உயிருக்கு போராடிய முதியவரை மீட்ட காவல்துறையினரை கவுரவித்தது மனித உரிமை ஆணையம்
சென்னை, மே. 4- ஆதரவின்றி உயிருக்கு போராடிய முதியோரை மீட்ட கூடுதல் துணை காவல்துறை கண் காணிப்பாளர் உள்பட காவல் துறையினரை மனித உரிமை ஆணையம் கவுரவித்தது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கோட்டக் கரை பகுதியில் ஆதரவின்றி உயிருக்கு போராடி கொண்…
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு
அபுதாபி, மே 4- பூமியில் இருந்து சுமார் 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அரிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அரசு செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளதாவது:- அபுதாபி நியூயார்க்…
இருபால் மாணவர்களின் – பெற்றோர்களின் கவனத்துக்கு! பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம்?
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம் என்ற குழப்பம் ஏராளமா னோருக்கு உள்ளது. இளங்கலை, இளம் அறிவியல், இளம் வணிகவியல் படிப்புக்குச் செல்லலாமா அல்லது மருத்துவம், பொறியியல் படிப்பு படிக்கலாமா அல்லது டிப்ளமோ படிப்பு படிக்கலாமா…
பெரியார் விடுக்கும் வினா! (1311)
ஒரு இணைச் செருப்பு 14 வருடக் காலம் இந்த நாட்டை அரசாண்டதாக உள்ள கதையைப் பக்தி சுகவாசத்தோடு படிக்கும் மக்களுக்கு மனிதனே அல்லாமல் உள்ள இழிவான மிருகம், நாய், கழுதை ஆண்டால் கூட அதிகமான அவமானம் என்றோ, குறை என்றோ சொல்ல…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் ‘குடி அரசு’ நூற்றாண்டு விழா
செய்யாறு நகரில் பொதுக்கூட்டம் செய்யாறு, மே 4- செய்யாறு நகரில் 3.5.2024 அன்று சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் குடிஅரசு நூற்றாண்டு பொதுக்கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் அ. இளங்கோவன் தலை மையில் பொதுக்குழு உறுப்பினர் நகர தலைவர்…
தேவகோட்டை மு.செல்லத்துரை மறைவு கழகத்தின் சார்பில் மரியாதை
தேவகோட்டை, மே 4- தேவ கோட்டை ப.க.மேனாள் துணைத் தலைவரும், தி.மு.க.மேனாள் மாநில மகளிரணி துணைத் தலைவர் மறைந்த கமலம் செல்லத்துரை அவர்க ளின் கணவர் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் மு.செல்லத்துரை நேற்று (3.5.2024) இயற்கை எய்தினார். கழகத் தலைவர் ஆசிரியர்…
மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.!
அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் அறிக்கையைச் சுட்டிக் காட்டி 'தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்' & 'அல்ஜஸீரா' வெளியிட்டுள்ள தகவல் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதம் 3-ஆம் நாள் தொடங்கியது வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரின் மெய்தி இன…
‘முயற்சி திருவினையாக்கும்’ இரண்டு கைகளையும் இழந்த இளைஞர் கார் ஓட்டுவதற்கான உரிமம் பெற்று சாதனை
சென்னை, மே 4 சென்னை வியாசர்பாடி பெரியார் நகரைச் சேர்ந்தவர் தான்சென் (31). தனது பத்தாவது வயதில் மின்சார விபத்தில் மூட்டுக்கு கீழ் இரண்டு கைகளையும் இழந்துவிட்டார். தொடர் முயற்சியால் பொறியியல் படித்து முடித்த பின், பி.எல். படித்த அவர் எம்.எல்.…
அரவிந்த் கெஜ்ரிவாலின் பிணை மனுமீது பரிசீலனை
உச்சநீதிமன்றம் அறிவிப்பு புதுடில்லி, மே 4 மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் டில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலின் பிணை மனுவை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டில்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சரும், ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப் பாளருமான…
