கருத்தரங்கம்
உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சைபர் கிரைம் தொடர்பான இணைய வழி கருத்தரங்கம் குறித்த தகவல்களை பரப்பி https://www.youtube.com/@VGC-Indian/Featured மற்றும் https://twitter.com/ugc-india என்ற இணைய தளங்களில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடைகிறது பா.ஜ.க. கூட்டணி
பா.ஜ.க. கூட்டணியில் 12 ஆண்டு களுக்கும் மேலாக அங்கம் வகிக்கும் இந்திய குடியரசுக் கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதிகூட பா.ஜ.க. ஒதுக்க வில்லை என்று ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அதிருப்தி தெரிவித் துள்ளார். இந்நிலையில், அவர் பா.ஜ.க. கூட்டணியில்…
முதலமைச்சரின் மனிதநேயம்!
நான் முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன், சென்னை யில் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்குக் காலையில் சென்றிருந்தேன். ஒரு குழந்தையைப் பார்த்து, “என்னம்மா சாப்பிட்டீர்களா?” என்று கேட்டேன். அந்தக் குழந்தை எதார்த்தமாக, “வீட்டில் அப்பா - அம்மா வேலைக்குச் செல்கிறார்கள். காலையில் டிபன் செய்ய…
செய்திச் சுருக்கம்
தீர்வு தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு காணும் ‘சி விஜில்’ செயலி மூலம் கடந்த 14 நாள்களில் 79,000 புகார்கள் பெறப்பட்டு 99 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல். நோட்டீசு சென்னை மாவட்டத்தில தேர்தல் பயிற்சி…
அந்தோ பரிதாபம் – சமத்துவ மக்கள் கட்சி விருதுநகர் பொதுக்கூட்டம் – பி.ஜே.பி.க்கு பெரும் ஏமாற்றம்!
விருதுநகர், மார்ச் 30- கூட்டமே இல்லை.. இங்கே என்ன பண்றது? சிரிப்பை மறந்த "சித்தி".. பாதியில் சென்னைக்கே புறப்பட்ட ராதிகா திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதியில் 6 இடங்களில் மட்டும் பேசி விட்டு பாஜக வேட்பாளர் ராதிகா சென்னைக்கு புறப்பட் டார்.…
எய்ம்ஸ் மருத்துவமனை பற்றிப் பேசினால் எடப்பாடிக்குக் கோபம் ஏன்? ஆவடி பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி
ஆவடி,மார்ச்.30- பா.ஜன தாவை வீட்டுக்கு அனுப்பாமல் நாங்கள் தூங்கமாட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்திலை ஆதரித்து ஆவடி யில் நேற்று (29.3.2024) காலை விளை…
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு மிக சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது இந்திய தேர்தல் ஆணையம் பாராட்டு
சென்னை, மார்ச் 30- தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சட்டம் -- ஒழுங்கு மிக சிறப்பாக நிர்வகிக் கப்படுவதாக தேர்தல் ஆணையம் பாராட்டியுள்ளது என்று தமிழ் நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். சென்னையில் தூர்தர்ஷன் தமிழ் சென்னை மண்டல செய்தி…
“இந்தியா” கூட்டணியின் பெரம்பலூர் தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவுக்கு ஆதரவு சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன்
தேர்தல் பரப்புரை-கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு பெரம்பலூர், மார்ச் 30- பெரம் பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பா ளரை ஆதரித்து திரா விடர் கழகத்தினர் உள் ளிட்ட "இந்தியா" கூட்ட ணிக் கட்சியினரின் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச் சாரம் நடைபெற்றது.…
“ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம்
திருச்சி, மார்ச் 30- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்புமுகாம் “ஆரோக்கியமான சமுதாயத்திற்கு இளைஞர்களின் பங்கு” என்னும் மய்யக் கருத்தை கொண்டு 27.02.2024 முதல் 04.03.2024 வரை தத்த னூர் - செம்பழனி கிராமத்தில் நடைபெற்றது. இச்சிறப்புமுகாமின் துவக்கவிழா…
துறையூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளருடன் சந்திப்பு
துறையூர், மார்ச் 30- துறையூரில் 14.4.2024 அன்று மாலை 4.00 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் மேற்கொள்ளும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்ட முன்னேற்பாட்டிற்காக 28.3.2024 அன்று இரவு 7-15 மணியளவில் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார், மாவட்ட செயலாளர் (திருச்சி…
