இதுவும் பகவான் செயலோ! கருநாடகத்தில் கோவிலுக்குச் சென்ற 4 பேர் லாரி மோதி மரணம்
பெங்களூரு, ஏப்.19- கருநாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் அர்ஜுனகி கிரா மத்தின் அருகே 13.4.2024 அன்று காலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே சிமெண்டு மூட்டைகளை ஏற்றி வந்த லாரியும், அந்த காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்…
நன்கொடை
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் பகுத்தறிவாளர் கழகத் தோழர் ச.ஆறுமுகம் ஏப்ரல் மாதத்திற்கான நன்கொடை ரூபாய் ஆயிரத்தை பெரியார் உலகத்துக்கு வழங்கியுள்ளார். நன்றி.
நடக்க இருப்பவை…
20-04-2024 சனிக்கிழமை பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின்417ஆவது வார நிகழ்வு. சென்னை: மாலை 06-00 மணி * இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர். * தலைப்பு: கடமையில் தவறாது சென்றிடுவோம்! கழக கொள் கையிலே வென்றிடுவோம்!…
மக்களை திசைதிருப்பும் பி.ஜே.பி.யின் மாயாஜால வித்தை எடுபடாது பி.ஜே.பி.யின் நூற்றுக்கு நூறு கேள்விகளுக்கு தி.மு.க. பதிலடி!
சென்னை, ஏப். 19- 100க்கு 100 பொய்யான கேள்விகளைத் தொடுத்து பொதுமக்களைத் திசை திருப்பும் பா.ஜ.க.வின் மாயாஜாலம் எடுபடாது. 10 ஆண்டுகளாக வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற வில்லை என 100 முறை கேட்டோம்! ஒரு முறை கூட பதில் சொல்லவில்லையே! இன்று…
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் வீடு அலுவலகத்தில் ரூபாய் 4 கோடி பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை அதிரடி
புதுவை, ஏப்.19 புதுவையில் தேர்தல் பறக்கும் படை அதி காரிகள் சோதனை நடத்தி என்ஆர் காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் சிக்கிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ... ரூ.4 கோடியே 9 லட்சம் பறிமுதல் செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் புதுவை நாடாளுமன்ற…
மீன்பிடி தடைக்காலத்தில் முதலமைச்சர் உயர்த்திய நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் கிடைத்ததில் மகிழ்ச்சி: மீனவர்கள் நெகிழ்ச்சி
ராமேஸ்வரம், ஏப்.19 மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி ரூ.8 ஆயிரம் உடனே கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு முழுவதும் விசைப்படகுகளுக்கு மீன்பிடி தடைக்காலம் தற்போது அமலில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் வாழ்வாதாரமின்றி மிகுந்த…
பல்லாவரத்தில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் ரூபாய் 2.85 கோடி பறிமுதல்
சென்னை, ஏப்.19 சென்னை அடுத்த பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் வீட்டில் குவாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.2.85 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பல்லாவரம் பெருமாள் நகர் பகுதியை சேர்ந்தவர் லிங்கராஜ். இவர் அதிமுக பிரமுகராகவும், ஜல்லி, எம் சாண்ட், மணல் போன்ற பொருட்களை…
இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டம் மாதவரம் – சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் பணி தொடக்கம்
சென்னை, ஏப்.19 இரண்டா வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரையிலான 5-ஆவது வழித்தடத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள் ளன. சென்னையில் இரண் டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3…
தி.மு.க. ஆட்சியின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயின்றவர் அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி
சென்னை, ஏப்.19 ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி பெற்றவர் அய்ஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு சூட்டப்பட்ட மணிமகுடம் என்று திமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த…
பறவைக் காய்ச்சல் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல்
சென்னை, ஏப்.19 கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவல் கண்டறியப் பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அத்தகைய பாதிப்பு இல்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித் துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழையில் உள்ள பண்ணைகளில் வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் தொற்றுக்…
