புதுச்சேரியில் பிஜேபி சார்பில் நமச்சிவாயம் வேட்பு மனு எதிர்ப்பால் சிக்கல்
புதுச்சேரி, மார்ச்.29- புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் பா.ஜனதா சார்பில் அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க.வில் தமிழ்வேந் தன், நாம் தமிழர் கட்சியில் டாக்டர் மேனகா உள்பட 34 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர். நேற்று…
தமிழ்நாட்டில் 21,000 ரவுடிகள் கண்காணிப்பில் காவல்துறை நடவடிக்கை
சென்னை, மார்ச் 29 நாடாளுமன்றத் தேர்தலை நாடு முழுவதும் அமைதியாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பொது மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவப்படையினர் தமிழ்நாடு வரவ ழைக்கப் பட்டுள்ளனர். அவர்கள் அனைத்து…
அண்ணாமலையின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகள் உதவியுடன் மாற்றம்? பரபரப்பு குற்றச்சாட்டு
கோவை,மார்ச் 29- கோவை மக்கள வைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனுவின் பிரமாணப் பத்திரம் அதிகாரிகளின் உதவியுடன் மாற்றப்பட்டிருப்பதாக அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. கோவை மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை…
தேர்தல் விதிமீறல் -1,383 புகார்கள் : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை, மார்ச் 29 சி-விஜில் செயலி மூலம் இதுவரை 1,383 புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் செய்தி யாளர்களிடம் அவர் நேற்று (28.3.2024) கூறியதாவது: தமிழ்…
விடுதலை சிறுத்தைகளுக்கு சின்னம் பானைதான் எழுச்சித் தமிழர் திருமாவளவன் உறுதி
உளுந்தூர்பேட்டை,மார்ச்.29. வி.சி.கவுக்கு பானை சின்னம்தான், கடைசி நேரத்தில் மாறும் என்ற குழப் பம் வேண்டாம் என்றும் உளுந்தூர் பேட்டை பிரசாரத்தில் தொல்.திருமா வளவன் பேசினார். அ.தி.மு.க. எதிரி அல்ல விழுப்புரம் நாடாளுமன்ற தொகு திக்குட்பட்ட தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள்…
120 வயதுக்கு மேல் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் 55 பேர்
சென்னை, மார்ச் 29 தமிழ்நாட்டில் 120 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 55 பேர் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்காக மார்ச் 20-ஆம் தேதி…
மன்னிப்பு கோரிய பா.ஜ.க. எம்.பி.
கொல்கத்தா, மார்ச் 29- மேற்கு வங்காள மாநில பா.ஜனதா மேனாள் தலைவரும், மேதினிபூர் நாடாளுமன்ற உறுப்பினருமான திலிப் கோஷ், வருகிற தேர்தலில் பர்தமான் - துர்காபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் முதலமைச்சர் மம்தாவின் பிறப்பு குறித்து தரக்குறைவாக பேசும் காட்சிப்பதிவு ஒன்று…
“இந்தியா” கூட்டணி வெற்றிபெறப் பாடுபடுவோம் !
பாசிச பா.ஜ.க. ஆட்சியை ஒன்றியத்தில் இருந்து அகற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து 50க்கும் மேற்பட்ட அமைப்பினர் - சங்கங்கள் ஆதரவு! "இந்தியா" கூட்டணி வெற்றிபெறப் பாடுபடுவோம் எனவும் வாக்குறுதி அளித்தனர்! சென்னை, மார்ச் 29- தமிழ்நாடு உள்பட இந்தியாவின்…
ஒன்றிய அரசு திட்டங்கள் குறித்து மேடையில் விவாதிக்க தயாரா? பிரதமர் மோடிக்கு செல்வப்பெருந்தகை சவால்
காஞ்சிபுரம், மார்ச் 29- மாநில அரசு திட்டங்கள் , ஒன்றிய அரசு திட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மோடியை அழைத்து வருவாரா அண்ணாமலை நாங்கள் தயார் என சவால் விட்டுள்ளார் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை. காஞ்சிபுரம் வடக்கு…
வங்கிப் பணத்தைச் சூறையாடியது யார்?
மோடி ஆட்சியில் வங்கிக் கடனை கட்டாதவர்கள் மற்றும் அரசு ஆதரவுடன் நாட்டைவிட்டு ஓடியவர்கள்: 1. விஜய் மல்லையா 2. மெகுல் சோக்சி 3. நீரவ் மோடி 4. நிஷான் மோடி 5. புஷ்பேஷ் பைட்யா 6. ஆஷிஷ் ஜோபான்புத்ரா 7. சன்னி…
அரசியல் அழுத்தங்கள் நீதித்துறை காப்பாற்றப்பட வேண்டும் தலைமை நீதிபதிக்கு 600 வழக்குரைஞர்கள் கடிதம்
புதுடில்லி, மார்ச் 29 அரசியல் அழுத்தங்களில் இருந்து நீதித் துறையைப் பாதுகாக்க வேண்டும் என்று 600 மூத்த வழக்குரைஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதுதொடர்பாக மூத்த வழக் குரைஞர்கள் ஹரிஷ் சால்வே, பிங்கிஆனந்த் உட்பட 600…
