பெரியார் விடுக்கும் வினா! (1254)
பதவிகளை மதிப்பவன், குறி வைத்திருப்பவன் எவனுக்கும் மானம், ஈனம், மனிதாபிமானம், ஒழுக்கம், நேர்மை, சமுதாய நல உணர்ச்சி எதுவுமாவது இருக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பி.பி.ஏ., பி.சி.ஏ., படிக்க விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு
சென்னை, பிப்.28- அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.அய்.சிடிஇ) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உயர் கல்வி நிறுவனங்கள் 2024-2025ஆம் கல்வி யாண்டுக்கான பிபிஏ. பி.எம்.எஸ், பி.சி.ஏ படிப்புகளுக்கு ஏஅய்சிடிஇ அனுமதி பெறுவதற்கான விண் ணப்பப் பதிவு கடந்த…
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கான செயலி அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்
சென்னை, பிப். 28- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; நிதி மற்றும் மனிதவள மேலாண் மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (27.02.2024) கருவூலம் மற்றும் கணக்குத் துறை சார்பிலான பின்வரும் நிகழ்ச்சி களை பேராசிரியர் க.அன்பழகன்…
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! அரியானாவில் ஆளும் பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சித் தலைவர் சுட்டுக்கொலை
ரோஹதக், பிப். 28- அரியானா மாநிலத்தில் உள்ள பகதூர் என்ற இடத்தில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும் மேனாள் சட்ட மன்ற உறுப்பினரு மான நபே சிங் காரில் சென்று கொண்டிருந் தார். அப்போது அவரை சிலர் சுட்டுக் கொன்றுள்…
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரின் புதிய அணுகுமுறை மக்கள் விரோத பிஜேபி ஆட்சியின் அவலங்களை விளக்க வீட்டுக்கு வீடு துண்டுப் பிரசுரம்
சென்னை, பிப்.28- பா.ஜனதாவின் 10 ஆண்டு மக்கள் விரோத செயல் கண்டித்து அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் இருந்து காங்கிர சார் வீடு வீடாக துண்டுப் பிரசுரம் வழங்க இருப்பதாக செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை…
அச்சிறுபாக்கத்தில் ரூபாய் 2.20 கோடி மதிப்பீட்டில் இரட்டைமலை சீனிவாசன் நினைவு மண்டபம்
காணொலி வழியாக முதலமைச்சர் திறந்து வைத்தார் சென்னை, பிப். 28- அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கத்தில் இரட்டை மலை சீனிவாசன் நினைவு மண்ட பத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த கோழியாளம் என்ற கிராமத்தில் பிறந்தவர் இரட்டை மலை…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்
சென்னை, பிப். 28- நாடாளு மன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அர சியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வப் பெருந்தகையும்…
தென்காசி மாவட்ட கழக மகளிரணி – மகளிர் பாசறை சந்திப்பு
24.02.2023 அன்று தென்காசி கழக மாவட்டம் கீழப்பாவூரில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த தென்காசி மாவட்ட மகளிரணி - மகளிர் பாசறை தோழர்களிடம் கழகத் துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி கலந்துரையாடினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க…
சம்பா, தாளடி பருவத்தில் 2.53 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்! உடனடி பணம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
தஞ்சை, பிப். 28- தஞ்சை மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி பருவத்தில் அறுவடை பணிகள் தீவிரமடைந்து உள்ளன. இதுவரை 513 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 2,53,766 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி…
2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்திட உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழகம் நடத்தும் தெருமுழக்கம், பெருமுழக்க கூட்டங்கள்
நேரம்: மாலை 6 மணி 10.3.2024 ஞாயிறு - மேலஉளூர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி கழக சொற்பொழிவாளர் 13.3.32024 புதன் - கோபால் நகர் (சாமிப்பட்டி) முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராம பிரச்சார குழு மாநில அமைப்பாளர்) 16.3.2024 சனி - கோவிலூர்…
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் விபத்தில்லாமல் பணிபுரிந்த 359 ஓட்டுநர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
சென்னை, பிப். 28- மாநகர போக்குவரத்துக் கழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகவிபத்தை ஏற்படுத்தாமல் பணி புரிந்த 359 ஓட்டுநர்களுக்கு பரிசு,பாராட்டு சான்றிதழ்களை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் 26.2.2024 அன்று வழங்கினார். மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற் றாண்டு விழாவை…
கடலோர காவல் படையில் காலி இடங்கள்
இந்திய கடலோர காவல்படையில் காலிப் பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவியில் ஜெனரல் டியூட்டி 50, டெக்னிக்கல் (மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ்) பிரிவில் 20 என மொத்தம் 70 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஜெனரல் டியூட்டி…
