அடுத்த 5 கட்டத் தேர்தல்களில் பாஜக நிலைமை மேலும் மோசமாகும் – அகிலேஷ்
லக்னோ, ஏப்.28 “முதல் இரண்டு கட்ட தேர்தலில் பாஜக எதிர்பார்த்த வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. அடுத்த கட்ட தேர்தல்களில் இந்நிலை இன்னும் மோசமாகும்” என சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச மேனாள் முதலமைச்சருமான அகிலேஷ் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…
வெள்ள நிவாரண நிதி யானை பசிக்கு சோளப் பொரி மாதிரி! திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி
சென்னை,ஏப்.28- வெள்ள நிவாரண நிதி யாக தமிழ்நாடு அரசு கோரியதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒதுக்கி யுள்ளதோ யானை பசிக்கு சோளப்பொரி மாதிரி என தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். தி.மு. கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டி…
அம்பானி – அதானிக்காக வாரிசு வரியை எதிர்க்கும் பிஜேபி வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் புகார்
புதுடில்லி, ஏப்.28 மக்களவை தேர்தலை முன் னிட்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கைவெளியிட்டுள்ளது. அதில், ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்,நாடு முழுவதும் சொத்துகள் கணக்கெ டுக்கப்பட்டு பகிர்ந்தளிக் கப்படும்’’ என்று கூறப் பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு காங்கிரஸ் பிரிவு தலைவர் சாம் பிட்…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அவரின் சிலைக்கு மாலை அணிவிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான - ஏப்ரல் 29 அன்று சரியாக காலை 10.00 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில் மாலை…
உற்சாகத்துடன் தொடங்கியது ‘பெரியார் பிஞ்சு’ பழகு முகாம் 2024
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் பிஞ்சு மாத இதழ் இணைந்து நடத்தும் பழகு முகாம் தொடங்கியது. தஞ்சை வல்லம் பகுதியில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அய்ன்ஸ்டீன்…
பீகார் குழந்தைகள் உ.பி.க்கு கடத்தலா? அயோத்தியில் மீட்கப்பட்ட 95 குழந்தைகள்
லக்னோ,ஏப்.28- பீகாரில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 95 குழந்தைகளை உத்தரப்பிரதேச மாநில குழந்தைகள் ஆணையம் நேற்று முன்தினம் (26.4.2024) மீட்டுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அயோத்தி குழந்தைகள் நலக் குழுவின்…
திரிபுரா தேர்தல் முறைகேடுகள் தேர்தல் ஆணையத்துக்கு யெச்சூரி கடிதம்
புதுடில்லி,ஏப்.28 - திரிபுராவில் நடைபெற்ற தேர்தல் முறைகேடு தொடர்பான சிபிஎம் திரிபுரா மாநிலக்குழு அளித்த புகார்கள் மீது உடனடி நடுவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி இந்திய தலைமைத் தேர்தல்…
25 செல்வந்தர்களை உருவாக்கியதுதான் மோடி அரசின் சாதனை! ராகுல் காந்தி சாடல்
புதுடில்லி,ஏப்.28- நாட்டில் 25 செல்வந்தர் களை உருவாக்கியதுதான் பிரதமர் மோடியின் சாதனை என்றும், ஆனால் கோடிக்கணக்கான மக்களை செல்வந் தர்களாக மாற்றுவதுதான் இந்தியா கூட்டணியின் நோக்கம் என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள காட்சிப் பதிவில், காங்கிரஸ்…
தமிழ்நாட்டில் இயல்பைவிட 83 விழுக்காடு மழை குறைவு!
சென்னை, ஏப். 28- தமிழ்நாட்டில் கோடைக்கால பருவமழை இயல்பைவிட 83 சதவீதம் குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 வரையிலான காலகட்டத்தில் அரியலூரில் 1.9 மி.மீ மழையும், திண்டுக்கல்லில் 12.7 மி.மீ,…
தோதல் விதிமுறைகளை மீறிய அனுராக் தாக்குர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப். 28- தேர்தல் விதிமுறைகளை மீறி ஒன் றிய அமைச்சர் அனுராக் தாக்குர் பேசி வருவதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் நேற்று (27.4.2024) புகாரளித்தது. இமாச்சல பிரதேச மாநிலம் ஹமீர்பூரில் தேர்தல் பிரசாரம் மேற் கொண்ட அனுராக் தாக் குர்,…
அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை,ஏப்.28 - அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் மே 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வாணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம்…
