“ம.பி.யில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?” மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடில்லி, ஏப்.21- தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தால் (NCRB) தொகுக்கப்பட்ட தரவுகளை மேற் கோள் காட்டி, “மத்தியப் பிரதேசத்தில் பட்டியலினத்தவர் களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் அதிகரித்து வருகின்றன” என்று பிரதமர் மோடிக்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம்…

viduthalai

சிக்குகிறார் ராம்தேவ்! புகார்தாரர்களை பிரதிவாதிகளாக இணைக்க சாமியார் ராம்தேவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி,ஏப்.21- தன் மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு தடை கோரி சாமியார் ராம்தேவ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புகார்தாரர்களையும் பிரதிவாதி களாக இணைக்கும்படி அவருக்கு 19.4.2024 அன்று உத்தரவிட்டது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாமியார் ராம்தேவ், 'பதஞ்சலி' என்ற…

viduthalai

“ஊழலை கற்றுத்தரும் பள்ளியை நடத்துபவர் பிரதமர் மோடி” ராகுல் காந்தி விமர்சனம்

புதுடில்லி,ஏப்.21- "ஊழலை கற்றுத் தரும் பள்ளியை பிரதமர் மோடி நடத் துகிறார், ரெய்டு மூலம் நன்கொடை வசூலிப்பது எப்படி, நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் விநியோ கிப்பது எப்படி என்பது பற்றி பிரதமர் பாடம் நடத்துகிறார்" என்று ராகுல் காந்தி குற்றம்…

viduthalai

அய்யா வைகுண்டரையும் விட்டு வைக்கவில்லை! – பேராசிரியர் முனைவர் க.கணேசன்

ஆளுநர் அப்பட்டமான அடாவடித்தனமான அரசியல் செய்வதற்கு அய்யா வைகுண்டரையும் விட்டு வைக்கவில்லை. இந்தப் பசப்பு பொய் புனை சுருட்டு வார்த்தையெல்லாம் அய்யாவழி மக்களிடம் எடுபடாது. அய்யா படைத்த அகிலத் திரட்டு ஏட்டில் அடிப்படை கொள்கையை 6 ஆண்டுகள் தவம் (தவசு) இருக்கும்படி…

viduthalai

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகாதபோது காங்கிரஸ் நிராகரிக்கப்பட்டதாக கூறுவது எப்படி? மோடியிடம் பிரியங்கா கேள்வி

திருவனந்தபுரம், ஏப். 21- 18ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு 19.4.2024 அன்று முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. முதற்கட்ட தேர்தல் குறித்து…

viduthalai

மோடி நாட்டின் பிரதமராக இல்லை பா.ஜனதாவின் பிரதமராக தன்னை முன்னிறுத்துகிறார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

மும்பை, ஏப். 21- மராட்டியத் தில் இந்தியா கூட்டணி சார்பில் அவுரங்காபாத் நாடாளுமன்ற தொகுதி யில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா வேட்பாளர் சந்திரகாந்த் கைரே மற்றும் ஜல்னா வில் காங்கிரஸ் வேட்பா ளர் கல்யாண் காலே ஆகியோரை ஆதரித்து தேசியவாத…

viduthalai

பட்டும் புத்தி வரவில்லை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திர திட்டத்தைக் கொண்டு வருவார்களாம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

புதுடில்லி, ஏப். 21- பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந் தால் உச்சநீதிமன்றத்தில் ரத்து செய்த தேர்தல் பத் திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "தற்போது நடைபெற்று…

viduthalai

திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு எதிரில் திராவிடர் கழக அலுவலகம்

திண்டுக்கல்லில் புதிய தோழர்கள், மாணவர்கள், இளைஞர்கள் நமது தோழர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் விதமாக திண்டுக்கல் மாவட்ட தலைவராக வழக்குரைஞர் ஆனந்த முனிராசன் பொறுப்பேற்றபின் தொடர்ந்து தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தியா கூட்டணிக்குப் பிரச்சாரம் செய்து மீண்டும்…

viduthalai

பிஜேபிக்கு 400 வோல்ட் அதிர்ச்சி கொடுங்கள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கூறுகிறார்

கொல்கத்தா, ஏப். 21- நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் 400-க்கு மேற்பட்ட இடங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்கு வைத்து பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பணியாற்றி வருகிறது. ஆனால் பா.ஜனதாவின் இந்த இலக்கு நிறை…

viduthalai