டில்லி சிறையிலிருந்து ஆட்சி தொடர்பான உத்தரவுகளை முதலமைச்சர் கெஜ்ரிவால் பிறப்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்
புதுடில்லி,மார்ச் 25- அமலாக்கத்துறை விசாரணைக்கு நடுவே, டில்லி முதலமைச்சர் என்ற அடிப்படையில் கெஜ்ரிவால், மாநிலத்தின் குடிநீர் பிரச்சினை குறித்து முதல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரது கைதை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் வரும் 31ஆம் தேதி டில்லியில் பிரமாண்ட பேரணி நடத்தப்…
பிரதமர் மோடி என்ன சாதித்தார்? – சு.சாமி சாட்டை
மதுரை,மார்ச் 25- பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான சுப்ரமணியசாமி மதுரை தெப்பக்குளத்தில் நடந்த பாஜக நிர்வாகி இல்ல திருமணத்திற்கு நேற்று (24.3.2024) வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அண்ணாமலை வெற்றி பெறுவாரா என தெரியாது. வேட்பாளர்களை எல்லா…
பெரியாரின் பேருண்மை…
கரைநாட்டு இசைதான் கர்நாடக இசையாக மாறிக் கிடக்கிறது... தெலுங்கு கீர்த்தனைகள் பாடி.. பலன் அடைந்தவர்கள் மும்மூர்த்திகள்... வடமொழி வாய்ப்பாட்டு சாத்தியம் இல்லாத போது.. இது பார்ப்பனர்களின் திண்ணைகளில் எப்படி ஏறிக்கொண்டது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது..... தேவ பாஷை, தெய்வ பாஷை என்பதெல்லாம்..…
பெரியார் விடுக்கும் வினா! (1277)
மனிதன் - கடவுளை எவ்வளவு சர்வ சக்தி உள்ளவனாகக் கருதினாலும், அவனின்றி அணுவும் அசையாது என்று கருதினாலும், மனிதன் நடப்பில் - வாழ்க்கை முறையில் அப்படி நம்பி வாழ்கிறானா? அப்படி அவன் நடக்கின்றானா? உலகிலேயே கடவுளை உண்மையிலேயே நம்பி வாழ்கிற வன்…
பெரியார் பெருந்தொண்டர் திருவையாறு மு.வடிவேலு இறுதி நிகழ்ச்சி
திருவையாறு, மார்ச் 25- 21.3.2024 அன்று மாலை திருவையாறு பெரியார் பெருந்தொண்டர் மு. வடிவேலு மறைவுற்றார். பகுத்தறிவாளர் கழக மாநில செயலாளர் கபிஸ்தலம் மோகன் மூலம் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மு.வடிவேல் அவர் களின் புதல்வர்கள் டி.வி.பன் னீர்செல்வம், டி.வி.செல்வகும…
நாடு முழுவதும் மோடி எதிர்ப்பலை காலியானது பா.ஜ.க. கூடாரம்
பெங்களூரு,மார்ச் 25- நாடு முழுவதும் பாஜக மற்றும் மோடிக்கு எதிரான அலை தீவிரமடைந்துள்ளது. இதனை முன்கூட் டியே உணர்ந்த பாஜகவினர் தங்களுக்கு சீட் வேண்டாம் என கட்சியை விட்டு ஓட்டம் பிடித்து வருகின்றனர். சிலர் ஒன்றிய அமைப்புகளின் நடவடிக்கைக்கு பயந்து அரசியலில்…
‘இந்தியா’ கூட்டணி 272 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் ஜெயராம் ரமேஷ் பேட்டி
புதுடில்லி, மார்ச் 25- மக்களவை தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி 272 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். பிடிஅய் நிறுவனம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம்…
மேற்கு வங்கத்தில் தேர்தல்: போட்டியிட இடம் கிடைப்பதில் பிஜேபி மூத்த தலைவர்களுக்கிடையே கடும் மோதல்
கொல்கத்தா, மார்ச் 25- மேற்கு வங்க மாநிலத்தில் மக்க ளவை தேர்தலில் பாஜ வில் பல மூத்த தலைவர் களுக்கு ‘சீட்' மறுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதிருப்தியில் இருப்பது அக்கட்சித் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலத் தில் 42…
தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையை வழங்கியவர் பெயர்களை வெளியிடாதது ஏன்? ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி விசித்திர வெண்டைக்காய் விளக்கம்
காந்திநகர், மார்ச் 25- தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியவர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன் என்பது தொடர்பாக ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் 23.3.2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றிய…
பிஜேபியின் தோல்வி நூறு விழுக்காடு உறுதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
சென்னை,மார்ச் 25- தென் இந்தி யாவில் மட்டுமல்ல, வட மாநிலம், வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜவின் தோல்வி 100 சதவீதம் உறு தியாகிவிட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். சிறீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகு திக்கு உள்பட்ட வளசரவாக்கத்தில் திமுக மற்றும் கூட்டணிக்…
தருமபுரி மக்களவை தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் அ. மணி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
‘இந்தியா' கூட்டணியின் தருமபுரி மக்களவை திமுக வேட்பாளர் வழக்குரைஞர் அ.மணி, திமுக மாவட்ட செயலாளர் (மேற்கு ) பி.பழனியப்பன், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி முன்னிலையில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.
