சுயமரியாதை இயக்கச் சுடரொளிகளின் தொண்டு வரிசை – 1 – கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
கருத்தியல் வல்லுநர் சாமி கைவல்யம் நினைவுநாள் இன்று (22.4.1953) முகவுரை "புத்தகங்களுக்கு முகவுரை எழுதுவது என்பது புத்தக ஆசிரியரை அறிமுகப்படுத்தவும், அதிலுள்ள விஷயங்களின் மேன்மையை ஒருவாறு சுருக்கமாக எடுத்துக்காட்டவும் பயன்படுத்திக் கொள்வதற்கு என்பது எனதபிப்பிராயம். அந்த முறையில் முதலாவதான அறிமுகப்படுத்தும் விஷயத்தில்,…
புரட்சியாளர் லெனின் பிறந்தநாள் இன்று- 22.04.1870
உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசை ரஷ்யாவில் ஏற்படுத்தி, இந்தியா உள்பட பல நாடுகளின் விடுதலைப் போராட்டத்திற்கு மாபெரும் உந்து சக்தியாக விளங்கிய புரட்சியாளர் லெனின் பிறந்த நாள் இன்று. பள்ளிப்புத்தகங்கள் லெனின் வரலாற்றை கட்டாயம் தாங்கி வர வேண்டிய காலகட்டத்தில்…
தனியாருக்குத் தருவதற்காகவே ரயில்வே துறையை சீரழிக்கும் மோடி
புதுடில்லி, ஏப்.22 மோடி அரசு, உணர்வற்ற அரசு, சாமானிய மக்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை என்றும், ரயில்வே துறை செயலற்று உள்ளது என்றும், குஜராத்தைச் சேர்ந்த தனது நண்பர்களுக்கு ரயில்வே துறையை பரிசளிக்க விரும்புவதால், இந்த சீரழிவு வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தெரிகிறது?…
எல்லாவற்றிலும் காவி மயமா?
ஒன்றிய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது ஹிந்தி செய்தி அலை வரிசையான தூர்தர்ஷன் நியூஸ் லோகோவை சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றியுள்ளது. ஒன்றியத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் தனது கட்சி நிறமான காவியைப்…
ஒழுக்கமும் சட்டமும்
இன்றுள்ள ஒழுக்கங்கள் என்பவை எல்லாம் சட்டம் போல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குப் பொருந்தியவையே தவிர எல்லோருக்கும் பொருந்தியவை அல்ல. - 'குடிஅரசு' 24.11.1940
முதலமைச்சர் – தமிழர் தலைவர் சந்திப்பு!
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவடைந்ததையொட்டி, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (22-4-2024) அவரது இல்லத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து, சால்வை அணிவித்து இயக்க நூல்களை…
தலைக்கேறிய மதவெறி!
அய்தராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா, மசூதியை நோக்கி வில், அம்புகளை ஏவுவது போன்ற செய்கையால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ராமநவமி கொண்டாட்டத்தின்போது நிகழ்ந்த பாஜக வேட்பாளரின் இந்தச் செயலுக்குக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மாதவி லதாமீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை…
‘‘எதிர்க்கட்சிகள், வெளிநாட்டுச் சக்திகளுடன் சேர்ந்துகொண்டு சதி செய்கின்றன” என்று பொறுப்பு வாய்ந்த பிரதமர் ஒருவர் பேசலாமா? – திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
♦ ‘‘எதிர்க்கட்சிகள், வெளிநாட்டுச் சக்திகளுடன் சேர்ந்துகொண்டு சதி செய்கின்றன'' என்று பொறுப்பு வாய்ந்த பிரதமர் ஒருவர் பேசலாமா? ♦ இதை அலட்சியப்படுத்தாமல் கடுமையான குற்றச்சாட்டாகக் கருதவேண்டும்! எதிர்க்கட்சிகள் இதன்மீது மக்கள் மன்றத்திற்கும்- நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள…
இந்த ஆண்டு முழுவதும் பரப்புரை பெரும் புயல்….! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு ‘குடிஅரசு’ நூற்றாண்டு தொடக்க விழா – முதல் நிகழ்வு 1925-2024
நாள்: 25.04.2024 வியாழக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார்திடல், சென்னை-7 வரவேற்புரை: வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர்கழகம்) நோக்கவுரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர், திராவிடர்கழகம்) தலைமையேற்று தொடக்கவுரை: தமிழர்தலைவர்ஆசிரியர் கி.வீரமணி (தலைவர்,…
ம.பி.யில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி!
புதுடில்லி, ஏப். 21- காங்கிரஸ் பொதுச் செயலாளர்ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், “மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்சேர்ப்பு ஊழல்களில் பிரதமர் மோடி யாரைப் பாதுகாக்கிறார்? பா.ஜ.க. வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில், ஆதிவாசிகளை ஏன் கைவிட்டது?…
