ஏப்.29இல் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் புரட்சிக்கவிஞர் 133ஆம் பிறந்தநாள் விழா
மதுரை, ஏப். 28- தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் புரட்சிக்கவிஞரின் 133ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக 29.04.2024 அன்று முற்பகல் 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு இயல், இசை,…
ஒன்றிய அரசுத் தொலைக்காட்சியில் காவி மயமா? சென்னை கண்டன ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டோர்
சென்னை, ஏப். 28- தமிழர் தலைவர் விடுத்த வேண்டு கோளுக்கிணங்க, இன்று (28.4.2024) காலை 10 மணியளவில் சென்னை தொலைக்காட்சி நிலையம் முன்பு - காவிய மயமாக்கலைக் கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டோர் விவரம்:…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் – ஏப்ரல் 29 – தந்தை பெரியார்
புரட்சிக் கவிஞர் என்பது ஏன்? நான் பாரதிதாசனைப் பற்றிப் புரிந்து கொண்ட அளவுக்கு மற்றவர்கள் புரிந்து கொள்ள வில்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப் புரிந்து கொண்டிருந்தார்களானால் வள்ளுவன் படத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு அதாவது வள்ளுவன் படம் உள்ள இடங்களிலெல்லாம்…
மே தினம் என்றால் என்ன? பெண்களுக்கும் – தொழிலாளர்களுக்கும் ஓய்வும் – சந்தோஷமும் வேண்டும் – தந்தை பெரியார்
தோழர்களே! மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப் படுவதனாலும்…
மதம் பிடித்தால்….?
‘‘சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை வாங்கக்கூடாது. இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை அன்றைய நாளில் கட்டாயம் வாங்கவே கூடாது. ஆனால், சனிக்கிழமைகளில் இரும்பு பொருட்களை தாராளமாக தானம்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் அறிவித்தபடி ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் (தூர்தர்ஷன்) காவி மயமாக்கலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் அறிவித்தபடி ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் (தூர்தர்ஷன்) காவி மயமாக்கலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! திராவிடர் கழக இளைஞரணி - திராவிட மாணவர் கழகத்தினர் பங்கேற்பு சென்னை, ஏப்.28 சுயமரியாதை இயக்க நூற்…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான - ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10.00 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் மாலை…
நன்கொடை
பூவிருந்தவல்லி க.ச. பெரியார் மாணாக்கன், மு. செல்வி, செ.பெ. தொண்டறம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நன்கொடை ரூ.3700 வழங்கினர் (சென்னை, 25.4.2024)
‘பெரியார் உலக’ நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் துரை. முத்துகிருட்டிணன் 'பெரியார் உலக' நன்கொடைக்கு ரூ.3000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000, சாமி கைவல்யம் முதியோர் இல்லத்துக்கு ரூ.1000 என மொத்த நன்கொடை ரூ.5000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: தலைமைக் கழக அமைப்பாளர் வி. பன்னீர்செல்வம்…
நன்கொடை
கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி தமது குடும்பத்தின் சார்பில் 'பெரியார் உலகத்'திற்கு ரூ.25,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (25.4.2024)
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் விடுத்த போராட்ட அறிவிப்பு!
ஒன்றிய அரசு தொலைக்காட்சியின் காவி மயமாக்கலைக் கண்டித்து திராவிடர் கழக இளைஞரணி - திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் சென்னை அண்ணாசாலை சிம்சன் தந்தை பெரியார் சிலையில் இருந்து தொடங்கி 'தூர்தர்ஷன்' அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். நாள்:…
நாடு முழுவதும் இரண்டாவது கட்ட மக்களவைத் தேர்தல் 88 தொகுதிகள் – 61 சதவிகிதம் வாக்குப்பதிவு
புதுடில்லி, ஏப் 27 நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 2ஆ-ம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று (26.4.2024) நடைபெற்றது. இதில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக திரிபுராவில் 77.93 சதவீத வாக்குகள் பதிவாகின. மகாராட்டிரா, பீகார், உத்தரப்பிரதேச…
