நாளை 29 ஆம் தேதி ஒரு கருநாடக வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு
பெங்களூரு, ஏப்.28 கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் வரும் 29 ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கருநாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங் களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 26.4.2024 அன்று முதற்கட்ட…
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சமா? பி.ஜே.பி. ஆட்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை,ஏப்.28- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 10 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு வருகிறது. நாம் கேட்ட நிவாரண நிதி ரூ.38 ஆயிரம் கோடி. ஆனால், மாநில…
1ஆம் தேதி வரை வட உள்மாவட்டங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்பு
சென்னை, ஏப்.28 வரும் 1 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் வெப்ப அலைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்கி கடும் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக சேலம், ஈரோடு…
அடுத்த 5 கட்டத் தேர்தல்களில் பாஜக நிலைமை மேலும் மோசமாகும் – அகிலேஷ்
லக்னோ, ஏப்.28 “முதல் இரண்டு கட்ட தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. அடுத்த கட்ட தேர்தல்களில் இந்நிலை இன்னும் மோசமாகும்” என சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச மேனாள் முதலமைச்சருமான அகிலேஷ் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…
வெள்ள நிவாரண நிதி யானை பசிக்கு சோளப் பொரி மாதிரி! திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
சென்னை,ஏப்.28- வெள்ள நிவாரண நிதி யாக தமிழ்நாடு அரசு கோரியதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒதுக்கி யுள்ளதோ யானை பசிக்கு சோளப்பொரி மாதிரி என தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். தி.மு. கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி…
அம்பானி – அதானிக்காக வாரிசு வரியை எதிர்க்கும் பிஜேபி வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் புகார்
புதுடில்லி, ஏப்.28 மக்களவை தேர்தலை முன் னிட்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கைவெளியிட்டுள்ளது. அதில், ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,நாடு முழுவதும் சொத்துகள் கணக்கெ டுக்கப்பட்டு பகிர்ந்தளிக் கப்படும்’’ என்று கூறப் பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு காங்கிரஸ் பிரிவு தலைவர் சாம் பிட்…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான - ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10.00 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் மாலை…
உற்சாகத்துடன் தொடங்கியது ‘பெரியார் பிஞ்சு’ பழகு முகாம் 2024
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்தும் பழகு முகாம் தொடங்கியது. தஞ்சை வல்லம் பகுதியில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அய்ன்ஸ்டீன்…
பீகார் குழந்தைகள் உ.பி.க்கு கடத்தலா? அயோத்தியில் மீட்கப்பட்ட 95 குழந்தைகள்
லக்னோ,ஏப்.28- பீகாரில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 95 குழந்தைகளை உத்தரப்பிரதேச மாநில குழந்தைகள் ஆணையம் நேற்று முன்தினம் (26.4.2024) மீட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அயோத்தி குழந்தைகள் நலக் குழுவின்…
