கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக உலகப் புத்தக நாள் விழா

நாகர்கோவில், ஏப். 24- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக உலகப் புத்தக நாள் விழா நிகழ்ச்சி எழுச்சி கரமாக நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணி யம் தலைமையில் நடந்தது. குமரி மாவட்டச் செய லாளர் கோ.வெற்றிவேந்…

viduthalai

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை விவகாரம் பிரதமர் மோடிக்கு கார்கே சவால்!

புதுடில்லி, ஏப்.24- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி விமர்சித்து வரும் நிலை யில், இதில் என்ன தவறு இருக்கிறது என கேள்வி எழுப்பி உள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதில் என்ன தவறு இரு…

Viduthalai

சாமியார் ராம்தேவின் வழக்கு பதஞ்சலி விளம்பரத்துக்கு இணையாக மன்னிப்பும் இருக்க வேண்டும்! உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவு

புதுடில்லி,ஏப்.24- சாமியார் ராம் தேவின் 'பதஞ்சலி' நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற் பனை செய்து வருகிறது. கடந்த மாதம் 'பதஞ்சலி' நிறு வனம் மீது - தவறான விளம் பரங்கள் வெளியிடுவதாக கூறி…

Viduthalai

ரயில் பயணிகளைத் தண்டிக்கும் மோடி ஆட்சி ராகுல் காந்தி சாடல்

புதுடில்லி,ஏப்.24- பிரதமர் நரேந்திர மோடி யின் ஆட்சியில் ரயிலில் பயணம் செய்வது தண்ட னையாக மாறியிருப்ப தாக காங்கிரஸ் மக்க ளவை உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இந்திய ரயில்களின் நிலையை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்…

Viduthalai

முஸ்லிம்கள் மீதான மோடியின் வெறுப்பு பேச்சு எந்த பிரதமரும் இதுவரை இப்படி பேசியது இல்லை ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை,ஏப்.24- ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியதற்கு காங் கிரஸ் கட்சியை சேர்ந்த மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைத் தள பதிவில், "ராஜஸ்தா னில் (21.4.2024) பிரதமர் மோடி பேசியது போல்…

Viduthalai

கண்டதும்! கேட்டதும்! தேர்தல் பரப்புரை முடிந்த பின்னும் பேசிக் கொண்டிருக்கிறார், ஆசிரியர்!

கொளுத்தும் கோடையினூடேயே தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தனது 91 ஆம் வயதில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையை, ஏப்ரல் 2ஆம் தேதி தென்காசியில் தொடங்கி, ஏப்ரல் 17 ஆம் தேதி தஞ்சையில் நிறைவு செய்திருக்கிறார். ’இந்த வயதில்…

viduthalai

வெயிலின் தாக்கம் அதிகம் வானிலை ஆய்வு மய்யம் மஞ்சள் எச்சரிக்கை!

சென்னை,ஏப்.24-தமிழ் நாட்டில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயில் வழக்கமாக ‘அக்னி நட்சத் திரம்’ என்று அழைக்கப்படும் கடும் கோடை வெயில் கால மான மே மாதத்தில்தான் வெயி லின் உக்கிரத்தை பார்க்க…

Viduthalai

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக இணைய வாய்ப்பு

சென்னை, ஏப். 24- மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப்பட உள் ளது. மக்களவை தேர்தல் முடிந்து உள்ளதால்.. கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவதற்கான விண்ணப் பங்கள் ஏற்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் கடந்த…

Viduthalai

ஜி.யு.போப் பிறந்த நாள் இன்று (24.04.1820)

உலகில் மிக உயர்ந்த நெறிகளைக் கொண்டவை தமிழ் நூல்கள் என்று கூறி அவற்றை உலகம் முழுக்க கொண்டு சென்றவர் ஜி.யு.போப். தமிழ் கூறும் நல்லுலகம் உள்ளவரை ஜி.யு.போப்பின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும். இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக பாடப் புத்தகங்களில்…

Viduthalai

உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில் காவலர் தேர்வில் முறைகேடு

சென்னை, ஏப்.24 நுங்கம்பாக்கம் ஹாடர்ஸ் சாலையில் உள்ள இந்திய உணவு கழகத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விஜய் கண்ணுஜியா(30) என்பவர் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் விடைகுறிப்பு…

viduthalai

நடக்க இருப்பவை…

25.4.2024 வியாழக்கிழமை சேலம் மாநகர் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் சேலம்: மாலை 6 மணி * இடம்: மேனாள் மாநகர் தலைவர் பி.வடிவேல் இல்லம். 15, சீரங்கன் தெரு, தாதகாபட்டி, சேலம் * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு..., குடியரசு…

Viduthalai