கடவுள் – மதம் பிழைக்காது
அறிவு வளர்ச்சியையும், ஆராய்ச்சிச் சுதந்திரத்தையும், இயற்கைச் சக்தியின் தன்மை உணர்வையும், விஞ்ஞானத்தையும் மக்கள் பெற முடியாமல் தடுத்தாலொழிய, இனி எப்படிப்பட்ட 'மகானாலும், கடவுள் பக்தனாலும் கடவுள் காப்பாளனாலும் எந்தக் கடவுளையும் எந்த மதத்தையும் காப்பாற்ற முடியாது (பெரியார் 99ஆவது பிறந்தநாள் மலர்,…
இயக்கப் பொறுப்பேற்று 47 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த தமிழர் தலைவருக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து!
அன்னை மணியம்மையாருக்குப் பிறகு இயக்கப் பொறுப்பேற்று 47 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் புடைசூழ, கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் (சென்னை பெரியார் திடல்,…
ஒரே கேள்வி!
கோடீஸ்வரர்களின் கடனில் ரூ.16 லட்சம் கோடிகளைத் தள்ளுபடி செய்த மோடியின் பா.ஜ.க. அரசு, விவசாயிகளின் கடனில் ஒரு ரூபாயை யாவது தள்ளுபடி செய்ததா? மோடி குடும்பம் யார், புரிகிறதா?
பொன்முடியின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
5. Therefore, in the facts of the case and in view of the law laid down by this Court in the case of Afjal Ansari v. State of Uttar Pradesh…
ஆளுநர் மறுப்பு: அரசமைப்புச் சட்ட அறியாமையா? உச்சநீதிமன்றத் தீர்ப்பின் புரியாமையா? பொன்முடி மீதான குற்றத் தீர்ப்பு தண்டனைக்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!
சட்டமன்ற உறுப்பினராக அவர் நீடிக்கக் கூடிய நிலையில் - அமைச்சராக பொறுப்பளிப்பது முதலமைச்சருக்குரிய அரசமைப்புச் சட்டப்படிக்கான சரியான தனி உரிமையே! முதலமைச்சரின் முடிவு சரியானது - வரவேற்கத்தக்கதே! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதி…
தேர்தல் பத்திர வழக்கு : அனைத்து தகவல்களையும் மார்ச் 21-இல் வெளியிட வேண்டும் : ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி,மார்ச் 19- தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கு நேற்று (18.3.2024) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப் போது அரசியல் சாசன அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: தேர்தல்…
ம.தி.மு.க.வின் திருச்சி நாடாளுமன்ற வேட்பாளர் துரை வைகோ தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துப் பெற்றார்
நாடாளுமன்ற தேர்தல் 2024 - இந்தியா கூட்டணியில் மதிமுக சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் துரை வைகோ திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை போர்த்தினார். துரை வைகோவிற்கு ஆசிரியர் புத்தகத்தை…
மக்களவைத் தேர்தல்: செய்தியாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுடச்சுட பதில்
மாநில உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க.வின் முதன்மை இலக்கு, இந்தியாவில் மாநில அரசுகளே இருக்கக்கூடாது என்பதுதான்! மதரீதியாக - மொழிரீதியாக - ஜாதிரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவதுதான் பா.ஜ.க.வின் அரசியல்! தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘தினத்தந்தி' குழுமத்தின் ஆங்கில நாளிதழான டிடி நெக்ஸ்டிற்கு (DTNext)…
வேட்பாளர் தேர்தல் செலவு ரூ.95 லட்சம் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
சென்னை,மார்ச் 19- மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1ஆம் தேதி…
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள நெறிமுறைகள்
சென்னை, மார்ச் 19- அரசுப் பள்ளிக ளில் மாணவர்கள் சேர்க்கை தொடர் பாக பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ் நாடுஅரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்தி லும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள்…
