தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

பெரியகுளம், ஏப். 1- தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் காலை 10 மணிக்கு பெரியகுளம் வடகரையில் நடைபெற்றது. வழக்குரைஞர் காமராஜ் அலுவலகத்தில் பகுத்தறி வாளர் கழக நகர தலைவர் மருத்துவர் எம்.ஏ.இளங் கோவன் தலைமையிலும் மாவட்ட பொருளாளர் கருப்பணன்,…

Viduthalai

தென்காசி ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு தோழர்கள் உற்சாக வரவேற்பு

தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் இராணிகுமார் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு கழக காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை தலைமையில் (2.4.2024) செவ்வாய் கிழமை காலை 7…

Viduthalai

6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாத பிரதமர் மோடி! : உளவுத்துறை அதிர்ச்சித் தகவல்

புதுடில்லி, ஏப்.1 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகள் உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி முதல்கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற் கான பிரச்சாரம் நாடு முழுவதும் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி…

viduthalai

மணிவிழா இணையர்களுக்கு ஆசிரியர் வாழ்த்து

தி.செ.மதிவாணன் - கோ. பார்வதி இணையரின் மணிவிழா (வயது 61) மகிழ்வாக இருவரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். ஆசிரியர் இரு வரிடமும் மாலைகளை எடுத்துக் கொடுக்க, ஒருவருக்கொருவர் மகிழ்வுடன் அணிவித்துக் கொண்டதோடு, விடுதலை வளர்ச்சி நிதியாக…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி உறுதியாக வெல்லும், சென்னை பதிப்பின் ஆசிரியர் ஆர். மோகன் கணிப்பு. * நாட்டை பாஜக அழித்துவிட்டது, டில்லியில் நடந்த "இந்தியா" கூட்டணி பேரணியில் தலைவர்கள் கண்டனம். *…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1284)

கோவில் நுழைவால் உங்கள் பாமரத் தன்மை, இழி தன்மை போய் விடுமா? ஆகவே, உறுதியோடு கேட்கப்பட வேண்டியது என்ன? "அவன் மட்டும் ஏன் அந்தச் சாமிக்கு பூசை செய்து வர வேண்டும்? நான் மட்டும் ஏன் அவிழ்த்துக் கொடுத்துவிட்டு அப்பால் வரவேண்டும்?…

Viduthalai

ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பேரிடி! பிஎச்.டி.,க்கும் தேசிய நுழைவுத் தேர்வா? மாநில உரிமைக்கு மீண்டும் படுகுழி! – கி.வீரமணி

ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பேரிடி! பிஎச்.டி.,க்கும் தேசிய நுழைவுத் தேர்வா? மாநில உரிமைக்கு மீண்டும் படுகுழி! தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை! ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தது போல், இனி பிஎச்.டி.,க்கும் நுழைவுத் தேர்வாம். இதனைக் கண்டித்து திராவிடர்…

viduthalai

பெரம்பலூரில் மக்களவைத் தேர்தல் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

பெரம்பலூர் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தலைவர் தங்கராசு தலைமையில், மாவட்ட செயலாளர் விசயேந்திரன் முன்னிலையில் தஞ்சையில் நடைபெற்ற பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றுதல் தொடர்பாகவும், "நாடாளுமன்றத் தேர்தலும் நமது கடமையும்" தொடர்பாக நேற்று (31.3.2024) ஆலோசனைகள் நடத்தப்பட்டது. மேலும் வருகின்ற…

Viduthalai

சிதம்பரத்தில் அனைத்துக்கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டம்

சிதம்பரத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர் தொல்.திருமாவளவன் அவர்களை ஆதரித்து பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு நடந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மத்திய குழு உறுப்பினர் ‌உ.வாசுகி பேசினார். இந்தியா கூட்டணிக் கட்சிகள், ஆதரவு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள்…

Viduthalai

‘உயிர்வலி’ நூல் அறிமுக விழா

சிதம்பரம், ஏப். 1- சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில், கழக மகளிரணித் தோழர் குடியாத்தம் ந.தேன் மொழி எழுதிய ‘உயிர்வலி' நூல் அறிமுக விழா 27.3.2024 அன்று காலை 11 மணியளவில் நடை பெற்றது. தமிழியல் துறைத் தலைவர்…

Viduthalai