தேர்தலில் ஒன்றிய அரசுப் பணியாளர்களை ஈடுபடுத்த திட்டமா? : மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா, ஏப்.26- மேற்கு வங்காளத்தில் 25 ஆயிரம் ஆசிரி யர்கள் வேலை நீக்கம் செய்யப் பட்டதால், தேர்தல் பணியில் தந்திரமாக ஒன்றிய அரசு ஊழி யர்களை ஈடுபடுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது என்று முதலமைச்சர் மம்தா குற்றம் சாட்டினார். 25 ஆசிரியர்கள் நியமனம்…

viduthalai

‘வந்தே பாரத்’ ரயில் பயணிகளுக்கு குடிநீர் அளவு குறைப்பாம்

புதுடில்லி, ஏப்.26 குடிநீர் வீணாவதைத் தடுக்க வந்தே பாரத் ரயிலில் செல்லும் பயணி களுக்கு வழங்கப்படும் குடிநீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சதாப்தி ரயில்களில் தண்ணீர் பாட்டிலின் அளவு 1 லிட்டரிலி ருந்து அரை லிட்டராகக் குறைக்…

Viduthalai

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுமாம் ஆந்திராவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

விசாகப்பட்டினம், ஏப்.26 “ராணுவத்தில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த, காங்கிரஸ் ரகசிய முயற்சி மேற்கொள்கிறது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டி யுள்ளார். ஆந்திராவின் விசாகப்பட்டினத் தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் விடுத்த போராட்ட அறிவிப்பு!

ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் காவி மயமாக் கலைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி - திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை அண்ணாசாலை சிம்சன் தந்தை பெரியார் சிலையில் இருந்து தொடங்கி அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக ஊர்வலமாக…

Viduthalai

ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூபாய் 5 லட்சம் அபராதம்

புதுடில்லி, ஏப்.26- ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. முன்னதாக இந்த வழக்கில், ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து, மேகாலயா உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925 – 2024) தொடக்க விழா முதல் நிகழ்வு

தமிழர் தலைவர் விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரை சென்னை,ஏப்.26- "சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - 'குடிஅரசு' நூற்றாண்டு (1925 - 2024) தொடக்க விழா முதல் நிகழ்வு நேற்று (25.4.2024) மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. அரிய…

Viduthalai

ஒன்றிய பா.ஜ.க. அரசு கருநாடகாவுக்கு கொடுத்தது எல்லாம் ‘காலி செம்பு’ மட்டுமே!

பெங்களூரு, ஏப். 26 - காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் அக்கட்சியின் கருநாடக மாநில தேர்தல் பொறுப்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா பா.ஜ.க. ஆட்சியில் கருநாடகத்துக்கு கிடைத்த வளர்ச்சி மாடல் பலன்கள் எல்லாம் காலி செம்புக்கு சமமானது என்று சாடியுள்ளார். மக்களவைத் தேர்தல்…

viduthalai

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பிரதமர் திரிபுவாதம் செய்து பேசுவது சரியல்ல நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயார் பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்

புதுடில்லி, ஏப்.26 காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன் என்று அந்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:…

viduthalai

தொடங்கி விட்டது சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா!

சுயமரியாதை இயக்கம் - தந்தை பெரியாரின் போர் வாளாம் 'குடிஅரசு' இதழ் - இவற்றின் நூற்றாண்டு விழாவை நேற்று (25.4.2024) மாலை சென்னை பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார் - சுயமரியாதை இயக்கத்தின்…

viduthalai