திராவிடர் கழகம் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் வழிகாட்டும் தாய்
தாய் வீட்டிற்கு வந்திருக்கக்கூடிய உணர்வோடு இந்த மேடையில், இந்த மாநாட்டில் நான் பங்கேற்றிருக்கின்றேன். தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் என்பார் கலைஞர்! தலைவர் கலைஞர் அவர்கள், எப்போதுமே திரா விடர் கழகம் என்று சொல்லமாட்டார். தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் என்று…
“தளபதி ஸ்டாலின் எத்தகையவர்?’ – ஆசிரியர் கி.வீரமணி
"தளபதி ஸ்டாலின் பிஞ்சில் பழுத்தவர் அல்லர். விதையாகி முளைத்து பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகி பழுத்து இருப்பவர். பணிதான் தனக்கு முக்கியமே தவிர, பதவியல்ல என்றே கருதி உழைத்து, திராவிடர் இயக்கத்தை இன எதிரிகளிடமிருந்து காப்பாற்ற தலைவருக்குத் தோள் கொடுத்து கடமையாற்றும்…
திராவிடர் கழக பவளவிழா மாநாடு – நமக்குப் பயிற்சிக்களம்
"வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் போர்க்களங்கள் ஓய்ந்துவிடவில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, மதவெறியை வளர்த்து, சமூகநீதிக்குக் குழி வெட்ட நினைக்கும் சக்திகளின் அதிகாரக் கரங்களால் 'நீட்' திணிக்கப்பட்டு தமிழ்நாட்டு மாணவ - மாணவியரின் உயிர்கள் பறிக்கப்படுகிறது. ஜம்மு - காஷ்மீரில் தொடங்கி புதுச்சேரி யூனியன்…
தந்தை பெரியார் நாத்திகர்தான்!
சமூகநீதியை உறுதிபட நிலைநாட்ட இன்றும் நமக்குத் தந்தை பெரியார் தேவைப்படுகிறார். தந்தை பெரியார் ஒரு நாத்திகர்தான். கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல, அவர் சமூக விடுதலைக்கான ஒரு போராளி! ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கானப் போராட்டத்தை முன்னெடுத்தவர். பெண்களின் உரிமைகளை மீட்டெடுத்தவர். சுயமரியாதை அனைவருக்கும் கிடைக்க…
அர்ச்சகர் ஆணை
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்ட தொடக்க விழாவில் அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக நியமனம் செய்யப்படுகின்றனர். அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமன…
“தகைசால் தமிழர்” விருது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 15.8.2023 அன்று சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் தமிழ் நாட்டிற்கும் தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குத்…
‘தினமலர்’ திமிரும் முதலமைச்சர் பதிலடியும்
முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தைக் கேலி செய்தும் 'ஸ்கூல் கக்கூஸ் நிரம்பி வழிகிறது' என்றும் திமிரோடு செய்தி வெளியிட்ட 'தினமலர்' பத்திரிகைக்குக் கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு. M.K.Stalin @mkstalin உழைக்க ஓர் இனம் - உண்டு கொழுக்க…
“புதிதாய்ப் பிறக்கிறேன்!” – தி.மு.க. தலைவரின் பிரகடனம்
எதையும் முயன்று பார்க்கக்கூடிய துணிவைக் கொண்டவனாக உங்கள் முன்னால் நிற்கிறேன். இது பெரியார் - அண்ணா வழியாக எனக்குள் விதைத்திருக்கக் கூடிய விதை. இன்று நம்மிடத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் இல்லை என்றாலும் தலைவரின் கொள்கை தீபம் நம்மிடத்தில் இருக்கிறது. நம்முடைய…
தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற மு.க.ஸ்டாலின் தி.மு.கழகத்தின் வரலாற்றை உலக அளவில் கொண்டு செல்கிறார்! மலையாள மொழியில் வெளிவரும் “ஜனக்ஷேமா” மாத இதழ் புகழாரம்!
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று கழக தொண்டர்களின் ஒருங்கிணைப்பில் செயல்வீரராக வெற்றி கண்டு தலைமை பொறுப்பதன் கடமையை தன்மானத்தோடு தொடரும் தளபதியின் பயணம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சரித்திரத்தை உலகளவில் கொண்டு செல்கிறது. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பதவி -…
அண்ணாவும் – தலைவர் மு.க.ஸ்டாலினும்!
அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக. வீற்றிருந்த பொற்காலம். அந்த நேரத்தில் பள்ளி மாணவனாக இருந்த நான் இளமைப் பருவத்தில் கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பைத் தொடங்கி, நடத்தி வந்தேன். அன்றைய காலத்தில் இளைஞர் அணி என்ற இப்போதைய அமைப்பு உருவாக்கப்படவில்லை.…
மேம்பாலங்களைக் கட்டிய மேதகு மேயர்
மாநகராட்சி வரலாற்றில்: முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னை மாநகரத்தின் மேயராக இருந்தபோது, 10 மேம்பாலங்களைக் கட்டினார். சென்னை மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கக்கூடிய எந்த மாநகரமாக இருந்தாலும், மேம்பாலங்களைக் கட்டுவது என்பது மாநகராட்சியின் வேலையல்ல. அது பொதுப்பணித் துறைதான் கட்டவேண்டும். ஒன்றிய அரசாங்கம்,…
திரைப்படத்தில் பகுத்தறிவை ஊட்டிய முதலமைச்சர்
அரசியல் மற்றும் திரைப்படம் ஆகியவை தமிழ்நாட்டில் பிரிக்க முடியாத கூறுகளாகும். திராவிட கட்சிகள் தங்கள் சித்தாந்தங்களை பரப்ப சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்திய வரலாற்றைக் கொண்டுள்ளன. மேடை நாடகங்கள் முதல் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள் வரை கலைஞரால்…
