பெண்களின் மீதான அடக்குமுறைக்கு எதிர்ப்பு டிசம்பர் 4 – டில்லியில் அகில இந்திய பேரணி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் அறிவிப்பு

சென்னை, அக். 3 - பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக டில்லியில் டிச. 4ஆம் தேதி அகில இந்திய பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத் தின் மாநிலக்குழு கூட்டம் சென்னை தியாகராய…

Viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

விண்வெளித் துறையில் முத்திரை பதித்த தமிழர்கள்ஒன்பது விஞ்ஞானிகளில் ஆறு பேர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் - இருவர் பெண்கள்சென்னை, அக். 3 -  விண்வெளி துறையில் முத்திரை பதித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்ரோ அறிவியலாளர்கள் 9 பேரையும் கவுரவித்து, அரசு சார்பில் தலா…

Viduthalai

காந்தியார் சிந்திய ரத்தம் நமக்குப் பாடமாகட்டும்! ‘‘ஜாதி, மதமற்ற மனிதத்தை” உருவாக்க காந்தியார் பிறந்த நாளில் சபதமேற்போம்!

*   காந்தியாரை ‘மகாத்மா' என்று அழைத்த பார்ப்பனர்கள் கடைசி காலத்தில் காந்தியாரின் மனமாற்றத்தைக் கண்டு அஞ்சினர்!* காந்தியாரை விட்டு வைத்தால் ‘இனி தங்கள் ஆதிக்கத்திற்கு ஆபத்து' என்று கருதியே திட்டம் தீட்டினர்!காந்தி நாடு, காந்தி மதம் என்று பெயர் சூட்டவேண்டும் என்று…

Viduthalai

5.10.2023 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7  * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: காரை.செல்வராஜ் (மதிமுக) * தலைப்பு:நூற்றாண்டு திராவிடத்தின் பொருளாதார பேரூண்மை…

Viduthalai

மறைவு

தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர், பட்டதாரி ஆசிரியர் பாவலர் பொன்னரசு (எ) பொ.இராஜீ அவர்களின் வாழ்விணையரும், திரா விடர் கழக மாணவர் கழகத் தோழர்கள் இரா.கபிலன், இரா.பேகன் ஆகியோரின் தாயாருமான தஞ்சை, சித்திரக்குடி ஊ.ஒ.தொ. பள்ளி ஆசிரியை பா.மலர்கொடி (வயது-54)…

Viduthalai

பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் (2.10.2023)

‘விடுதலை' வைப்பு நிதி - 142ஆம் முறையாக ரூ.1,000/-பெரியார் பெருந்தகையாளர் நிதி - 316ஆம் முறையாகரூ.100/-பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘‘விடுதலை'’ வளர்ச்சி நன்கொடை - 171ஆம் முறையாக ரூ.100/-சந்தாக்கள்‘‘விடுதலை'’ ஆறுமாத சந்தா - 111ஆம் முறையாக   ரூ.1000/- (க.ச.பெரியார் மாணாக்கன்)‘உண்மை’ ஓராண்டு சந்தா - 87ஆம்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்2.10.2023டெக்கான் கிரானிக்கல், சென்னை:* செயல்படாத மோடி அரசை வீழ்த்துங்கள், ப.சிதம்பரம் வேண்டுகோள்.* நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.* இந்தியா கூட்டணி மலை போல் வலுவாக உள்ளது…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1112)

நமது சமுதாயம் இயற்கையிலேயே இழிவான சமுதாயமாகப் போய்விட்டது. நம் இழிவுக்குக் காரணம் பார்ப்பான்தான் என்று கூறிக்கொண்டே இனியும் காலம் கடத்தினால் பிரயோசனப்படுமா? பார்ப்பானை ஒழித்து நமது இழிவை துடைத்து ஒழித்துக் கொள்ள நமக்கே விருப்பமில்லை என்னும் நிலை நீடிக்கலாமா?- தந்தை பெரியார், 'பெரியார்…

Viduthalai

கொடுங்கையூரில் தந்தை பெரியார் பிறந்த நாள்

கொடுங்கையூர், அக். 2- தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா 17.9.2023 அன்று காலை 7.30 மணிக்கு வடசென்னை மாவட் டம் - கொடுங்கையூர் கழகம் சார்பில் சிறப்பாகக் கொண்டா டப்பட்டது.இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த, தலைமைக் கழக அமைப்…

Viduthalai

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக பணித்தோழர்கள் கூட்டமைப்பில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள்

திருச்சி, அக். 2- பெரியார் நூற் றாண்டு கல்வி வளாக பணித் தோழர்கள் கூட்டமைப்பில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாள் சமூகநீதி நாளாக 29.09.2023 அன்று மாலை 5.30 மணிக்கு பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்…

Viduthalai