கழகக் களங்களில்…!
சென்னை, மார்ச் 31- இந்தியா கூட்டணியின் வெற்றிக்காக கழகப்பொறுப்பாளர்கள் தமிழ்நாடெங்கும் மக்களிடையே பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் அரசமைப்புச்சட்டம், மதச்சார்பின்மை, ஜன நாயகம், மாநில உரிமைகள் உள்ளிட்ட அத்துணையும் பாது காக்கப்படவேண்டுமானால், இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதை…
ஈழத் தந்தை செல்வநாயகம்
இன்று (31.3.2024) ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்கள் பிறந்த நாள்
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
31.3.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ தெலங்கானாவில் சில தொகுதிகளில் ஒவைசியின் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு தர யோசனை. இந்தியன் எக்ஸ்பிரஸ்: ♦ ஆளுநர்கள் தங்கள் கடமையைச் செய்ய வேண்டும், மசோதாக்களில் மீது அமர்ந்திருக்கக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா…
பெரியார் விடுக்கும் வினா! (1283)
கடவுளைக் காப்பாற்றுவதாகவும், கடவுள் பிரச்சாரம் செய்வதாகவும் சொல்லிக் கொண்டு திரிவது கடவுள் தொண்டா? கடவுளைப் பரிகாசகம் செய்து பிழைக்கும் வயிற்றுப் பிழைப்புத் தொண்டா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
” தேர்தல் மணியோசை”
"பா.ம.க.வுக்கு தமிழ்நாடு முதலமைச்ர் சமூகநீதிப் பாடம் எடுக்க வேண்டாம்" என்கிறார் மருத்துவர் ச.ராமதாஸ். ஒழுங்காகப் பாடம் படிக்காமல், தேர்வில் (தேர்தலிலும்) தோல்வி அடையும் மாணவர் களுக்குச் சிறப்புக் கவனம் எடுத்து பாடம் நடத்து வதுதானே சரியான ஆசிரியர்களின் கடமை. முதலமைச்சர் சரியாகவே…
நன்கொடை
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் த.கோபி நாத்-கிருபாவதி இணையர்களின் மூத்த மகள் தக்சா-வின் 10ஆம் ஆண்டு பிறந்த நாள் (24-3-2024) மகிழ்வாக ச.ஜனார்த்தனன் சார்பாக 1000 ரூபாய் நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது. வாழ்த்துகள்! நன்றி!
தமிழர் தலைவரிடம் நூல்கள் அளிப்பு
மேனாள் பேரவைத் தலைவர் க.இராசாராம் அவர்களின் மகன் க.இரா.இராஜசேகர் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நூல்களை வழங்கினார். உடன்: விழுதுகள் நண்பர்கள் கூட்டமைப்பு தலைவர் நிலவு.பூ.க செல்வமணி, பொதுச்செயலாளர் ச.சண் முகநாதன் உள்ளனர்.
ஓங்கி ஒலித்திடுவோம்! வாரீர்!! – வி.சி.வில்வம், மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு
தேர்தல் தேதி வந்துவிட்டது! முடியும் வரை உறக்கம் கூடாது! இந்த முறையும் பாஜக ஆட்சிக்கு வந்தால், அது நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்ளும் பேராபத்து ஆகும்! நமக்கு என்றால் திராவிடர் கழகத்திற்கு அல்ல; நம் தமிழ்நாட்டிற்கு! இன்னும் சொன்னால் மொத்த இந்தியாவையும்…
தேர்தலில் போட்டி போடுகின்ற வேட்பாளரைவிட, அரசியல் கட்சிகளைவிட, நமக்குத்தான் பொறுப்பு அதிகம்!
தேர்தலில் போட்டி போடுகின்ற வேட்பாளரைவிட, அரசியல் கட்சிகளைவிட, நமக்குத்தான் பொறுப்பு அதிகம்! அரசியல் கட்சியில் ஒருவர் தோற்றால், அடுத்த வாய்ப்பை எதிர்நோக்கி இருப்பார்; அல்லது வேறு கட்சிக்குப் போய்விடுவார்! நமக்கு அப்படி இல்லை - நம் மக்களுடைய வாழ்வை - அடுத்த…
