கல்பாக்கத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த ஈனுலையால் பேராபத்து! – தமிழர் தலைவர் கி.வீரமணி
♦ கல்பாக்கத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த ஈனுலையால் பேராபத்து! ♦ இந்தியாவின் பிற மாநிலங்களிலும், மற்ற நாடுகளிலும் கைவிடப்பட்ட திட்டத்தை தமிழ்நாட்டின் மீது திணிப்பதா? பேரிடர் ஏற்பட்டு அணுக் கழிவுகளின் கதிர்வீச்சு நிகழ்ந்தால் தமிழ்நாடு பேரழிவுக்கு ஆளாகும் தமிழ்நாடு குப்பைத்…
கழகக் களங்களில்…- தொகுப்பு: வி.சி. வில்வம்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற களப்பணியாற்றிடுவோம் திருவாரூர், நாகை மாவட்டத்தில் திராவிட விவசாய தொழிலாளரணி கலந்துரையாடலில் தீர்மானம் மதமற்ற அமைதி உலகம் அமைக்க பெரியார் கொள்கை ஒன்றே தீர்வு! கவிஞர் கலி.பூங்குன்றன் உரை! திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்…
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பூங்காக்களை பராமரிக்கும் பணி நியமன ஆணைகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை,மார்ச் 6 - மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்கா பராமரிப்புக்கான ஆணைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கமான நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகளை…
வேலைவாய்ப்ப்பில் இளைஞர்களுக்கு பி.ஜே.பி. ஆட்சியில் கதவடைப்பு: மூடப்பட்ட கதவுகளை “இந்தியா” கூட்டணி திறக்கும் ராகுல் காந்தி உறுதி
புதுடில்லி,மார்ச் 6- நாடு முழுவதும் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டத்தை சுட்டிக்காட்டி ஒன்றிய அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடி வருகிறார். குறிப்பாக, ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள லட்சக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படவில்லை என அவர் குற்றம் சாட்டி…
அயல்நாட்டில் பணியாற்ற செவிலியர் பயிற்சி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் செவிலியர்களாக பணியாற்றுவதற்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. OMCL என்று சுருக்கமாக அழைக்கப்படும் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தொழிலாளர் நலன் மற்றும் திறன்…
உலக நீச்சல் போட்டி – வாகை சூடிய வாலிபர்
கத்தார் நாட்டில் நடைபெற்ற உலக நீச்சல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரவிந்த் நைனார் பதக்கங்களை வென்று இன்று (மார்ச்.04) சென்னை திரும்பிய நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் உலக ஸ்விம்மிங் மாஸ்டர் வாகையர் பட்டம்…
உடற்பயிற்சி செய்தால் உள மகிழ்ச்சி!
உடற்பயிற்சி செய்வதற்கு நாம் பல இலக்குகளை வைத்திருப்போம். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த பல சாக்குப் போக்குகள் தடையாக அமைகின்றன. உடற்பயிற்சி செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஒவ்வொருவருமே இலக்கு கொண்டிருப்போம். ஆனால், அதற்கான நேரம் வரும்போது, அதனைத் தட்டிக் கழிக்க,…
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக ஆவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் வழக்குரைஞர்கள் பட்டினிப் போராட்டத்தை கைவிட ஆர்.எஸ்.பாரதி வேண்டுகோள்
சென்னை, மார்ச் 6- தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என பட்டினிப் போராட்டம் மேற்கொண்டிருக்கும் வழக் குரைஞர்கள் தங்கள் உண்ணா நிலை அறப்போராட்டத்தை கை விடக் கோரி, தமிழ்நாடு முதல மைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்…
சென்னை பெரியார் திடலில் போலியோ சொட்டு மருந்து முகாம்
சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் நகர குடும்ப நல மய்யத்தில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி சென்னை மாவட்ட பெருநகர மருத்துவ சேவைகள் துறை மூலமாக கடந்த 3.3.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5…
மாற்றுத் திறனாளிகளுக்கான கவின்கேர் விருதுகள் வழங்கல்
சென்னை, மார்ச் 6- பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்துவரும் மாற்றுத் திறனாளிகளுக்கான 22ஆவது கவின்கேர் எபிலிட்டி விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. முதுகுத்தண்டு காயமடைந்த நபர்களின் வாழ்க்கையை மாற்றியமைப்பதற்காக பணியாற்றி வரும் மும்பை மகாராட்டிராவைச் சேர்ந்த டாக்டர். கேதநா எல்.மேத்தா, பள்ளிகளில் கல்வி…
