தஞ்சையில் தமிழர் தலைவரிடம் வழங்கிய நன்கொடைகள் (24.4.2024)

தஞ்சை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்முதல்வர் மல்லிகா குடும்பத்தினர் - நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.10000, பெரியார் உலகத்திற்கு ரூ. 10,000, திருவெறும்பூர் சேகர் - 500, திருவெறும்பூர் காமராஜ் - 100, கக்கரை கோ.இராமமூர்ததி (உரத்தநாடு வடக்கு ஒன்றிய துணை செயலாளர்)…

viduthalai

மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!

பேராசிரியர் மல்லிகாவின் ஆற்றல் எளிதில் அளவிட முடியாத ஒன்று! உலகளாவிய முறைதான் சுயமரியாதை மண முறை! வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கிற முதல் உரிமை யாருக்கு? மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து! தஞ்சை, ஏப்.26 பேராசிரியர் மல்லிகாவின் ஆற்றல் எளிதில்…

viduthalai

திராவிடர் கழகத் தலைவர், தகைசால் தமிழர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1924-1924) தொடக்க விழா – முதல் நிகழ்வில் 25.4.2024

பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் பெருமகிழ்ச்சியுடன் வழங்கும் நசிறு நன்கொடை ‘விடுதலை' வைப்பு நிதி - 148ஆம் முறையாக ரூ.1,000/- பெரியார் பெருந்தகையாளர் நிதி - 322ஆம் முறையாக ரூ.100/- பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் ‘‘விடுதலை'’ வளர்ச்சி…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

26.4.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: ♦ தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு, காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை பற்றி விமர்சித்து பேசியது குறித்த புகார்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் பா.ஜ, காங்கிரஸ் கட்சிகளுக்கு…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1304)

உண்மையான நல்ல ஆட்சி, சமநிலை ஆட்சி என்றால் துலாக்கோல் முள்ளும் - தட்டும் போல் ஒவ்வொரு மனிதனும் மற்ற மனிதனுக்குச் சம நிறை போல் ஆக்கப்படும் ஆட்சியாக இருக்க வேண்டும். அன்றி ஆட்சியானது சுய நலமிகளின் வேட்டைக் களமாக இருக்க அனுமதிக்கலாமா?…

viduthalai

பெண்களைக் கொச்சைப்படுத்திய பிஜேபி பெண் வேட்பாளர்: மகளிர் ஆணையம் தாக்கீது

உடுப்பி, ஏப். 26- மகளிர் கட்டணமில் லாப் பேருந்துகளில் பெண்கள் விருப்பப்படி எங்கும் சென்றுவிடு கிறார்கள் இதனால் கணவர்களும் பிள்ளைகளும் தவித்துப்போகின்ற னர். ராவணன் எப்படி சீதையை பொய் சொல்லி கடத்தினானோ அதே திட்டத்தில் தான் காங்கிரஸ் செயல்படுகிறது என்று பேசிய…

viduthalai

பிஜேபியில் சேர்ந்தால் ஊழல் திமிங்கலங்கள் தப்பலாம் ரூ.25,000 கோடி ஊழல் வழக்கிலிருந்து அஜித்பவார் மனைவி விடுவிப்பு

மும்பை, ஏப். 26- எவ்வளவு பெரிய ஊழல்கள் செய் தாலும் பிஜேபியில் சேர்ந் தால் எளிதாகத் தப்பித்து விடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக மகா ராட்டிராவில் என்.சி.பி. (அஜித்பவாரின் தேசிய வாத காங்கிரஸ்) பிஜே பிக்கு ஆதரவு அளித்த நிலையில் துணை முதலமைச்சர்…

viduthalai

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (26.4.2024) அவரது இல்லத்தில் விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சித் தலைவரும், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவருமான பொன்.குமார் சந்தித்தார். உடன் கட்சியின் நிர்வாகிகள் உள்ளனர்.

viduthalai

தாலி பற்றிய சர்ச்சை பேச்சு மோடியை கண்டித்து மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஏப். 26- பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, தாலிக்கு நீதி கேட்டு, தாலிக் கயிறு கையில் ஏந்தி, தமிழ்நாடு மகளிர் காங்கிரசார், சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று (25.4.2024) ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது,…

viduthalai

நடக்க இருப்பவை…

28.4.2024 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மாவட்ட கழக இளைஞரணி மற்றும் ந.பூபதி நினைவு பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 133ஆவது பிறந்த நாள் சிறப்புக் கூட்டம் தஞ்சாவூர்: மாலை 6:00 மணி ♦ இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்…

viduthalai