கோடையில் தடையின்றி குடிநீர் வழங்க அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை,ஏப்.27- தமிழ்நாட்டில் கோடை காலத்தில் பொது மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (27.4.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில்…
டில்லி ஆளுநர் கேரளா கிறிஸ்தவ மத போதகரை சந்தித்த பின்னணி என்ன?
புதுடில்லி, ஏப்.27- டில்லி ஆளுநர் வி.கே.சக் சேனா 2 நாள் பயணமாக கேரளா சென்ற நிலையில், அங்கு கிறிஸ்தவ மத தலைவர்கள் (பிஷப்) சிலரை சந்தித்ததாகத் தெரிகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிஷப்புகளை ஆளுநர் சந்தித்தது தேர்தல் விதிமீறல் என பலரும்…
இதுதான் அர்த்தமுள்ள இந்து மதமோ! சிதம்பரம் கோவிந்தராஜ் பெருமாளுக்கு பிரமோற்சவ ஏற்பாட்டை எதிர்த்து மனு!
சிதம்பரம்,ஏப்.27- சிதம்பரம் கோயிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு பிரமோற்சவம் நடத்துவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. பிரமோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிரமோற்சவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 1983 இல் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி…
இன்னும் சில நாட்களில் பிரதமர் மோடி கண்ணீர் விட்டு அழுவார்: ராகுல் காந்தி
பெங்களூரு,ஏப்.27- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கருநாடக மாநிலம் பிஜப்பூரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் பங்கேற்று பேசியதாவது:- பிரதமர் மோடியின் பேச்சுகளை சில நாட்களாக பார்க்கிறீர்கள்; அவர் பதற்றமாக இருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் பிரதமர் மோடி மேடையில் கண்ணீர்…
திருச்செந்தூர் முருகன் காப்பாற்றவில்லை! பக்தர்கள் இரண்டு பேர் பலி
திருச்சி, ஏப்.27- சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு (வயது 58). அம்பத்தூர் விஜயலட்சுமி புரத்தை சேர்ந்தவர் ரவி (47). இவர்கள் மற்றும் சென் னையைச் சேர்ந்த பாலமுருகன் (44), மதன்குமார் (42) ஆகிய 4 பேர் நேற்று (26-4-2024) காலையில்…
வலைதளங்களில் வலம் வருவது!
பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? ராமனை செருப்பால் அடிச்ச மாதிரி இப்போ அடிக்க முடியுமா? என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நமது எதிர் வினாக்கள்: • முன்பு எங்கள் மக்களைப்பார்த்து, பஞ்சமன் & சூத்திரப்பயலே தள்ளிப் போடா என்று…
சுயமரியாதை இயக்கச் சுடரொளிகளின் தொண்டு வரிசை – 2 சுயமரியாதைக் கொள்கைகளை அந்நாளில் பரப்பி பாராட்டுப் பெற்ற நாகர்கோயில் பி.சிதம்பரம் பிள்ளை
கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் கைவல்ய சாமியார் போன்றே சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை விளக்கக் கருத்தியல்களில் முன் வரிசையில் இடம் கொண்டவர் நாகர்கோயில் வழக்குரைஞர் பி.சிதம்பரம் பிள்ளையாவார். மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் உறவுக்காரர். உயர் சைவ வகுப்பில் பிறந்திருந் தாலும் சுயமரியாதைச்…
கொளுத்தும் வெயிலிலும் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் 71.69 விழுக்காடு வாக்குகள் பதிவு
திருவனந்தபுரம், ஏப்.27- நாடு முழுவ தும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது. அதன்படி முதற் கட்டமாக கடந்த 19-ஆம் தேதி 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப் பட்டது. இதில் தமிழ்நாடு, புதுச் சேரியில் உள்ள 40…
பிற இதழிலிருந்து… சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கை கொடுத்த ‘நான் முதல்வன் திட்டம்’
தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் ஆளும்கட்சி எதிர்க்கட்சிகளையும், எதிர்க்கட்சிகள் ஆளுங் கட்சியையும் பார்த்து அனைத்து தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் கேட்கும் ஒரு கேள்வி வேலை வாய்ப்பை பெருக்க என்ன திட்டம் வைத்திருக் கிறீர்கள்? என்பதுதான். இன்றைய இளைய சமுதாயத் திடம்…
தூங்குங்கள் நன்றாக – தூங்க வேண்டிய நேரத்தில்!
தூக்கத்தைப் பொறுத்தவரை நீண்ட தொடர் தூக்கமும் கூடாது. குறைந்த அளவு தூங்கி, தூக்கத்தைத் தொலைத்து விடவும் கூடாது! இது உடல் நலம் காக்க விரும்பும் அனைவரும் பின்பற்ற வேண்டிய மருத்துவர்களின் அறிவுரை. குறைந்தது 7 அல்லது 8 மணி நேர தூக்கம்…
