ஒரே கேள்வி!

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கைக் கடற்படை நடத்தி வரும் கொலைகள், தொடர் தாக்குதல்கள், படகு, வலைகள், மீன்கள் பறிப்பு, துப் பாக்கிச் சூடுகள், கைதுகள், மனிதத் தன்மையற்ற நடத்தை ஆகியவை கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்தது மட்டு மல்லாமல், சொந்த…

viduthalai

இடஒதுக்கீட்டின்மூலம் படித்தவர்கள் எல்லாம் இழிவானவர்களா? அண்ணாமலை மன்னிப்புக் கேட்கவேண்டும் – நாடெங்கும் கடும் எதிர்ப்பு!

கோயம்புத்தூர், மார்ச் 27 - இடஒதுக்கீட்டில் படித்தவர்களை இழிவுபடுத்தும் வகையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டிக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன. தனது பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என்…

viduthalai

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் 2 மடங்கு உயர்வு

மோடி ஆட்சியில் 35 லட்சம் பாலியல் கொடூர வழக்கு! புதுடில்லி,மார்ச் 27- பிரதமர் மோடி தலைமையிலான ஆட் சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர் பாக 35 லட்சம் வழக்குகள் பதிவு செய் யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது.…

viduthalai

வெள்ள நிவாரண நிதி தருவதாக தொலைபேசியில் கூறிய பிரதமர் ஏமாற்றி விட்டார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு கோவில்பட்டி,மார்ச் 27- வெள்ளப் பாதிப்புகளுக்காக நிதி தருவதாக தொலைப்பேசியில் தெரிவித்த பிரதமர் மோடி, பின்னர் ஏமாற்றி விட்டார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தூத்துக்குடி மாவட்டம் எட்டய பு ரம் அருகேயுள்ள சிந்தலக்கரையில் 26.3.2024 அன்று இரவு நடைபெற்ற…

viduthalai

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும் பிரச்சாரப் பெரும் பயணத்தைத் தொடங்குகிறார் தமிழர் தலைவர்!

தமிழர் தலைவரின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் சமூகநீதியையும் - மதச்சார்பின்மையையும் - ஜனநாயகத்தையும் குழிதோண்டிப் புதைக்கும் மதவாத பி.ஜே.பி. கூட்டணியை வீழ்த்திடவும், ‘இந்தியா' கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும் பிரச்சாரப் பெரும் பயணத்தைத் தொடங்குகிறார் தமிழர் தலைவர்!   சென்னை, மார்ச் 27…

viduthalai

திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டுதல் உரை

திராவிடர் கழகப் பொதுக்குழுவில் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்பு - கழகப் பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டுதல் உரையாற்றினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் (திராவிடர் கழகப் பொதுக்குழு,…

viduthalai

கிருட்டிணகிரி மாவட்டத்துக்குப் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

கிருட்டிணகிரி மாவட்டத்திற்கு புதிய பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தலைவர் கோ. திராவிடமணி, மாவட்ட செயலாளர் பொன்முடி (ஊற்றங்கரை) பொதுக்குழு உறுப்பினர்கள்: தா. அறிவரசன், கா. மாணிக்கம். தருமபுரி, அரூர், கிருட்டிணகிரி, ஓசூர், திருப்பத்தூர் ஆகியவை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை செயராமனின்…

viduthalai

தஞ்சையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா ♦ சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்று பிரகடனப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடுவோம்! ♦ அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நசுக்கும் பா.ஜ.க. தலைமையிலான ஒன்றிய ஆட்சியை மக்களவைத் தேர்தலில் வீழ்த்துவோம்! 'இந்தியா' கூட்டணிக்கே வாக்களித்து…

viduthalai

“இந்தியா” கூட்டணியின் தென்சென்னை தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்வோம் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடிக்கு தக்க பாடம் புகட்டுவோம்! "இந்தியா" கூட்டணியின் தென்சென்னை தொகுதி தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி சென்னை,மார்ச் 26 - ‘‘தமிழச்சி தங்கபாண்டியனை 5 லட்சம் வாக் குகள்…

viduthalai