அய்.நா. தரும் அதிர்ச்சித் தகவல் கடந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 8500 அகதிகள் பலி

ஜெனீவா, மார்ச் 8- கடந்த ஆண்டில் மட்டும் சட்ட விரோத பயணம் மேற் கொண்ட 8 ஆயிரத்து 500 அகதிகள் உயிரிழந்ததாக அய்.நா. தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு போர் காரணமாக அங்கிருந்து…

viduthalai

குடியிருப்பு நல சங்கங்கள் ஒத்துழைப்புடன் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர் தகவல்

சென்னை, மார்ச் 8 சென்னை, கோவை உள்ளிட்ட நகர்ப் புறங்களில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு தராத தால், குடியிருப்பு நலச் சங் கங்கள் ஒத்துழைப்புடன் அத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர்…

viduthalai

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக தேர்தல் பத்திர விவரங்களை வெளியிடாத ஸ்டேட் வங்கியைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சென்னை, மார்ச் 8 தேர்தல் பத்திர ஊழலை மறைக்க பாரத ஸ்டேட் வங்கி ஒன்றிய பாஜக அரசுக்கு துணை போவதாக கூறி, பாரத ஸ்டேட் வங் கியை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை நுங்கம்பக்கம் கல்லூரி சாலையில் உள்ள பாரத…

viduthalai

குஜராத்தில் தயாரான போதை மாத்திரைகளுடன் ஈரோட்டில் பிடிபட்ட வடமாநில நபர்

ஈரோடு, மார்ச் 8 "தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு" என பாஜகவினர் திட்டம்போட்டு பிரசாரம் செய்து வரும் நிலையில், "இந்தியாவில் போதைப் பொருள் நுழைவாயில் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் தான்" என திமுக பதிலடி தருகிறது. அது உண்மை…

viduthalai

ஊக்குவிக்க….

தமிழ்நாட்டில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்கவும், உற்பத்திப் பிரிவை தொடங்கவும் டிட்கோ நிறுவனம், இன்-ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. உயர்வு... ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் ஒன்றிய…

viduthalai

மீஞ்சூர் அத்திப்பட்டில் ரூ. 10,158 கோடி மதிப்பில் அனல் மின் நிலையம்

முதலமைச்சர் மு.க, ஸ்டாலின் திறந்து வைத்தார் திருவள்ளூர், மார்ச் 8 மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வட சென்னை மிக உய்ய நிலை அனல் மின் நிலையம்-3- அய் நேற்று (7.3.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்து, மின்…

viduthalai

ஓய்வுக்கு முந்தைய தீர்ப்புகள் – ஓய்வுக்குப் பிந்தைய நியமனங்கள் – குடந்தை கருணா

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக 2018-ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர் நீதிபதி அபிஜித் கங்கோ பாத்யாய் (வயது 62). மே 2, 2018 அன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி கங்கோ பாத்யாயா ஜூலை 30, 2020-இல் நிரந்தர…

viduthalai

உலக மகளிர் நாளில்…!

1975 மார்ச்சு 8ஆம் நாள் உலக மகளிர் நாளாக அய்.நா.வால் அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் உலகம் முழுவதும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரி பாதி பெண்கள் என்றாலும், ஆண் ஆதிக்கம் என்ற நுகத்தடியின் கீழ்தான் பெண்கள் இருந்து வந்துள்ளனர்.…

viduthalai

ஒழுக்கம் – நாணயம்

கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியா கட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள்; எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து; உலகத்துக்குப் பொதுச் சொத்தன்று. ஒழுக்கம், நாணயம் பொதுச் சொத்து. ('விடுதலை', 16-12-1964)  

viduthalai

…..செய்தியும், சிந்தனையும்….!

தேர்தல் வருகிறதல்லவா! ♦ ஜனவரி ஒன்றாம்தேதி முதல் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு நான்கு விழுக்காடு அகவிலைப்படி உயர்வு. >> தேர்தல் வருகிறது அல்லவா, எல்லாம் நடக்கும்! நீதித் துறையிலும்... ♦ கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பி.ஜே.பி.யில் சேரத்…

viduthalai

அப்பா – மகன்

எந்த முகத்தோடு....? மகன்: காஷ்மீரில் புதிய திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்திருக்கிறாரே, அப்பா! அப்பா: காஷ்மீரின் மாநில அந்தஸ்தை சூறையாடிய பிரதமர் எந்த முகத்தோடு அங்கே சென்று திட்டங்களை தொடங்கி வைக்கிறார், மகனே? ............. அவர்களின் சித்தாந்தம்... மகன்: சித்தாந்த அடிப்படையில்…

viduthalai

மூடநம்பிக்கையின் உச்சம்

மராட்டியத்தில் பில்லி சூனியம் வைப்பதாகக் கூறி 75 வயது முதியவரை நெருப்பில் தள்ளிய பயங்கரம் கிராம மக்கள் மீது காவல்துறை வழக்கு மும்பை,மார்ச் 8- பில்லி, சூனியம் வைப்ப தாக சந்தேகப்பட்டு ஒரு வரை கோவில் திருவிழாவில் ஒரு கும்பல் கட்டாயப்…

viduthalai