ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூபாய் 5 லட்சம் அபராதம்
புதுடில்லி, ஏப்.26- ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. முன்னதாக இந்த வழக்கில், ஒன்றிய நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து, மேகாலயா உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925 – 2024) தொடக்க விழா முதல் நிகழ்வு
தமிழர் தலைவர் விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரை சென்னை,ஏப்.26- "சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - 'குடிஅரசு' நூற்றாண்டு (1925 - 2024) தொடக்க விழா முதல் நிகழ்வு நேற்று (25.4.2024) மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. அரிய…
ஒன்றிய பா.ஜ.க. அரசு கருநாடகாவுக்கு கொடுத்தது எல்லாம் ‘காலி செம்பு’ மட்டுமே!
பெங்களூரு, ஏப். 26 - காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் அக்கட்சியின் கருநாடக மாநில தேர்தல் பொறுப்பாளருமான ரன்தீப் சுர்ஜேவாலா பா.ஜ.க. ஆட்சியில் கருநாடகத்துக்கு கிடைத்த வளர்ச்சி மாடல் பலன்கள் எல்லாம் காலி செம்புக்கு சமமானது என்று சாடியுள்ளார். மக்களவைத் தேர்தல்…
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பிரதமர் திரிபுவாதம் செய்து பேசுவது சரியல்ல நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயார் பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம்
புதுடில்லி, ஏப்.26 காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன் என்று அந்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:…
தொடங்கி விட்டது சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா!
சுயமரியாதை இயக்கம் - தந்தை பெரியாரின் போர் வாளாம் 'குடிஅரசு' இதழ் - இவற்றின் நூற்றாண்டு விழாவை நேற்று (25.4.2024) மாலை சென்னை பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் தலைமையேற்றுத் தொடங்கி வைத்தார் - சுயமரியாதை இயக்கத்தின்…
மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து பா.ஜனதா வெளியேற்றப்படும்!
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் கொல்கத்தா, ஏப். 26- மேற்கு வங்காளத்தில் உள்ள முர்சிதாபாத் மக் களவை தொகுதிக்கான பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் அபி ஷேக் ரோடு ஷோ நடத் தினார். அப்போது அபி ஷேக் கூறியதாவது: கட்சிகளை உடைக்…
புரட்சியின் நோக்கம்
எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக, இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை, காரணகர்த்தா யார் என்பதை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். -(23.12.1944, “குடிஅரசு”)
நன்கொடை பத்திர ஊழல் சிறப்பு விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடுக உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல்
புதுடில்லி, ஏப். 26-- மோடி தலை மையிலான ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் நன்கொடை பத்திர ஊழல் குறித்து சிறப்பு விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘தேர்தல் பத்திர முறை மக்க ளின்…
சூரத் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. மோசடி!
சுயேச்சைகளை திரும்பப் பெறச் செய்ததாக பா.ஜ.க. நிர்வாகியே ஒப்புதல்! மும்பை, ஏப். 26- சூரத் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றுள்ளது அம்பலமாகி யுள்ளது, சுயேட்சை வேட்பாளர்களை திரும்பப் பெறச் செய்ததாக பா.ஜ.க. நிர்வாகியே ஒப்புக் கொண்டுள்ளார். பா.ஜ.க.…
…..செய்தியும், சிந்தனையும்….!
பேசுவது யார்? ♦பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை திருட காங்கிரஸ் திட்டம். - பிரதமர் மோடி குற்றச்சாட்டு > அகில இந்திய மருத்துவக் கல்வி இட ஒதுக் கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று சொன்ன மோடியா, இதைப் பேசுவது? முகக்…
கல்லணை கால்வாய் புனரமைப்பு ரூபாய் 447 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு
சென்னை, ஏப். 26- கல்லணை கால்வாய் புனரமைப்பு 2ஆ-ம் கட்ட திட் டத்துக்கு ரூ.447 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, நீர்வள ஆதாரத் துறை செயலர் சந்தீப் சக்சேனா தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:…
இந்தியாவில் இருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை டில்லி நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் முறையீடு
புதுடில்லி, ஏப். 26- வாட்ஸப் பயனர்களின் தனிப்பட்ட தகவல் தரவுகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை (End to End Encrypted) நீக்கக் கோரும் இந்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள தகவலில், இந்தியாவில்…
