நன்கொடை
வடசென்னை மாவட்ட மேனாள் துணைத் தலைவர் மறைந்த எருக்கமாநகர் கோ.சொக்கலிங்கம் அவர்களின் துணைவியார் சொ.இராதா அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.4.2024) அவர் குடும்பத்தினர் சார்பாக நன் கொடை ரூ.500 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது. நன்றி.
போலி விளம்பரங்கள் – எச்சரிக்கை!
புதுடில்லி, ஏப். 24- மோசடியான விளம்பரதாரர்கள் ஆழமான வீடியோக்களையும் படங்களையும் பயன் படுத்தக்கூடும். பேராசைக்கு ஒருபோதும் பலியாகாதீர் கள். மோசடி செய்பவர்களிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். www.sancharsaathi.gov.in இல் உள்ள Chakshu வசதியில் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான மோசடி தகவல்தொடர்புகளைப் புகாரளிக்கவும், நீங்கள் ஏற்கெனவே…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
24.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦பிரதமர் மோடியின் மத வெறுப்பு பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் ஆராய்கிறதாம். இந்தியன் எக்ஸ்பிரஸ்: ♦ ராஜஸ்தானில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் நரேந்திர மோடியின் மத வெறுப்பு பேச்சுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும்,…
ஆட்டம் காண்கிறது சர்வாதிகாரியின் சிம்மாசனம் மோடிமீது காங்கிரஸ் கடும் தாக்கு
புதுடில்லி, ஏப்.24 - “இந்திய வரலாற் றில் மோடி அளவுக்கு எந்த ஒரு பிரத மரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை. நாட்டின் 140 கோடி மக்களும் இனி இந்தப் பொய்க்கு இரையாகப் போவதில்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே…
திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் – கலைச்செல்வி இணையர் அமெரிக்கா பயணம் செல்வதற்கு முன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்
திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் - கலைச்செல்வி இணையர் அமெரிக்கா பயணம் செல்வதற்கு முன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். உடன் : மீன்சுருட்டி திலீபன், அவர் மகன் அகநிலவன், கட்டியங்குப்பம்…
பெரியார் விடுக்கும் வினா! (1302)
இந்தச் சாமிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டுப் பீதாம்பரத் துணிகள் எதற்கு? லட்சம், 10 லட்சம், கோடி பெறும் படியான ஆறு மதில்கள், ஏழு மதில்கள் உள்ள பெரும் கட்டடங்கள், கோபுரங்கள் எதற்கு? தங்கம், வெள்ளி, வாகனங்கள் எதற்கு?…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நீடாமங்கலம் சிவஞானம் (வயது 94) அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நீடாமங்கலம் சிவஞானம் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார் நீடாமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் சித்தமல்லி சோம. செந்தமிழ்செல்வன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கோ. கணேசன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்…
மொழிப்போர் தளபதி எல்.ஜி. அவர்களின் 90ஆவது பிறந்த நாள் தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் வாழ்த்து
திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மொழிப்போர் தளபதி எல்.கணேசன் அவர்களின் 90-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (24-4-2024) காலை 9 மணி அளவில் தஞ்சாவூர் பாலாஜி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று…
படிக்கட்டு பயணத்தை தவிர்க்க பேருந்துகளில் தானியங்கி கதவுகள் அவசியம்: மதுரை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
மதுரை, ஏப். 24- பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க தானியங்கி கதவு அமைப்பது அவசியம் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். கடந்த 10 ஆண்டுகளாக நிலு வையில் இருந்த இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் முன்பு…
மாத ஊதியக்காரர்கள் மத்தியில் பதற்றம் ஏற்படுத்த பிஜேபி முயற்சி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
புதுடில்லி, ஏப். 24- தலைமை தேர்தல் ஆணையருக்கு அகில இந்திய தொழில் நுட்ப காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஒரு புகார் மனு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 6ஆம் தேதி, அய்தராபாத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது,…
அதானி நிறுவன மோசடி குறித்த செபி விசாரணை அறிக்கை
உடனே வெளியிட காங்கிரஸ் வலியுறுத்தல் புதுடில்லி,ஏப்.24- அதானி நிறுவன மோசடி குறித்த செபி விசாரணை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள் ளது. பங்குச் சந்தையில் அதானி நிறுவனம் மோசடி செய்துள்ளது செபி விசாரணையில் வெளிவந்துள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அதானி…
