அமைச்சர் பொன்முடி பிரச்சினை தக்க நேரத்தில் உச்ச நீதிமன்றம் ஜனநாயகத்தை காப்பாற்றியது

அமைச்சர் பொன்முடி பிரச்சினை தக்க நேரத்தில் உச்ச நீதிமன்றம் ஜனநாயகத்தை காப்பாற்றியது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு சென்னை, மார்ச் 23- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:- அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதி மன்றம்…

viduthalai

பா.ஜ.க. அணி கூடாது – தி.மு.க. அணி வெற்றி பெற வேண்டும் என்பது ஏன்? கமலஹாசன் விளக்கம்

சென்னை, மார்ச் 23 திரைக் கலைஞரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரு மான கமல்ஹாசன் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் தலைமை அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் (21.3.2024) வருகை தந்து நாளிதழின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களிடம் உரையாடினார்.…

viduthalai

இலங்கை சிறையில் அவதிப்படும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை,மார்ச் 23 - தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 21.-3.-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப் பட்டுள்ள நிலையில், இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர் களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும்…

viduthalai

‘நீட்’ தேர்வு அச்சம் மேலும் ஒரு மாணவர் தற்கொலை

அரியலூர், மார்ச்.23- அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள பொய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 50), விவசாயி. இவருடைய மகன் கபிலன் (17). இவர் கீழப்பழுவூரில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மேலும் அங்குள்ள அரசு…

viduthalai

வழிக்கு வந்தார் ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சரானார் பொன்முடி

சென்னை, மார்ச் 23 தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சராக பொன்முடி நேற்று (22.3.2024) மாலை மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சொத்து குவிப்பு வழக்கில் தமிழ்நாடு உயர்கல்வித்…

viduthalai

பெரியார் மருத்துவ அணி காணொலிக் கலந்துரையாடல் கூட்டம்

நாள்: மார்ச் 24, 2024 காலை 11 மணி தலைமை: மருத்துவர் கவுதமன் நிகழ்ச்சி நுழைவு எண்: 821 4699 1404 கடவுச்சொல்: pmm நிகழ்ச்சி ஏற்பாடு: மருத்துவர் மீனாம்பாள்

viduthalai

நன்கொடை

மதுரை ஜெய்ஹிந்த்புரம் - உசிலம்பட்டி இளைஞர் அணி செயலாளர் கி.ஙி.சாமி நாதன். தம்முடைய தாயார் பா.காளீஸ்வரி 45ஆவது பிறந்த நாள் மகிழ்வாக ரூ500 பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கினார். ---- சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நடராசன் - சவுந்தரி நடராசன் இளைய மகன்…

viduthalai

நடக்க இருப்பவை…

24.3.2024 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை இணையேற்பு விழா சென்னை: மாலை 4.30 மணி * இடம்: ஜி.பி.எல். மகால், 104 பெரம்பூர்-செங்குன்றம் நெடுஞ்சாலை, சென்னை* மணமக்கள்: சி.யாழினி - அ.அஜய்குமார் * தலைமை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) *…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.3.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை * உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்கு பணிந்தார் ஆளுநர். க.பொன்முடி மீண்டும் அமைச்சரானார்: உயர்கல்வித்துறை ஒதுக்கீடு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் * தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க.விற்கு ரூ.1751 கோடி நன்கொடை கொடுத்த நிறுவனங்களுக்கு ரூ.3.7 லட்சம்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1275)

விடிய விடியத் தெருவில் பன்றியும், கோழியும் என்ன தின்கின்றதென்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவை வீதியில் தாராளமாக வர அனுமதிக்கிறோம். அவற்றைத் தின்பவர்களுக்குத் தீண்டாமை இல்லை. ஆனால், பச்சைப் புல்லையும், பருத்திக் கொட்டையையும் தின்னும் மாட்டைத் தின்பவர்களுக்குத்தானே தீண்டாமை? பன்றி, கோழி, எருமை…

viduthalai