தொழிலாளர் நலவாரிய பலன்கள் மக்களுக்கு போய்ச் சேரும் வகையில் நமது பணி அமைய வேண்டும்!
கொக்கூர் கலந்துரையாடலில் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர் வேண்டுகோள்! கொக்கூர், மார்ச் 9- தமிழ்நாடு பெரியார் கட்டுமான அமைப்பு சாரா தொழி லாளர் சங்கம் மற்றும் மயிலாடு துறை மாவட்ட திராவிடர் கழக தொழிலாளரணி கலந்துரையா டல் கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம்…
கலைஞர் எழுதுகோல் விருது
விடுதலை குடும்பத்தைச் சார்ந்தவரும், மூத்த பத்திரிகையாளருமான வி.என். சாமி, "கலைஞர் எழுதுகோல் விருது" பெற்றுள்ளதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அவருக்கு ஆசிரியர் அவர்கள் பயனடை அணிவித்து வாழ்த்தினார்.உடன் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பேராசிரியர்…
உலக மகளிர் நாள்
உலக மகளிர் நாளை முன்னிட்டு, திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி தலைமையில், மகளிர் அணித் தோழர்கள் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றனர்.(8.3.2024,சென்னை).
சமூக அறிவியல் பேரவை மற்றும் வெங்காயம் பதிப்பகம் இணைந்து நடத்தும் நூல் அறிமுக விழா
10.3.2024 ஞாயிற்றுக்கிழமை சமூக அறிவியல் பேரவை மற்றும் வெங்காயம் பதிப்பகம் இணைந்து நடத்தும் நூல் அறிமுக விழா மதுரை: மாலை 5:30 மணி ♦ இடம்: ஓட்டல் மோட்டோ ஸ்பேஸ் அரங்கம், திருப்பரங்குன்றம் (மதுரை டிரைவ் இன் உணவகம் எதிரில்), மதுரை…
கலந்துரையாடல் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட தொழிலாளர் அணி கலந்துரையாடல் 10.03.2024 அன்று காலை 10.00 மணியளவில் திராவிட தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் ஆனந்தமுனிராசன் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தொழிலாளர் கழகத் தோழர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். திருவாரூரில்…
திண்டுக்கல் கோபால்பட்டி
திண்டுக்கல் கோபால்பட்டியில் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் .ஆனந்த முனிராசன் ஜாதிய அடக்குமுறைகள் குறித்து பேசினார். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை, மதுரை மாவட்ட தலைவர் அ.முருகானந்தம்.
ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக 5 உத்தரவாதம் ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு சமுதாய பாதுகாப்பு : ப.சிதம்பரம் பேட்டி
சென்னை,மார்ச் 9- ராகுல் காந்தி தேர்தல் வாக்குறுதியாக 5 உத்தரவாதம் கொடுத்துள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் விவரித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை கூட்டாக செய்தியாளர் சந்தித் தனர். அப்போது பேசிய…
அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள்
அன்னை மணியம்மையாரின் 105ஆவது பிறந்த நாளான 10.3.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.00 மணி அளவில் சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலை, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் மலர்…
அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாளில் பெரியார் மணியம்மை மருத்துவக் குழுமத்தின் மகளிருக்கான பொது மருத்துவப் பரிசோதனை முகாம்
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்தநாள், உலக மகளிர் நாளை முன்னிட்டு நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பெரியார் மருத்துவக் குழுமத்தின் சார்பில் பெரியார் திடலில் இயங்கும் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 10.03.2024 அன்று காலை…
சந்தேஷ்காலி பிரச்சினையில் போராட்டம்
சந்தேஷ்காலி பிரச்சினையில் போராட்டம் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட சிபிஎம் முன்னணித் தலைவரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான நிர்படா சர்தாருக்கு திராவிட மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூரபாண்டியன் இயக்க புத்தகத்தை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். (மேற்கு வங்கம், கொல்கத்தா -…
மணிப்பூரில் பிஜேபி ஆட்சியின் லட்சணம் 4ஆவது முறையாக ராணுவ அதிகாரி கடத்தல்
இம்பால், மார்ச் 9 மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் இனக் கலவரம் ஏற்பட்டது. இதனால் அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் தீவிரவாதிகளை எளிதில் அடையாளம் காண, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்…
அம்பானி வீட்டுத் திருமண நிகழ்வில் பாஜகவை எதிர்த்த பாப் பாடகி ரிஹான்னா
அம்பானி வீட்டு திருமணத்திற்கு வந்த பாப் பாடகி ரிஹான்னா ஒரு நிகழ்ச்சிக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் பெறுகின்ற இவர் தான் இந்தியாவில் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்த முதல் பன்னாட்டுப் பிரபலம்.. இன்ஸ்டாகிராமில் இவருடைய ஒரு பதிவுக்கு ஏழு கோடி…
