குறைகள் போக – கிராமம் அழிக

பட்டண வாழ்க்கையே ஒருவிதக் கல்வி ஸ்தாபனம் என்று சொல்லலாம். கிராம வாழ்க்கையே ஒருவிதமான மவுடீக ஸ்தாபனம் என்று சொல்லலாம். பட்டண வாசம் அறியாமையைப் போக்குவது மாத்திரமல்லாமல் ஏழ்மையையும் போக்கும். நோயையும்கூடப் போக்கும் என்று சொல்லலாம். ஆகவே மக்களின் இன்றைய பெருவாரியான குறைகளுக்குக்…

Viduthalai

குரு – சீடன்

‘இவாள்' பொய்யைவிடவா? சீடன்: ‘தினமலர் அந்துமணி பதில்கள்' பகுதியில் ஒரு கேள்வி பதில் வந்திருக்கிறது குருஜி! குரு: என்ன அந்த கேள்வி பதில் சீடா? சீடன்: என் நண்பன் நிறைய பொய் பேசுகிறான், அவனை திருத்துவது எப்படி? என்ற கேள்விக்கு, அந்துமணியின்…

Viduthalai

90 அய்.ஏ.எஸ்.கள் நாட்டை ஆள்கிறார்கள்; அதில் வெறும் 3 பேர் தான் ஓபிசி, மற்றவர்கள் எங்கே?

ராகுல் காந்தி கேள்வி பதான்,ஏப்.30 90 அய்.ஏ.எஸ்.கள் நாட்டை ஆள்கிறார்கள்; அதில் வெறும் 3 பேர் தான் ஓபிசி, மற்றவர்கள் எங்கே? என்று காங்கிரஸ் முன்னணி தலைவரும், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். குஜராத் மாநிலம்…

Viduthalai

‘விடுதலை’க்கு விடுமுறை

தொழிலாளர் நாளாகிய மே முதல் நாள் (1-5-2024) ‘விடுதலை'க்கு விடுமுறை. வழக்கம்போல் 2-5-2024 ஆம் தேதி ‘விடுதலை' வெளிவரும். தோழர்களுக்கு மே நாள் வாழ்த்துகள்! - ஆசிரியர், விடுதலை

Viduthalai

தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு உயர்ந்திட என் நெஞ்சம் நிறைந்த “மே” தின நல்வாழ்த்துகள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து! சென்னை,ஏப்.30- தொழிலாளர்கள் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்து வரும் ‘திராவிட மாடல்' அரசின் சார்பில் தொழிலாளர் சமுதாயம் நல வாழ்விலும், பொருளாதார மேம் பாட்டிலும் முன்னேற்றங்கள் பல கண்டு…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா!

பரப்புரைக் கூட்டங்களில் பேசுவோரின் முக்கிய கவனத்திற்கு...! பரப்புரைக் கூட்டங்களை நமது இயக்க பொறுப்பாளர்கள், ஒத்தக் கருத்துள்ள மற்ற கட்சியினர், அமைப்புத் தோழர்களுடன் ஒருங்கிணைத்து நடத்துவது - பெருமளவில் பயனளிக்கும். தந்தை பெரியாரின் சிறு நூலான ‘‘சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்?'' ஆசிரியர்…

Viduthalai

ஜாதி -வர்க்கப் பேதம் ஒழிப்போம்! தமிழர் தலைவரின் மே தின சூளுரை

மே தினத்தையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு நாளை (மே முதல் நாள்) உலகெங்கும் உழைக்கும் வர்க்கத்தால் உன்னத உரிமைத் திருநாளாக உவகையுடன் கொண்டாடப் படும் திருநாள்! உலகத்தினரை வர்ணத்தாலும், வர்க் கத்தாலும்…

Viduthalai

2024 ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள்: திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்படுகிறது

சென்னை, ஏப். 29- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்த சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும்…

viduthalai

வாழ்க்கை இணையேற்பு விழா

பா. பார்த்திபன் - சு. கெஜலட்சுமி ஆகியோரின் மணவிழாவினை கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார் பெரம்பூர் பகுதி தலைவர் மங்களபுரம் கே. பாஸ்கர் - பா. ரமணி இணையரின் மகன், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் பா. பார்த்திபன், மறைந்த…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் – தனிச்சிறப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம்! திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் செய்தியாளர்களுக்கு பேட்டி

சென்னை, ஏப்.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் என்பது தனிச் சிறப்பாகும். புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள். இன்று (29-4-2024) புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்…

viduthalai