ஒரே கேள்வி!
தமிழ்நாட்டில் ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த அ.தி.மு.க. ஆட்சியை ஊழல் ஆட்சி என்று சொன்ன மோடி, திடீரென்று இன்றைக்கு எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசுவது ஏன்?
கடவுளும் – பார்ப்பானும்
இந்துக்கள் என்பவர்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆரியர்களால் அல்லது பார்ப்பனர்களால் ஏற்பட்டது என்பதற்கு அவர்கள் தங்களுக்குள்ள பெருமையை அக்கடவுள்களுக்கு ஏற்றியிருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் என்னவென்றால், இன்றைய தினம் எல்லாச் சாமிக்கும் பூணூல் போடப்பட்டிருப்பதேயாகும். ('குடியரசு', 22-3-1931)
10 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட மதவெறி பாசிசம்!
பல நூற்றாண்டுகளாக சமூகநீதிக்காக ஏன் போராடினார்கள்? உரிமைகளை மீட்டார்கள்? காரணம் ஈராயிரம் ஆண்டுகளாக மூளையில் கடுமையாக கவ்விக் கிடந்த மூடநம்பிக்கை - மதத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட மாயைகளை - உண்மை என்று ஏற்றுக்கொண்டது - என பல விதங்களில் மக்களை அடிமைகளாக…
பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்! வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறப் போவது இந்தியா கூட்டணிதான்!
பா.ஜ.க.வின் பொய் வாக்குறுதிகளை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள்! வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறப் போவது இந்தியா கூட்டணிதான்! பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நடந்த மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை…
மனந்திறக்கிறார் தளபதி ஸ்டாலின்
ஒரு கைத்தடி பல்லாயிரம் ஆண்டுகால சமூகக் கொடுமைகளைத் தகர்த்தெறிந்தது. காலங்காலமாகக் குட்டுப்பட்டுக் குனிந்து கிடந்தவர்களுக்குப் பிடிமானம் தந்து உயர்த்தியது. சுயமரியாதை உணர்வுடன் - பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட மனிதர்களாகத் தலைநிமிர்ந்து நடப்பதற்கான பாதைக்கு வழிகாட்டியது. அந்தக் கைத்தடிதான், தந்தை பெரியார் நடத்திய…
‘‘நெஞ்சுக்கு நீதியின்’’ ஏழாவது பாகம் ‘‘தாய்வீட்டில் கலைஞர்!”
‘‘நெஞ்சுக்கு நீதியில்'' ஆறு பாகங்களை தலைவர் கலைஞர் அவர்கள் நமக்காக எழுதித் தந்தார்கள். ‘‘தாய்வீட்டில் கலைஞர்'' என்ற நூல், 6 பாகத்தையும் தாண்டி, இப்பொழுது ஏழாவது பாகமாக இந்த நூல் வந்திருக்கிறது - அதுதான் பொருத்தமாக இருக்கும். ‘குடிஅரசு' இதழின் துணை…
எனக்கும் தாய் வீடு!
பகுத்தறிவுப் பகலவனாக விளங்கிக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய தந்தை பெரியாருடைய திராவிடர் கழகம் தான் தலைவர் கலைஞருக்குத் தாய்வீடு என்ற வகையில் ஒரு புத்தகத்தை வெளியிடக்கூடிய நிகழ்ச்சி இங்கே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தலைவர் கலைஞருக்குத் தாய்வீடு - இது மிக…
சாட்டை அடி
தந்தை பெரியார் மற்றும் எங்களது கொள்கைகள் மீது வலதுசாரி சக்திகளால் குறிவைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். தந்தை பெரியார் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார். பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்தார். ஜாதி முறைக்கு எதிராகப் பேசினார். ஆதிக்க சக்திகளுக்கு எதிரான திராவிடக் கருத்தியலை…
‘திராவிட மாடல்’ ஆட்சியின் இரண்டாண்டு சரித்திர சாதனைகள்
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான் ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கல் ஜெர்மன் கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தொடர்ந்து தொய்வின்றி இயங்க ஒரு கோடியே 25 லட்சம் நிதி. வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை- அரசுத்தேர்வு முகமையால்…
“திராவிடத்தின் அடையாளம்’’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதியோடு 71ஆம் அகவை நிறைவடைந்துவிட்டது. 72ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகி மூன்றாம் ஆண்டு நெருங்குகிறது. அவர் நீண்ட காலம் நோய்நொடி இன்றி வாழ…
“நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்” – தளபதி மு.க.ஸ்டாலின்
திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இது 86ஆவது ஆண்டு பிறந்த நாள். ஒன்பது வயதில் இருந்தே மேடையில் பேசத் தொடங்கியவர். 11 வயதிலேயே சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் பேசியவர். இளம் வயதில் இவர் பேசியதைக் கேட்ட அண்ணா அவர்கள் திராவிட…
