியாவைக் கட்டியெழுப்புபவர்களுக்கு நீதி வழங்குவதன் மூலம் வலுவான மற்றும் வளமான இந்தியாவுக்கு காங்கிரஸ் அடித்தளமிடும் என காங்கிரஸ் கட்சி மேனாள் தலை வர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,…

viduthalai

ஓய்வின்றி உழைப்போம்! ‘இந்தியா’ கூட்டணியை வெற்றிபெறச் செய்வோம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை! சென்னை, பிப்.21- தமிழ்நாடெங் கும் நாடாளுமன்ற தொகுதிகள் வாரியாக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ பொதுக் கூட் டங்கள் வெற்றிகரமாக நடைபெற் றுள்ளதையொட்டி, தி.மு.க. தலை வர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்…

viduthalai

புதிய பாசன முறையை கண்டறிந்த படை வீரர்

தற்போதைய நவீன காலக்கட்டத்தில் அனைத்து தொழில்களிலும் புதுமையை புகுத்த வேண்டியிருக் கிறது. அதுபோலத்தான் விவசாயத்திலும் புதுமை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. போதிய தண்ணீர் கிடைக்காமை, வேலை ஆட்கள் இல்லாமை இப்படி பல பிரச்சினைகளை சமாளித்து பயிரிட்டு அறுவடை செய்தால்…

viduthalai

தடகளப் போட்டி: தமிழ்நாட்டு வீரர்கள் சாதனை!

மகாராட்டிரா மாநிலம் புனேவில் 44ஆவது தேசிய மூத்தோர் தடகள வாகையர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய அளவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் கேரளா, கருநாடகா, தமிழ்நாடு, டில்லி, அரியானா, உத்திரப்பிரதேசம் என இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 3000-க்கும் அதிகமான…

viduthalai

எண்ணத்தின் வலிமை

மனத்தூய்மை உடல் தூய்மை, உடலும் மனமும் பிரிக்க முடியாதவை.. உடல் கண்ணுக்கு தெரியும் மனம். மனம் கண்ணுக்கு தெரியாத உடல். இதில் ஒன்றில் ஏற்படும் மாற்றம் மற்றொன்றில் பிரதிபலிக்கும். எனவே மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நிச்சயம் தொடர்புண்டு. நம் மனதில் ஏற்பட்ட…

viduthalai

பீகார் விக்ரமசிலா மகாவிகாரா பல்கலை.யில் அகழ்வாராய்ச்சி பணி மீண்டும் தொடக்கம்

பாட்னா, பிப். 21- பீகார் மாநிலம் பகல் பூரில் உள்ள விக்ரமசிலா மகாவிகாரா பல்கலை.யில், 42 ஆண்டுகளுக்குப்பின் அகழ்வாராய்ச்சி பணி மீண்டும் தொடங்கி உள்ளது. பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டம் ககல்கான் என்ற இடத்தில் உள்ளது விக்ரமசிலா மகாவிகாரா பல்கலைக் கழகம்.…

viduthalai

இந்தியாவில் 105 பேருக்கு கரோனா

புதுடில்லி,பிப்.21- கரோனாவின் புதிய வகை யான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுக ளில் பரவி வருகிறது. இந்த வகை கரோனா வேகமாகப் பரவுவ தோடு, நோய்த் தடுப்பாற்ற லையும் ஊடுருவுமென கூறப் படுகிறது. கடந்த சில வாரங் களாக ஜே.என்.1…

viduthalai

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர  விண்ணப்பிக்கலாம்: இஸ்ரோ அறிவிப்பு

சிறீஅரிகோட்டா,பிப்.21-- அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் போக் குகள் குறித்து பள்ளி செல்லும் மாணவர்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்க, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந் தைகளுக்காக…

viduthalai