சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – திராவிட (சிந்து சமவெளி) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழா பிரச்சார பதாகை வெளியீடு
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா - திராவிட (சிந்து சமவெளி) நாகரிக பிரகடன நூற்றாண்டு விழா பிரச்சார பதாகையை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். அதனை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத்…
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.2 ஆம் தேதி தென்காசியில் தொடங்கி ஏப்.17 ஆம் தேதி மாலை தஞ்சையில் நிறைவு செய்கிறேன்!
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கின்றனர்! ''யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது'' என்பதே முக்கியம்! தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் தஞ்சை, மார்ச் 26 காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக இருக்கின்றனர்! ''யார்வரவேண்டும் என்பதைவிட, யார்…
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்த பி.ஜே.பி.யோடு அ.தி.மு.க. துணையாக இருந்தது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
தேனி, மார்ச் 25- தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்த பி.ஜே.பி.யோடு அ.தி.மு.க. துணையாக இருந்தது என்று தேனி பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் குற்றம் சாட்டினார். தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டி யிடும் தி.மு.க. வேட்பாளர் தங்க.தமிழ்செல்வனை ஆதரித்து தேனி பங்களாமேடு, பெரியகுளம் புதிய…
கரோனா காலத்தில் மருத்துவமனையிடம் ரூ.162 கோடி நிதி பா.ஜ. பெற்றது ஏன்?
விசாரணை நடத்த சிவசேனா உத்தவ் அணி கோரிக்கை மும்பை, மார்ச் 25- சிவசேனா உத்தவ் தாக்கரே அணி தலைவர் சஞ்சய் ராவத் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் எழுதியுள்ள கட்டுரையில், “மும்பையில் பேசிய ராகுல் காந்தி, அதிகார பலம், பண பலம்…
அகில இந்திய பகுத்தறிவாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பேராசிரியர் சுடேஷ்கதிராவ் கன்னியாகுமரி வருகை
அகில இந்திய பகுத்தறிவாளர் சங்க பொதுச்செயலாளர் மகாராட்டிர மாநிலம் நாசிக் பேராசிரியர் சுடேஷ் கதிராவ் வாழ்விணையர் சீலா சுடேஷ் கதிராவ் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழக அலுவலகமான நாகர்கோவில் பெரியார் மய்யத்திற்கு வருகை தந்தார்கள். அவர்களுக்கு குமரிமாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம்…
‘இந்தியா’ கூட்டணி வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல்லில் கழக சார்பில் பிரச்சாரம்
இந்தியா கூட்டணி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி வேட்பாளர் தோழர் சச்சிதானத்தை ஆதரித்து திண்டுக்கல் ஆத்தூரில் திராவிடர்கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் கே.ஆர்.காஞ்சித்துரை உரையாற்றினார். ஊரகம் மற்றும் உள்ளாட்சிகள் அமைப்பு அமைச்சர் அய்.பெரியசாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் அய்.பி.செந்தில்குமார், மேனாள் மார்க்சிஸ்ட்…
ஜே.என்.யூ. மாணவர்கள் யூனியன் தேர்தல் 4 இடங்களிலும் இடதுசாரி கட்சி வெற்றி
புதுடில்லி, மார்ச் 25- டில்லி யில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் யூனியன் தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்தது. இதில், இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப் பின் வேட்பாளர் அய்ஷே கோஷ் வெற்றி பெற்றார். இந்த…
காஷ்மீரின் லித்தியம் கனிமத்தை கொள்ளையடிக்க பாஜக திட்டம் மெகபூபா முக்தி குற்றச்சாட்டு
சிறீநகர், மார்ச் 25- தங்கள் முதலாளி களுக்கு பரிசளிக்க ஜம்முவின் லித்தியம் கனி மத்தை கொள்ளை அடிக்க பாஜ முயற் சிப்பதாக மெகபூபா முக்தி கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார். மின்சார வாகனங்களில் ரீ-சார்ஜ் செய்யும் பேட்டரி உற்பத்திக்கு லித்தியம் கனிமம்…
வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கருநாடக அரசு மனு
புதுடில்லி, மார்ச் 25- கருநாடக மாநிலத்திற்கு வறட்சி நிவாரணத்தை உடனடி யாக வழங்க ஒன்றிய அர சுக்கு உத்தரவிடக்கோரி கருநாடக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள் ளது. கருநாடகாவில் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால்…
இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி மோடி அரசு மீது காங்கிரஸ் புகார்
புதுடில்லி, மார்ச் 25- வெளிநாட்டு செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வெள்ளியன்று (22ஆம் தேதி) 48 காசுகள் சரிந்து ரூ.83.61 ஆக வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு டிசம் பர் 23ஆம் தேதி ரூபாய் மதிப்பு அதன் மிகக்…
