தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து
உரத்தநாடு வடக்கு ஒன்றிய துணை செயலாளர் கக்கரை கோ.ராமமூர்த்தியின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் (24.4.2024)
பெரியார் படிப்பகம் – கி.வீரமணி நூலகம் திறப்பு
நீலகிரி ஊராட்சி - இராசாசி நகரில் அமைந்துள்ள வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற பெரியார் படிப்பகம் - கி.வீரமணி நூலகம் திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வழக்குரைஞர் பவித்திரன் பரசுராமன், அ.தி.மு.க. மாவட்டப் பிரதிநிதி பி.எஸ்.ஆர்.மாதவராஜ்,தொழிலதிபர்…
மார்க்சிஸ்ட் கட்சி: திரிபுராவில் கூடுதல் வாக்குகள் பதிவானதாகப் புகார்
புதுடில்லி.ஏப்.25- திரிபுரா மாநிலத்தில் கூடுதல் வாக்குகள் பதிவானதாக மார்க்சிஸ்ட் கட்சி புகார் எழுப்பி உள்ளது. நாடெங்கும் 18ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இந்த தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்: புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் கூட்டம்
நாள் : 26.4.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : ம.கவிதா தொடக்க உரை: பாவலர் சுப.முருகானந்தம் நூல் : முருகு சுந்தரம் எழுதிய சாகித்திய அகாதெமி வெளியீடு "பாரதிதாசன் " நூல்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
டெக்கான் கிரானிக்கல், சென்னை மோடியின் ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து வந்துள்ளது, சித்தராமையா. எக்ஸ்ரே என்று சொன்னால் பிரதமர் மோடி, பயப்படுகிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. 90 சதவீத மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது…
பெரியார் விடுக்கும் வினா! (1303)
மனிதனுக்கு நலம் என்பனவற்றுள் எல்லாம் தலைசிறந்த நலம் அவன் மனத் திருப்தியாகும். அவன் மனதிற்குப் பூரணத் திருப்தி அளிக்கக் கூடியது எதுவோ, அதுதான் அவனுக்குச் சுயநலமாகும். பிறர் நலத்துக்காகச் செய்யப்படும் காரியம் என்பதும் செய்பவனுடைய மனத்துக்கு நல்ல திருப்தியை அளிக்கக் கூடுமானால்…
எடுத்தவாய்நத்தம் த.பெரியசாமி அவர்களின் இறுதி நிகழ்வு
கல்லக்குறிச்சி, ஏப்.25- கண்கள், புதுவை மாநிலம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரிக்கும், உடல், தமிழ்நாடு கல்லக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொடையாக வழங்கப் பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பாக கல்லக்குறிச்சி வருவாய் கோட் டாட்சியர் திரு.ளு.லூர்துசாமி , சங்கராபுரம் தொகுதி…
தமிழ்நாடு அரசின் மறைமலை அடிகள் விருது பெற்ற மருத்துவர் சு.நரேந்திரன் அவர்களுக்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து!
தஞ்சை, ஏப்.25-மருத்துவத்துறை யில் பல்வேறு சாதனைகளை செய்து வருபவரும், தமிழ் வழி மருத்துவக் கல்வியை தொடர்ந்து வலியுறுத்தி வருபவரும், பன்னாட்டு கருத்தரங்குகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்த வருமான தஞ்சையின் தலைசிறந்த மருத்துவர் சு.நரேந்திரன் அவர்களின் மருத்துவ சேவையை பாராட்டி தமிழ்நாடு…
செய்திச் சுருக்கம்
உயர்வு தமிழ்நாட்டில் சூரிய சக்தி மின் உற்பத்தி அதிக பட்சமாக 4.05 கோடி யூனிட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அறிவுறுத்தல் தபால் மூலம் 2.48 லட்சம் போக்குவரத்து ஆவணங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம், விண்ணப்பத்தில் பொதுமக்கள் சரியான…
நன்கொடை
ஆவடி மாவட்டத்தில் வாழ்ந்து மறைந்த சுயமரியாதைச் சுடரொளி கோரா அவர்களின் 73 ஆம் பிறந்தநாளை (26.04.2024) முன்னிட்டு அன்னாரது இணையர் ஹேமாமாலினி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூபாய் 500/- வழங்கினார்.
செ.ப.தருமன் பச்சையப்பன் நினைவு நாள் நன்கொடை
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுக்கா கார ணாம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த பெரியார் பெருந் தொண்டர் சுயமரி யாதைச் சுடரொளி செ.ப.தருமன் பச்சையப்பன் 28.4.2010 இல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை வழங்கப் பட்டது. தையற் கலைஞராகவும் , தமிழ்நாடு வேளாண்மை…
குரூப்-2 பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
சென்னை, ஏப்.25 இந்த ஆண்டுக்கான திருத்தப் பட்ட தேர்வு காலஅட்ட வணையை வெளியிட் டுள்ள டிஎன்பிஎஸ்சி, இனிமேல் குரூப்_-2 பணிக ளுக்கு நேர்முகத்தேர்வு கிடையாது என்று அறிவித்துள்ளது. மேலும், குரூப்-2ஏ தேர்வு முறை யிலும் மாற்றம் செய்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர்…
