பெரம்பலூரில் தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு வெற்றி குறித்து, ஆலோசனைக் கூட்டம்!

பெரம்பலூர், மார்ச் 25- பெரம்பலூர் மாவட்டத் தில் உள்ள தி.மு.க. மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா தலைமையில் 23.3.2024 அன்று நடைபெற்றது. கூட்டத்தில்,…

viduthalai

செய்திச் சுருக்கம்

தேர்வு தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு நாளை (26.3.2024) தொடங்குகிறது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். அனுமதி ஒன்றிய அரசு சார்பில், மானிய விலையில் விற்பனை செய்யப்படும் பாரத் அரிசி, கோதுமை மாவு ஆகியவற்றை ரயில் நிலையங்களில்…

viduthalai

கரோனா காலத்தில் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப முழு ரயில் கட்டணம்

ரூ.34.60 கோடியை தமிழ்நாடு அரசிடம் வசூலித்த ஒன்றிய அரசு: ஆர்.டி.அய். மூலம் அம்பலம் மதுரை, மார்ச் 25- கரோனா காலத் தில் புலம்பெயர் தொழிலாளர் கள் 3.54 லட்சம் பேரை சொந்த ஊருக்கு அனுப்ப முழுக் கட்ட ணமாக தமிழ்நாடு அரசிடமி…

viduthalai

குடியுரிமைக்கு மதம் அடிப்படையாக இருக்கக் கூடாது

தேசத்தை தனிமைப்படுத்திய மோடி: பினராயி விஜயன் குற்றச்சாட்டு கோழிக்கோடு, மார்ச் 25- குடியுரி மைக்கு மதம் அடிப் படையாக இருக்கக் கூடாது என்ற முழக் கத்தை முன் வைத்து கேரள மாநி லம் கோழிக்கோட்டில் 22.3.2024 அன்று பேரணி - பொதுக்…

viduthalai

நன்கொடை

குடந்தை - தாராசுரம் பெரியார் பெருந்தொண்டரும், காப்பாளரு மாகிய வை.இளங்கோவன் - 84ஆவது பிறந்த நாள் (26.3.2023), மற்றும் இ.பரமேசுவரி (வயது 80) மகிழ்வாக விடுதலை வளர்ச்சிக்கு ரூ.500 வழங்கப்பட்டது. நன்றி! - - - - - தாராசுரம் வை.இளங்கோவன்…

viduthalai

இதுதான் இந்தியா! பன்னாட்டளவில் காசநோய் பாதிப்பு 28 சதவீதம்

அய்தராபாத், மார்ச் 25- இந்தியாவில் வயது வந்தவர்களி டையே காசநோயை தடுக்கும் தடுப்பூசியின் பரிசோதனை தொடங்கியுள்ளது. உலகளவில் காசநோய் பாதித்தவர் களில் 28 சதவீதத்தினர் இந்தியாவில் உள்ளனர். இந்த நோய்க்கு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஸ்பெயினை சேர்ந்த பயோபேப்ரி என்ற…

viduthalai

‘சத்ரு சம்ஹார யாகமாம்!’ பலே,பலே!

*கருஞ்சட்டை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் - தேர்தலில் வெற்றி பெற 'சத்ரு சம்ஹார யாகம்' வளர்த்து சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து வழிபாடு - நடத்தினார்.…

viduthalai

திருவரங்கம் சுயமரியாதைச் சுடரொளி மருத்துவர் எஸ்.எஸ்.முத்து நினைவேந்தல் – படத்திறப்பு

தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு நினைவுரையாற்றினார் திருச்சி, மார்ச் 25 திருவரங்கம் சுயமரியாதை சுடரொளி மருத்துவர் எஸ்.எஸ்.முத்து நினைவேந்தல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு நினைவுரையாற்றினார். திருச்சி, திருவரங்கம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதை சுடரொளி திருவரங்கம்…

viduthalai

தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பேசுவதெல்லாம் ஸநாதனம், பழைமை - ஆனால், தவறு செய்வதற்கெல்லாம் பற்றிக்கொள்வதோ புதுமை அறிவியலுக்கு விரோதமான முறையை, அறிவியல் ரீதியாக செய்வதற்குப் பெயர்தான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.! தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையார் 46 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கில்…

viduthalai