பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)
காக்னிசன்ட் (COGNIZANT ) கூட்டாண்மை சமூக பொறுப்பு தகவல் தொழில்நுட்பம், அமேசான் (AMAZON) இணைய சேவை மய்யம் மற்றும் தமிழ்நாடு அரசின் தகவல் - தொடர்பு தொழில்நுட்ப அகாடமி (ICT ACADEMY) இணைந்து பெண்கள் மேம்பாட்டிற்கான வேலை வாய்ப்பிற்கான பயிற்சி வல்லம்.…
தமிழவேள் கோ.சாரங்கபாணியின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள்!
தமிழ்மொழி சிங்கப்பூரில் அதிகாரத்துவ மொழியாக தலைநிமிர வித்திட்ட தமிழ வேள் கோ.சாரங்கபாணியின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை (16-3-2024) சனிக்கிழமை கடைப்பிடிக்கப் படுகிறது. இதையொட்டி, தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் உள்ள 'லிட்டில் இந்தியா'வில் இந்திய மரபுடைமை நிலையத்தில்…
உச்சநீதிமன்றம் இடித்துரைத்தபின் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் வெளியீடு!
புதுடில்லி, மார்ச் 15- தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட் சிகள் நிதி பெறுவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி இந்த தேர்தல் பத்திரங்கள் முறையை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 15ஆம் தேதி ரத்து செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள்…
அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸ், தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் – மாணவர்கள் தமிழர் தலைவரிடம் நேர்காணல் – உறவாடல் – ஒரு தொகுப்பு
வீ.குமரேசன் தென் கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரி யரும் - மாணவர்களும் 9.3.2024 அன்று சென்னை - பெரியார் திடலுக்கு வருகை தந்திருந்தனர். 10 ஆய்வு மாணவர்களை உள்ளடக்கி ஒரு பேராசிரியர் தலை மையில் வந்திருந்தனர். அமெரிக்கா - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
தமிழ்நாடு முழுவதும் அன்னை மணியம்மையார் 105ஆவது பிறந்த நாள் விழா
அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் 10.3.2024 அன்று தமிழ்நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு: தாம்பரம் 10.03.2024 அன்று காலை அன்னை மணியம்மையார் பிறந்த நாளையொட்டி தாம்பரம் பெரியார் புத்தக நிலையத் தில் அன்னையார் படத்திற்கு…
இதுதான் பிஜேபி! வங்கி மேலாளரை தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி கைது
திருவள்ளூர், மார்ச் 15- திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கியின் ஏ.டி.எம்., மய்யத்தில் உள்ள இயந்திரத்தை, வங்கி உதவி மேலாளர் பிரதீப் மேற்பார்வையில் பொறியாளர் 'சர்வீஸ்' செய்து கொண்டிருந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவரும், பா.ஜ.க, மாநில…
பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் எதுவும் இல்லை பேரவைத் தலைவர் தகவல்
சென்னை, மார்ச் 15 தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டாலும், அமைச் சராக பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் பிரச்சினை இல்லை என்று சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார். மேனாள் அமைச்சர் க.பொன் முடிக்கு உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட சிறைதண்ட…
இலங்கை கடற்படையின் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 15 பேர் கைது
நாகை, மார்ச் 15- எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாட்டு மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைநகர் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படை தமிழ்நாட்டு மீனவர்கள் 15…
முதலமைச்சர்மீது போதைப்பொருள் விவகாரத்தில் அவதூறு பரப்பிய எடப்பாடி பழனிச்சாமி – பிஜேபி அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் சார்பில் வழக்கு
சென்னை, மார்ச் 15 போதைப் பொருள் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி குற்றம்சாட் டியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு…
இலங்கை அகதிகள் முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை கேட்டு விண்ணப்பித்தால் ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்
உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, மார்ச் 15 அக திகள் முகாமில் பிறந்தவர் களுக்கு குடியுரிமை கோரி விண்ணப்பித்தால், குடியு ரிமை சட்டத்துக்கு உட் பட்டு, பரிசீலித்து முடிவெ டுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.…
