காவலர் மருத்துவமனையில் ஊர்க்காவல் படையினரும் மருத்துவ உதவி பெறலாம்
சென்னை, மார்ச் 3 ஊர்க் காவல் படையினருக்கு விரிவு படுத்தப்பட்டுள்ள மருத்துவ உதவித் திட் டத்தை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் 1.3.2024 அன்று தொடங்கி வைத்தார். காவல்துறையினருடன் இணைந்து ஊர்க் காவல் படையினரும் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக…
உலோகம் கலந்த ரப்பர் குண்டு மூலம் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதா அரியானா பா.ஜ.க. அரசு?
சண்டிகர், மார்ச் 3- விளைபொருள்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 13 கோரிக்கைகளை அமல்படுத்தக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், சண்டிகர் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் தலைமையில் கடந்த மாதம் மோடி அரசுக்கு எதிராக…
டபுள் என்ஜின் ஆட்சியின் தவறான நிர்வாகத்தால் அதிகரிக்கும் தற்கொலைகள்
குஜராத் தற்கொலை குறித்து மல்லிகார்ஜுன் கார்கே குற்றச்சாட்டு புதுடில்லி, மார்ச் 3 குஜராத்தின் தற்கொலை விகிதம் கவலை அளிப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். மேலும், நாட்டுக்கு ஏற்கெனவே பல அநியா யங்களை இழைத்துள்ள பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சியின்…
பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி
தமிழ்நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை இயக்குநர் உத்தரவு சென்னை, மார்ச் 3 பெங்களூரு குண்டுவெடிப்பு நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்கள்,தங்கும் விடுதி களில் காவல்துறையினர் தீவிர…
அ.தி.மு.க.வின் திடீர் ஞானோதயத்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன லாபம்?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி செங்கல்பட்டு, மார்ச் 3- செங்கல்பட்டில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆற்றிய உரையில் இருந்து... தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பாஜக டெபாசிட் பெற முடியாது. 2019ஆம்…
ஜாம்நகர் விமான நிலையத்திற்கு பன்னாட்டுத் தகுதி! அம்பானி மகன் திருமணத்திற்கு மோடி அரசின் மெகா பரிசு!
சென்னை, மார்ச் 3- குஜராத்தின் ஜாம்நகர் விமான நிலையத் திற்கு, ஒன்றிய பாஜக அரசு, தற்காலிக பன்னாட்டு தகுதி வழங்கிய விவகாரம் கடுமையான விமர்சனங் களுக்கு உள்ளாகி இருக்கிறது. தற்காலிகமோ - நிரந்தரமோ, பல ஆண்டுகளாக போராடி யும் மதுரை விமான…
அக்கச்சிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
கந்தர்வகோட்டை மார்ச் 3- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றி யம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் பள்ளிக்கல்வித் துறையின் வழிகாட்டுதலின்படி 2024-2025ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேர ணியை பள்ளி மேலாண்மை குழுவின் கல்வியாளரும், மருத்துவருமான சுவா மிநாதன்…
பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் “எல்லோருக்கும் எல்லாம்” திராவிட மாடல் நாயகர் பிறந்தநாள் விழா
பெரம்பலூர், மார்ச் 3- பெரம்பலூர் நகர தி.மு.க. சார்பில் "எல்லோருக்கும் எல்லாம்' திராவிட மாடல் நாய கர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் 2.3.2024 அன்று புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நகர…
நேர்காணல் எதிர் முகாம்: கூட்டணிக் கதவையே கழட்டி வச்சிட்டாங்க தமிழர் தலைவர் பேட்டி
எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல், சமூகப் பாதுகாப்புக்கு ஆபத்தாகவும், ஜனநாயகத்திற்கு அச்சுறுத் தலாகவும் இருக்கும் மதவாத அரசியல், மக்களின் எண்ண வோட்டம், அது ஏற்படுத்தப்போகும் மாற்றம் ஆகியவை குறித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களோடு ஒரு நேர்காணல்... கேள்வி:…
மாநிலங்களவை : 225 உறுப்பினர்களின் சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி
புதுடில்லி, மார்ச் 3 தேர்தல் சீர்திருத்த அமைப்பான “ஜனநாயக சீர்திருத்த சங்கம்” (ஏடிஆர்), “நேஷனல் எலெக் சன் வாட்ச்” ஆகிய இரு அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வில், நாடா ளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களான 225 பேரின் சொத்து மதிப்பு ரூ.19,602 கோடி…
