புதிய தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்ய ஒன்றிய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் : காங்கிரஸ் தொடுத்த வழக்கு

புதுடில்லி, பிப்.12 புதிய தேர்தல் ஆணையர்களை நியமிக்க ஒன்றிய அரசுக்கு தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்குர் மனு தாக்கல் செய்தார். மூன்று ஆணையர்களை கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில், இப்போது தலைமை தேர்தல் ஆணையர்…

viduthalai

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மந்தைவெளி சுரங்கப்பாதைப் பணி வேகம்

சென்னை,மார்ச் 12- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் 3-ஆவது வழித்தடத்தில், பசுமை வழிச்சாலை - மந்தைவெளி நோக்கி சுரங்கப்பாதைப் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. மொத்தம் 790 மீட்டர் சுரங்கப்பாதை பணியில் இதுவரை 265 மீட்டரை கடந்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறு…

viduthalai

மேலான சட்டம்

மனித சமூக கூட்டு வாழ்வுக்கும், ஒழுக்க முறைக்கும் மதங்களைவிட அரசாங்க சட்ட திட்டங்களையே ஆதாரமாகக் கொள்வதுதான் அறிவுடைமை. - ('பகுத்தறிவு', 11-9-1934)

viduthalai

நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்க புதிய இணையதளம்

சென்னை,மார்ச் 12- தமிழ்நாட்டில் மாநில நூலகம், மாவட்ட மய்ய நூல கங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4,500-க்கும் மேற்பட்ட பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் பொது நூலக இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுகின்றன. இவற்றுக்குத் தேவைப்படும் நூல் கள்,…

viduthalai

மீண்டும் மனுதர்ம ஆட்சியா? எச்சரிக்கை! எச்சரிக்கை!!

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், ஹாவேரி மாவட்டம் சித்தாபூரில் உள்ள ஹல்கேரி கிராமத்தில் தேர்தல் பரப்புரையில் மக்கள் மத்தியில் பேசிய பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தகுமார் ஹெக்டே "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் இந்திய…

viduthalai

தமிழர் தலைவரை சந்தித்தார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை மரியாதை நிமித்தமாக நேற்று (11-3-2024) சந்தித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மற்றும் கே.வி.தங்கபாலு உடன் இருந்தனர் - (சென்னை பெரியார் திடல், 11-3-2024)

viduthalai

சென்னை மாவட்டத்தில் 162 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.48 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார் சென்னை,மார்ச் 12-- தமிழ்நாடு மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 10.3.2024 அன்று சைதாப்பேட்டை, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக் கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், சென்னை மாவட்டத்திற் குட்பட்ட 162…

viduthalai

தமிழ்நாட்டுக்கு புதிய தேர்தல் ஆணையர் நியமனம்

சென்னை, மார்ச் 12- வணிகவரி மற்றும் பதிவுத் துறை செயலராக இருந்த பா.ஜோதி நிர்மலாசாமி, மாநில தேர்தல் ஆணை யராக நியமிக்கப்பட்டுள் ளார். சமீபத்தில் மாநில தேர் தல் ஆணையரின் பதவிக் காலத்தை பதவி யேற்றதில் இருந்து 5 ஆண்டுகள் அல்…

viduthalai

தருமபுரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நியாயமான கேள்வி

தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வராத பிரதமர் இப்பொழுது வருவது ஏன்? எல்லாம் தேர்தல் கண்ணோட்டம்தான்! பிரதமரின் பயணம் வெற்றுப் பயணமே! தருமபுரி, மார்ச் 12- தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 560 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள் ளப்பட்டுள்ள…

viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, மார்ச் 12 ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப் படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரச மைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இன்று (12-3-2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள…

viduthalai

ஒரே கேள்வி!

ஒட்டுமொத்த இந்தியாவின் உற்பத்தித் துறையில் ஈடுபடும் பெண்களில் தமிழ்நாட்டுப் பெண்கள் மட்டும் 41.2%. குஜராத் 5- 7% மட்டுமே! உத்தரப்பிரதேசம் 2.7% பெற்று கடைசி நிலையில்! பெண்கள் முன்னேற்றத்திற்கு நீங்கள் பின்பற்ற வேண்டியது சங்கிகளின் குஜராத்-உ.பி. மாடலா? தமிழ்நாட்டின் திராவிட மாடலா?

viduthalai

அப்பா – மகன்

சாதிக்க முடியுமா? மகன்: பெண்கள் முன்னேற்றத்தில் புதிய அத்தியாயம் எழுதப்படும் என்று பிரதமர் பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ஹிந்துராஜ்ஜியம் அமைப்போம் என்று சொல்லுபவர்கள் இதனை சாதிக்க முடியுமா, மகனே?

viduthalai