அப்பா – மகன்
‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை!' மகன்: பிரதமர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளாரே, அப்பா! அப்பா: ‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்லுகிறாரோ, மகனே! *** 21 ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தமாஷ்!…
‘இந்தியா’ கூட்டணியின் வெற்றி தொடரட்டும்-முடியட்டும் பாசிச பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி
* ராஜ்பவன் வெற்றியோடு புறப்பட்டு இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு மலைக்கோட்டை நகரில் மகத்தான முழக்கமிட்டார் நமது முதலமைச்சர்! * மக்கள் வெள்ளத்தினிடையே பிரதமர் மோடிக்கு கேள்விக் கணைகள்! தி.மு.க. தலைவரும், ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சருமான மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்,…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைபற்றி உங்கள் கருத்து? - பா.முகிலன், சென்னை-14 பதில் 1 : தி.மு.க. தேர்தல் அறிக்கை "இந்தியா" கூட்டணி அரசு அமையும் வகையில் அதற்கு வாகான வெளிச்சமாய் உள்ளது. 21.3.2024 'விடுதலை'யில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையைப்…
சமத்துவம் மலரப் போராடிய அமெரிக்கப் பெண்கள்
அமெரிக்கா என்ற ஒரு நாடே ஒரு காலத்தில் இல்லை. இங்கிலாந்து போன்ற அய்ரோப்பிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து குடியேறியவர்கள் உருவாக்கிக் கொண்ட நாடு அது. எப்படி முழு நாடும் உருவாயிற்று? வெள்ளையர்கள் உடல் உழைப்பில் வல்லவர்கள் அல்ல. எனவே, கட்டடங்கள் கட்டவும்,…
பார்ப்பனர் ஆதிக்கம் பாரீர்!
கேரள மாநிலம் பாலக்காடு, ராமநாதபுரம் அருகேயுள்ள கலையரங்கில் கேரள பார்ப்பன சபை சார்பில் மூன்று நாள்கள் உலகளாவிய பார்ப்பனர் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. கேரள பார்ப்பன சபையின் தலைவர் கரிம்புழை ராமன் தலைமை வகித்துப் பேசியதாவது “அய்அய்டியில் படித்து. அதன்படி கிடைத்து…
இயக்க மகளிர் சந்திப்பு (8) – ஆசிரியர் அணுகுமுறையால் நாத்திகர் ஆனேன்! அமெரிக்க மருத்துவர் சரோஜா அவர்களின் நேர்காணல்!
வி.சி.வில்வம் "ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார் எங்கள் அய்யாவிக்கிணை எவரே மற்றோர் இல்லை" என்று பாடினார் கண்ணதாசன். "காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரைக் கிழவன், துடைத்து வைத்தானே", என்றார் காசி ஆனந்தன் "மண்டைச் சுரப்பை உலகு தொழும்", என்றார் புரட்சிக் கவிஞர்…
மஹத் போராட்டம்: உரிமையை அள்ளிப் பருகுங்கள்!
இந்திய வரலாற்றில் தோன்றிய மகத்தான சிந்தனையாளர், அறிவுஜீவி பாபாசாகேப் அம்பேத்கர். அவரது வாழ்வே ஒரு போராட்டம்தான். வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் அவர் எதிர்கொண்ட தீண்டாமையை, சதிகளை, கசப்புகளை, காழ்ப்புகளை எத்தகைய நிதானத்துடன் அவர் கையாண்டார் என்பது இன்றும் நம்மை வியக்கவைக்கிறது. சுதந்திரப்…
தூக்கத்தில் கழிவு நீக்கும் மூளை
தூக்கத்தில் ஒரு முரண்பாட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். நமது உடல் அமைதியாக இருக்கும்போது மூளை மட்டும் சுறுசுறுப்பாக இருக்கிறதாம். நாம் தூங்கும்போது மூளை செல்கள் உண்டாக்கும் மின் அதிர்வுகள் இணைந்து சீரான அலைகளாகின்றனவாம். இது மூளையிலுள்ள செல்கள் அதிக செயல்பாட்டில் இருப்பதைக் காட்டும்…
அய்யோ, மீன்கள் செத்துப் போச்சே!
கருஞ்சட்டை சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள், கடந்த நவம்பர் மாத இறுதியில் செத்து மிதந்தன. இதற்கு கார்த்திகை தீபத்தின்போது விளக்கேற்ற பக்தர்கள் பயன்படுத்திய எண்ணெய், தெப்பக்குளத்தில் கலந்து, எண்ணெய்ப் படலமாக மாறியதே காரணம் எனக் கூறப்பட்டது. இது…
