சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்

சென்னை,ஏப்.22- பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஆதரவற்றவர்கள், முதல் தலைமுறையினர், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோர் இலவச கல்வி திட்டத்தில் இளங்கலை படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ஏழுமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஏழை…

viduthalai

தமிழ்நாட்டில் 2.72 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்தது

சென்னை,ஏப்.22- கடந்த 2019ஆ-ம் ஆண்டு மக்களவை தேர்தலை ஒப்புநோக்கும்போது இந்த தேர்தலில், ஒட்டுமொத்தமாக 2.72 சதவீதம் வாக்குகள் குறை வாக பதிவாகியுள்ளன. தொகுதிவாரியாக 4 தொகுதி களில் அதிகமாகவும், மீதமுள்ள 35 தொகுதிகளில் கடந்த தேர் தலைவிட இந்த தேர்தலில் குறைவான வாக்குகளும்…

viduthalai

இந்தியா கூட்டணியின் பொதுத் தேர்தல் அறிக்கை திட்டம்: திரிணாமுல் கட்சியுடன் பேச்சுவார்த்தை

புதுடில்லி, ஏப்.22 இந்தியா கூட்டணி சார்பில் பொதுவான தேர்தல் அறிக்கை வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக - திரிணாமுல் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து மக்களவை தேர்தலை சந்திக்கவேண்டும் என்று அரசியல்…

viduthalai

சொல்லுவது ‘தினமலர்!’ பணம் பதுக்கிய பா.ஜ., நிர்வாகிகள் – தொகுதி வாரியாக டில்லிக்கு புகார்!

சென்னை, ஏப்.22- தேர்தல் செலவுக்கு வழங்கப்பட்ட பணத்தை கட்சியினருக்கு வழங்காமல், முக்கிய நிர்வாகிகளே பதுக் கியதாக பா.ஜ.,வில் புகார்கள் எழுந்துள்ளன. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் விவ ரத்தை, அக்கட்சியினர் டில்லி மேலிடத் துக்கு அனுப்பி வருகின்றனர். இது குறித்து, பா.ஜ.,வின் சில…

viduthalai

இதுதான் பி.ஜே.பி.யின் தார்மீகமோ? கருநாடக பிஜேபி மாநில செயலாளரிடம் ரூபாய் 2 கோடி சிக்கியது

பெங்களூரு, ஏப்.22- பெங்களூரு வில் பாரதீய ஜனதா மாநில செய லாளரிடம் ரூ.2 கோடி சிக்கியது. இதுதொடர்பாக காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கருநாடகத்தில் வருகிற 26 ஆம் தேதி நாடாளுமன்ற தேர் தலுக்கான முதல்கட்ட…

viduthalai

சிறையில் நான் சாப்பிட்டதை அரசியல் ஆக்குகிறது அமலாக்கத் துறை! டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

புதுடில்லி, ஏப். 22- “சிறையில் நான் சாப்பிட்டதை சிறுமைப்படுத்தி அமலாக்கத் துறை அரசியலாக்குகிறது” என்று குற்றம்சாட்டியுள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “நான் உட்கொண்ட உணவு, எனது மருத்துவர் தயாரித்து கொடுத்த டயட் அட்டவணையுடன் ஒத்துப்போகிறது” என்று நீதிமன்றத் தில் விளக்கம்…

viduthalai

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு புரட்சியை ஏற்படுத்துவோம்: காங்கிரஸ் தலைவர் கார்கே உறுதி!

புதுடில்லி, ஏப்.22- ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந் தால் வேலைவாய்ப்பு புரட்சியை காங்கிரஸ் ஏற்படுத்தும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறி னார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே தனது 'எக்ஸ்' வலைத் தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட் டுள்ளார். அதில்…

viduthalai

புதுமை இலக்கியத் தென்றல் திருக்குறள் தொடர் பொழிவு – 72

22.04.2024 திங்கள் கிழமை சென்னை: மாலை 6:30 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை - 600 007. ♦ வரவேற்புரை: இராவணன் மல்லிகா (இணைச் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) ♦ தலைமை: பாவலர்…

viduthalai

புத்தக நன்கொடை வழங்கும் விழா

நாள்: 23.4.2024 காலை 11 மணி இடம்: அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வல்லம், தஞ்சாவூர் முன்னிலை: செல்வராணி கல்யாணசுந்தரம் (பேரூராட்சி தலைவர், வல்லம்) புத்தக மற்றும் காப்புரிமை நாள் உரை: பா.முத்து (மாவட்ட நூலக அலுவலர், மாவட்ட மய்ய நூலகம்,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

22.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ தூர்தர்ஷன் இலச்சினையிலும் காவிக்கறையை அடித்திருக்கிறார்கள். தேர்தல் பரப்புரையில் நாம் சொன்னது போன்றே, அனைத்தையும் காவிமயமாக்கும் பா.ஜ. சதித்திட்டத்தின் முன்னோட்டம் தான் இவை. இந்த ஒற்றை வாத பாசிசத்துக்கு எதிராக இந்திய மக்கள் வெகுண்டெழுவதை 2024…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1300)

இன்றைய ஜனநாயக ஆட்சியில் பார்ப்பானுக்கு ஒருவன் எதிரியானால்-அவன்தான் ஜனநாயகத்துக்கு எதிரியாகத் தகுதி இல்லாதவனாகக் கருதப்படுகிறானே ஒழிய பார்ப்பனர் அத்தனை பேரும் சங்கராச்சாரி முதல் சவுண்டி மாமா வரை 100-க்கு 100 பேரும் ஜனநாயகத்தின் ஆச்சாரியார் பீடமாகவே கருதப்படு கிறார்கள். அதுபோலவே பார்ப்பனர்களுக்கு…

viduthalai