தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜான் எபினேசர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களைச் சந்தித்தார். உடன் திராவிடர் கழக வட சென்னை மாவட்டத் தலைவர் தளபதி பாண்டியன். (சென்னை, 11.3.2024) மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. உயர்நிலை…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் பன்னாட்டு அளவிலான நானோ தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம்
திருச்சி, மார்ச் 12- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மருந்தாக்கவியல் துறை சார்பில்“An Emerging Interface Between Life Science and Nanotechnology - Present Status and Future Prospects” என்ற தலைப்பிலான பன்னாட்டு அளவிலான நானோ தொழில் நுட்பம் குறித்த…
ஓய்வுபெறும் நீதிபதிகளுக்கு உடனடியாக பதவி தருவது நீதித்துறைக்கு தலைகுனிவு
மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் கருத்து கோட்டயம், மார்ச் 12- முக்கியமான வழக்குகளில் ஒன்றிய அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய பல நீதிபதிகள் உடனடியாக புதிய பதவி நியமனம் பெற்றுள்ளனர். இது நீதித்துறையின் பாகுபாடற்ற தன்மையைக் குறை மதிப்பிற்கு உட் படுத்தி…
போதைப் பொருளுக்கு எதிரான ஒன்றிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்ன என்பதுபற்றி ஒன்றிய அமைச்சர் சொல்வது என்ன?
பறிமுதல் செய்யப்பட்ட 68 ஆயிரத்து 200 கிலோ ஹெராயின் எங்கே? ஒன்றிய பா.ஜ.க. அரசின் ரூ.5 லட்சம் கோடி 'மெகா' ஊழல்! போதைப் பொருளுக்கு எதிரான ஒன்றிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்ன என்பதுபற்றி ஒன்றிய அமைச்சர் சொல்வது என்ன? 68 ஆயிரத்து…
திறந்த நிலை பல்கலைக்கழகப் பட்டங்கள் யு.ஜி.சி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மார்ச்.12-- திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டங்கள் அரசுப் பணி மற்றும் பதவி உயர்வுகளுக்கு செல்லாது என்ற பிரச்சினை தேசிய அளவில் உருவெடுத்துள்ளதால், இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) தீர்வு காணவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதவி உயர்வு…
பன்மொழிகளை அறிந்தவர், டாக்டர் பட்டம் பெற்றவர் கால்டுவெல் : அவரைப் பற்றி தவறாக ஆளுநர் விமர்சிப்பதா?
நெல்லை மண்டல பிஷப் கேள்வி திருநெல்வேலி, மார்ச் 12- பேராயர் கால்டுவெல் டாக்டர் பட்டம் பெற்ற வர் என்று, தென்னிந்திய திருச்சபையின் நெல்லை மண்டல பிஷப் பர்ன பாஸ் கூறினார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் 10.3.2024 அன்று கூறியதாவது: அயர்லாந்து நாட்டில்…
கட்சி உடைப்பு + ஆட்சிக் கவிழ்ப்பு = பா.ஜ.க. – கவிஞர் கலி.பூங்குன்றன்
பதிலடிப் பக்கம் (இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) கட்சி உடைப்பு + ஆட்சிக் கவிழ்ப்பு = பா.ஜ.க. - கவிஞர் கலி.பூங்குன்றன் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத பாசிச கட்சி பிஜேபி. தோல்வி கண்ட…
உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் வேதி நிறமிகள் கொண்ட உணவுப் பொருட்களுக்கு கருநாடகாவில் தடை
பெங்களூரு, மார்ச் 12 அண்மையில் புதுச்சேரியிலும், தொடர்ந்து தமிழ் நாட்டிலும் ரோடமைன் பி நிறமூட்டிகள் பயன்படுத்தி பஞ்சுமிட்டாய் தயாரிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது கருநாடகாவிலும் இந்த செயற்கை நிறமூட்டிக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. கர்நாடகா சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ்…
உலகிலேயே அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடு எது? பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிக்கை
உலகில் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது என்று கேட்டால் பலரும் அமெரிக்கா, இங்கிலாந்து என பதிலளிப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. பல நாடுகள் அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் பின்னுக்குத் தள்ளி கல்வி அறிவில் முன்னிலை வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்…
பாங்க் ஆஃப் இந்தியாவிடம் கடன் வாங்கி வெளிநாடு தப்பிய நீரவ் மோடி 80 லட்சம் டாலர் கொடுக்க வேண்டும் லண்டன் உயர்நீதிமன்றம் ஆணை
லண்டன், பிப்.12 வைர வியாபாரி நீரவ் மோடி, பாங்க் ஆஃப் இந்தியா வங்கியிடம் 80 லட்சம் டாலர் ஒப்படைக்கும்படி லண்டன் உயர் நீதிமன்றம் நேற்று (10.3.2024) உத்தரவிட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய ரூ.13,500 கோடி கடனை வைர வியாபாரி நீரவ்…
போதை தடுப்பில் தமிழ்நாடு அரசு தீவிரம் தாய்லாந்தில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 50 லட்சம் கஞ்சா பறிமுதல்
மூன்று பேர் கைது சென்னை, மார்ச் 12- தாய் லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்து விற்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர் பாக 3 பேரை கைது செய்தனர்.…
குஜராத் : ஆசிரியர் நியமனத்தில் மிகப்பெரும் ஊழல்
அகமதாபாத், மார்ச் 12 பாஜக ஆளும் குஜராத் மாநில ஆசிரியர் பணி நியமனத்தில் பிரமாண்ட ஊழல் அரங்கேறியுள்ளதாக அம் மாநில ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யுவராஜ்சிங் ஜடேஜா ஒலிப்பதிவு மூலம் ஆதாரத்துடன் போட்டு டைத்துள்ளார். தாஹோத் மாவட்டத்தின்…
