ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ஹெராயின் புகையாக காற்றில் கரைந்துவிட்டதா? உள்துறை அமைச்சகத்தை கேள்வி கேட்ட டில்லி நீதிமன்றம்

புதுடில்லி, மே 2- 2018 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கு இடையே பறிமுதல் செய்யப்பட்ட 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 70,772.544 கிலோ ஹெராயின் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளில் இருந்து காணாமல் போயுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய…

viduthalai

கருநாடக மாநிலத்திற்கு வறட்சி நிதி மாநில அரசு கோரியது என்ன? ஒன்றிய அரசு வழங்கியது என்ன? உச்ச நீதிமன்றத்தில் தகவல்

புதுடில்லி, மே 2- கருநாடகாவுக்கு வறட்சி நிதியாக ரூ.3,499 கோடியை வழங்கி உள்ளோம் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கருநாடகாவில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. இதன் காரணமாக தலைநகர் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் கடு மையான…

viduthalai

பா.ஜ.க.வின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு!

குமரி, மே 2 - ஒன்றியத்தில் கடந்த 10 ஆண்டுகாலமாக ஆட்சி செய்யும் பாஜகவுக்கு மக்கள் தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பாஜக ஆட்சி செய்த ஆண்டுகளில் மக்கள் விரோத செயல்களில் மட்டுமே பாஜக ஈடு பட்டு வந்தது. இதனை…

viduthalai

ராஜஸ்தான் : நீட் தேர்வுக்கு இன்னொரு மாணவர் பலி

கோட்டா, மே 2- ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஒரு மாணவ்ர் நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். ஜே.இ.இ. நுழைவு தேர்வு, நீட் நுழைவு தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் பயிற்சி அளிக்கப்படுகிறது.…

viduthalai

பக்தி, பேராசையால் விளைந்த கேடு! புதையலின் பெயரால் ரூ. 6 லட்சம் மோசடி மந்திரவாதிகள் 2 பேர் கைது!

வாழப்பாடி, மே 2 - பக்தி, பேராசை காரணமாக வாழப் பாடி அருகே புதையல் எடுத்துக் கொடுப்பதாக கூறிய மோசடி பேர்வழிகளிடம் ரூ.6 லட்சம் தொகையை பறிகொடுத்த பெண் காவல்துறையில் கொடுத்த புகாரில் மோசடி மந்திரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியு…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு-‘குடிஅரசு’ நூற்றாண்டு (1925-2024) தொடக்க விழா!

சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு என்பது வெறும் விழா அல்ல; விழாமல் தடுப்பதற்காக, மக்களைக் காப்பாற்றுகின்ற மிகப்பெரிய ஒரு வாய்ப்பு! தமிழர் தலைவர் ஆசிரியர் தொடக்கவுரை சென்னை, மே 2 சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு என்பது வெறும் விழா அல்ல; விழாமல் தடுப்பதற்காக,…

Viduthalai

திருச்சி திருவரங்கத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, குடிஅரசு நூற்றாண்டு விழா – சிறப்பாக நடத்த கலந்துரையாடலில் முடிவு

திருவரங்கம், மே 2-- திருச்சி திருவரங்கத் தில் சுயமரியாதை இயக்க நூற் றாண்டு விழா, குடிஅரசு நூற் றாண்டு விழா சிறப்பாக நடத் துவதென கலந்துரையாடல் கூட் டத்திற்கு மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமை யேற் றார். திருவரங்க பகுதி தலைவர்…

Viduthalai

தஞ்சை மாநகர திராவிடர் கழக புதியப் பொறுப்பாளர்கள் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்

புதியதாக தஞ்சை மாநகர பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள - மாநகரத் தலைவராக பா.நரேந்திரன், மாநகரச் செயலாளராக செ.தமிழ்ச்செல்வன், மாநகரத் துணைத் தலைவராக அ.டேவிட், மாநகர இணைச்செயலாளராக இரா.வீரக்குமார், மாநகரத் துணைச்செயலாளராக இரா.இளவரசன் ஆகியோர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு பயனடை…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கருநாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் * ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கிய பிரஜ்வல் குறித்து பிரதமர்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1309)

அறிவு எவ்வளவோ வளர்ச்சி பெற்று இருக்கிறது. என்றாலும் மனித வாழ்வு மிக மிகக் கீழான நிலைக்குப் போய்விட்டது. வஞ்சகத்திற்கும், துரோகத்திற்குமே அன்பு, ஒழுக்கம் என்றும், திருட்டுக்கும், புரட்டுக்குமே நாணயம் என்றும் அகராதியில் விளக்கம் எழுத வேண்டிய நிலைக்கு மனிதன் வந்து விட்டான்…

Viduthalai

மண்டைச்சுரப்பை உலகு தொழும்….

சுமார் 500 பக்க அளவில் பெரியாரின் எழுத்துக்கள் ஹிந்தி யில் மூன்று தொகுதிகளாக பிரபல ஹிந்தி ராஜ் கமல் புக்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டு இருக் கிறது. மண்டைச்சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக் கவிஞர். ஏற்கெனவே வடக்கே சமூக நீதி…

Viduthalai