வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க வராமல் ஓட்டு கேட்க மட்டும் பிரதமர் மோடி அடிக்கடி வருவாரா? பிரதமரை நோக்கி தமிழ்நாடு முதலமைச்சர் நெற்றியடி கேள்வி
சென்னை, மார்ச் 15 வட சென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின்கீழ் 11 துறைகளை உள்ளடக்கி ரூ.4,181 கோடி மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளில் முதல்கட்டமாக 87 பணிகளை சென்னை தங்கசாலை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.3.2024)…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் பெரு மாத்தூர் சு.பழனியாண்டி அவர்கள் தன் 90ஆவது பிறந்த நாள் (15.3.2024) மகிழ்வாக ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை வழங்கினார். பெரியார் பெருந்தொண்டர் நீடு வாழ்க - தொடர்பு எண்: 96004 88572. - -…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
15.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மேனாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்திட வேண்டும் என பரிந்துரை செய்துள்ள அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் அளித்தது. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:…
திராவிடர் கழக தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர், தொழிலாளர் பேரவை தலைவர் கருப்பட்டி கா.சிவா சுற்றுப்பயணம்
17.03. 2024 ஞாயிறு காலை - புளியூர் மாலை - லால்குடி 18.03.2024 திங்கள் காலை - சேலம் மாலை - நாமக்கல் 19-03-2024 செவ்வாய் காலை - அறந்தாங்கி மாலை-பட்டுக்கோட்டை 20-03-2024 புதன் காலை - தஞ்சாவூர் மாலை -…
16.3.2024 சனிக்கிழமை
பகுத்தறிவாளர் கழகம் வடசென்னை, ஆவடி, திருவொற்றியூர் மாவட்டங்களின் பொறுப்பாளர்களின் கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை * இடம்: அன்னை மணியம் மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: கோவி.கோபால் (மாநில…
பதிலடிப் பக்கம்
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) கால்டுவெல், ஜி.யூ.போப் பற்றி ஆளுநருக்கு என்ன தெரியும்? அய்யா வைகுண்ட சுவாமியின் 192ஆவது அவதார தின விழா மற்றும் ‘மகாவிஷ்ணுவின் அவதாரம் வைகுண்டசுவாமி அருளிய ஸநாதான வரலாறு’…
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மூலம் அரசியல் சட்டத்தை அழிக்க பிஜேபி முயற்சி : காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி,மார்ச் 15- நாடாளுமன் றத்துக்கும், மாநில சட்டமன்றங் களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இதன்மூலம், வளர்ச்சி திட்டங்களை இடையூறு இன்றி அமல்படுத்த முடியும், தேர்தல் செலவுகளை குறைக்க முடியும் என்றும்…
கடந்த 10 ஆண்டுகளில்…. ஒவ்வொரு குடிமகன்மீதும் 266 மடங்கு கடன் அதிகரித்துள்ளது
கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு 596 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதென நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பட்ஜெட் உரையின் போது கூறியுள்ளார் ஒரு பில்லியன் = 100 கோடி 596 ஜ் 100 = 59 ஆயிரத்து 600 கோடி…
“இந்தியா” கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பயிர் காப்பீடு திட்டம் சீரமைக்கப்படும் !
விவசாயிகள் மத்தியில் ராகுல் காந்தி பேச்சு நாசிக், மார்ச்.15- இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பயிர் காப்பீடு திட்டம் சீர மைக்கப்படும் என்று விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உறுதி அளித் தார். காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் ராகுல்காந்தி கடந்த ஜனவரி…
விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ரூபாய் 400 கோடி நன்கொடையை திரட்டியது பி.ஜே.பி.மீது காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
புதுடில்லி,மார்ச் 15- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சட்டவிரோதமான தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தி, தனது கொள்ளை கஜானாவை பா.ஜனதா நிரப்பி வருகிறது. சி.பி.அய்., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின்…
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை ரூபாய் 1679 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை, மார்ச் 15- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக்கோரி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…
மரணத்திலும் மதமா?
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகரில் வசித்து வரும் பாலசுப்பிரமணியன் (எ) அன்வர் உசேன் (வயது 59) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்பு, சாந்தி என்பவரைத் திருமணம் செய்தார்.…
