சிதம்பரம் சட்ட எரிப்புப் போராட்ட வீரர் நமசிவாயம் படத்திறப்பு
சென்னை, பிப்.25- 1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட எரிப்புப் போராட்த்தில் கலந்துகொண்டு 9 மாதம் கடுங்காவல் தண்டனை பெற்ற வி.நமசிவாயம் (மேனாள் நகர் மன்ற உறுப்பினர்) அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு 18.2.2024 ஞாயிறன்று நண்பகல் 4 மணிக்க சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளக்கரை கீழவீதியிலுள்ள…
அறிவு வழி காணொலி
அறிவு வழி காணொலி இயக்குநர் அரும்பாக்கம் சா. தாமோதரன் தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தலைவரிடம் விடுதலை வளர்ச்சி நிதி ரூ.1000 வழங்கினார். ஆசிரியர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.(24.02.2024, சென்னை).
சந்தாக்களுக்கான தொகை ரூ. 8100
திருவாரூர் மாவட்டத் தலைவர் மோகன், தமிழர் தலைவரிடம் 4 விடுதலை ஆண்டு சந்தா, 1 அரையாண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ. 8100 வழங்கினார். உடன் மேனாள் தலைவர் சுரேஷ். கொரடாச்சேரி ஒன்றியத் தலைவர் சரவணன். (24.02.2024, சென்னை)
விடுதலை வளர்ச்சி நிதி
திருமருகல் ஒன்றியத் தலைவர் சின்னதுரை தமிழர் தலைவரிடம் விடுதலை வளர்ச்சி நிதி ரூ. 500 வழங்கினார்.(24.02.2024, சென்னை)
தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்
கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஆ.ஆகாஷ், கலைவேந்தன் ஆகியோர் தமிழர் தலைவரிடம் 6 விடுதலை அரையாண்டு சந்தா மற்றும் 1 விடுதலை ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூ.8000 வழங்கினார்கள். உடன் தலைமைக் கழக அமைப்பாளர் பன்னீர்செல்வம். (24.02.2024, சென்னை)
டில்லி, குஜராத், அரியானா, கோவா, சண்டிகரில் காங்கிரஸ் – ஆம் ஆத்மி தொகுதி பங்கீடு
புதுடில்லி, பிப். 25- தலைநகர் டில்லியில் வரும் மக்களவைத் தேர்தலை ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து சந்திக்க முடிவெடுத்துள்ள நிலை யில் மொத்தமுள்ள தொகுதிகளை 4க்கு 3 என்ற வீதத்தில் பிரித்துக் கொள்ள இரண்டு கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.…
விவசாயிகள் போராட்டம் புது திருப்பம் – மெழுகுவத்தி ஏந்தி பேரணி
புதுடில்லி, பிப். 25- டில்லியில் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைக்கப்படுவதாக விவ சாயி சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறியுள்ளார். ஒன்றிய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து…
மயிலை த.வேலுவின் தாயார் த. கவுரி அம்மாள் மறைவு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் நேரில் மரியாதை
சென்னை தென்மேற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த. வேலு அவர்களின் தாயார் த. கவுரி அம்மாள் அவர்கள் நேற்று (24.2.2024) மறைவுற்றார். மறைவுத் தகவல் அறிந்ததும் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கவுரி…
“வைக்கம் போராட்டம்” நூல் திறனாய்வுக்கூட்ட காட்சிப்பதிவு திரையீடு
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில், கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மூன்றாம் வாரத்தில் தொடங்கி, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் வாரம் வரை 6 பொழிவுகளாக, முனைவர் பழ. அதியமான் எழுதிய, "வைக்கம் போராட்டம்" எனும் நூலை நூலாசிரியரே…
தமிழ் அறிஞர் – பொறியியலாளர் பா.வே.மாணிக்க நாயக்கர் இன்று 153ஆவது பிறந்த நாள் (25.2.1871-25.12.1931)
சிறந்த தமிழ் அறிஞரும், பொறியியலாளருமான பா.வே.மாணிக்க நாயக்கர் (Pa.Ve.Manikka Nayakar) பிறந்த நாள் இன்று (பிப்ரவரி 25). அவரைப் பற்றிய அரிய முத்துக் கள் பத்து. ♦ சேலம் மாவட்டம் பாகல் பட்டியில் 1871இல் பிறந்தவர். பள்ளி யில் படிக்கும்போதே கவிபாடும்…
பிஜேபியின் மதச்சார்பின்மை யோக்கியதை
பிஜேபியின் மதச்சார்பின்மை யோக்கியதை குடியரசு நாள் விழா மேடையில் சரஸ்வதி படத்தை வைக்க மறுத்த ஆசிரியை பணியிடை நீக்கமாம் கோட்டா, பிப். 25- சரஸ்வதி தேவியை அவமரியாதை செய்ததற்காகவும், மத உணர்வுகளை புண்படுத் தியதற்காகவும் ராஜஸ்தா னின் பாரான் மாவட்டத் தில்…
உண்மை சந்தா
தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி தலைவர் ஒரத்தநாடு, கருவிழிகாடு ரெ.சுப்ரமணியன் அவர்களின் மகன் சு.இனியவன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவதன் மகிழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து உண்மை சந்தா மற்றும் பழங்கள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர். உடன்…
