செய்திச் சுருக்கம்
தேர்வு தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு நாளை (26.3.2024) தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். அனுமதி ஒன்றிய அரசு சார்பில், மானிய விலையில் விற்பனை செய்யப்படும் பாரத் அரிசி, கோதுமை மாவு ஆகியவற்றை ரயில் நிலையங்களில்…
கரோனா காலத்தில் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப முழு ரயில் கட்டணம்
ரூ.34.60 கோடியை தமிழ்நாடு அரசிடம் வசூலித்த ஒன்றிய அரசு: ஆர்.டி.அய். மூலம் அம்பலம் மதுரை, மார்ச் 25- கரோனா காலத் தில் புலம்பெயர் தொழிலாளர் கள் 3.54 லட்சம் பேரை சொந்த ஊருக்கு அனுப்ப முழுக் கட்ட ணமாக தமிழ்நாடு அரசிடமி…
குடியுரிமைக்கு மதம் அடிப்படையாக இருக்கக் கூடாது
தேசத்தை தனிமைப்படுத்திய மோடி: பினராயி விஜயன் குற்றச்சாட்டு கோழிக்கோடு, மார்ச் 25- குடியுரி மைக்கு மதம் அடிப் படையாக இருக்கக் கூடாது என்ற முழக் கத்தை முன் வைத்து கேரள மாநி லம் கோழிக்கோட்டில் 22.3.2024 அன்று பேரணி - பொதுக்…
நன்கொடை
குடந்தை - தாராசுரம் பெரியார் பெருந்தொண்டரும், காப்பாளரு மாகிய வை.இளங்கோவன் - 84ஆவது பிறந்த நாள் (26.3.2023), மற்றும் இ.பரமேசுவரி (வயது 80) மகிழ்வாக விடுதலை வளர்ச்சிக்கு ரூ.500 வழங்கப்பட்டது. நன்றி! - - - - - தாராசுரம் வை.இளங்கோவன்…
இதுதான் இந்தியா! பன்னாட்டளவில் காசநோய் பாதிப்பு 28 சதவீதம்
அய்தராபாத், மார்ச் 25- இந்தியாவில் வயது வந்தவர்களி டையே காசநோயை தடுக்கும் தடுப்பூசியின் பரிசோதனை தொடங்கியுள்ளது. உலகளவில் காசநோய் பாதித்தவர் களில் 28 சதவீதத்தினர் இந்தியாவில் உள்ளனர். இந்த நோய்க்கு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஸ்பெயினை சேர்ந்த பயோபேப்ரி என்ற…
‘சத்ரு சம்ஹார யாகமாம்!’ பலே,பலே!
*கருஞ்சட்டை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் - தேர்தலில் வெற்றி பெற 'சத்ரு சம்ஹார யாகம்' வளர்த்து சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து வழிபாடு - நடத்தினார்.…
திருவரங்கம் சுயமரியாதைச் சுடரொளி மருத்துவர் எஸ்.எஸ்.முத்து நினைவேந்தல் – படத்திறப்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு நினைவுரையாற்றினார் திருச்சி, மார்ச் 25 திருவரங்கம் சுயமரியாதை சுடரொளி மருத்துவர் எஸ்.எஸ்.முத்து நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு நினைவுரையாற்றினார். திருச்சி, திருவரங்கம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை சுடரொளி திருவரங்கம்…
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பேசுவதெல்லாம் ஸநாதனம், பழைமை - ஆனால், தவறு செய்வதற்கெல்லாம் பற்றிக்கொள்வதோ புதுமை அறிவியலுக்கு விரோதமான முறையை, அறிவியல் ரீதியாக செய்வதற்குப் பெயர்தான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.! தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில்…
வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா
பெரியார் பெருந்தொண்டர் வல்லம் சி. மணியனின் பேரனும் ம. அழகிரிசாமி - சாருலதா இணையரின் மகனுமான பொறியாளர் அ. திலீபன், தி.மு.க. மாவட்ட கழக பிரதிநிதி எஸ்.ஆர். பழனிகுமார் - பிரியா இணையரின் மகள் பொறியாளர் ப. ருத்ரபாலா ஆகியோரின் வாழ்க்கை…
அம்மை உள்ளிட்ட நோய்கள் பாதிப்புக்கு 4 லட்சம் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் கையிருப்பு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்
சென்னை,மார்ச் 25- பொதுமக்கள் தங்கள் பகுதியில் காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளை இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதார இணையதளம், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட இணையதளங்கள்…
10-ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை, மார்ச் 25- 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே! நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப்…
மூத்தகுடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகை மீண்டும் தேவை
பயணிகள் மூத்த குடிமக்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கை சென்னை,மார்ச் 25- கரோனா காலத்துக்கு பிறகு, ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று பயணிகள், மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தினர் வலி யுறுத்தி உள்ளனர்.…
