சிதம்பரம் கோவிலில் அய்யர் – அய்யங்கார் பிரச்சினை தீட்சிதர்களுக்கு நீதிமன்றம் கெடு
சென்னை, மார்ச் 27-- சிதம்பரம் கோவிந்தராஜப் பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்தக்கோரிய வழக்கிற்கு ஏப்ரல் 25ஆம் தேதிக் குள் பதில் அளிக்க வேண்டும் என்று பொது தீட்சதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டு உள்ளது. கோவிந்தராஜப் பெருமாள் சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெமினி…
மோட்டார் வாகன விபத்துக்கள் கோருரிமை தீர்ப்பாயங்கள் (சிறப்பு மாவட்ட நீதிமன்றம்) தருமபுரி
I.A. 1179/2023 in MCOP / 2023 செல்வமணி ... மனுதாரர் //எதிராக // Magma HDI General Insurance company Ltd., Navins Presidium 3rd Floor, N.M.Road, New No. 17/19, Old No.103, B - Block,…
வாக்காளர் பட்டியலில் 4.86 லட்சம் பேர் நீக்கம்
சென்னை,மார்ச் 27- தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல், ஜன., 22இல் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு டிச., 10 முதல் இம்மாதம் 17 வரை, மொத்தம் 17.28 லட்சம் விண் ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில், பெயர் சேர்க்கக் கோரிய 6.12 லட்சம் விண்ணப்…
தமிழ்நாட்டிற்கு மேலும் 165 கம்பெனி துணை ராணுவப் படை
சென்னை, மார்ச் 27-- மக்களவைத் தேர் தலை யொட்டி தமிழ்நாட்டிற்கு 165 கம்பெனி துணை ராணுவப்படை வருகை தர உள்ளது என்று சத்ய பிரதா சாகு தெரிவித்தார். தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகு தலைமைச் செயல கத்தில்…
பெண் வாக்காளர்கள் அதிகம்!
உலகில் அதிக வாக்காளர்களைக் கொண்ட பெரிய நாடு இந்தியா. நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்காளர்கள். ஆண்களைவிட பெண் வாக்காளர்கள் ஆறு விழுக்காடு அதிகம்.
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாளா?
சுங்கச்சாவடிகளை ஒழிக்க வேண்டும் என்ற குரல் ஒருபக்கம்; ஒன்றிய பி.ஜே.பி. அரசு சொல்கிறது தமிழ்நாட்டில் மேலும் 20 சுங்கச் சாவடிகளாம்! சென்னை, மார்ச் 27- தமிழ்நாட்டில் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் மேலும் புதிதாக 20 சுங்கச்சாவடிகள் திறக்கப் பட…
ஒரே கேள்வி!
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கைக் கடற்படை நடத்தி வரும் கொலைகள், தொடர் தாக்குதல்கள், படகு, வலைகள், மீன்கள் பறிப்பு, துப் பாக்கிச் சூடுகள், கைதுகள், மனிதத் தன்மையற்ற நடத்தை ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்தது மட்டு மல்லாமல், சொந்த…
இடஒதுக்கீட்டின்மூலம் படித்தவர்கள் எல்லாம் இழிவானவர்களா? அண்ணாமலை மன்னிப்புக் கேட்கவேண்டும் – நாடெங்கும் கடும் எதிர்ப்பு!
கோயம்புத்தூர், மார்ச் 27 - இடஒதுக்கீட்டில் படித்தவர்களை இழிவுபடுத்தும் வகையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டிக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன. தனது பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என்…
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 2 மடங்கு உயர்வு
மோடி ஆட்சியில் 35 லட்சம் பாலியல் கொடூர வழக்கு! புதுடில்லி,மார்ச் 27- பிரதமர் மோடி தலைமையிலான ஆட் சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர் பாக 35 லட்சம் வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது.…
வெள்ள நிவாரண நிதி தருவதாக தொலைபேசியில் கூறிய பிரதமர் ஏமாற்றி விட்டார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு கோவில்பட்டி,மார்ச் 27- வெள்ளப் பாதிப்புகளுக்காக நிதி தருவதாக தொலைப்பேசியில் தெரிவித்த பிரதமர் மோடி, பின்னர் ஏமாற்றி விட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் எட்டய பு ரம் அருகேயுள்ள சிந்தலக்கரையில் 26.3.2024 அன்று இரவு நடைபெற்ற…
‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும் பிரச்சாரப் பெரும் பயணத்தைத் தொடங்குகிறார் தமிழர் தலைவர்!
தமிழர் தலைவரின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் சமூகநீதியையும் - மதச்சார்பின்மையையும் - ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் மதவாத பி.ஜே.பி. கூட்டணியை வீழ்த்திடவும், ‘இந்தியா' கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும் பிரச்சாரப் பெரும் பயணத்தைத் தொடங்குகிறார் தமிழர் தலைவர்! சென்னை, மார்ச் 27…
திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டுதல் உரை
திராவிடர் கழகப் பொதுக்குழுவில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்பு - கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டுதல் உரையாற்றினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் (திராவிடர் கழகப் பொதுக்குழு,…
