பங்குச்சந்தை ஊழல் அதானி குழும நிறுவனங்களுக்கு செபி தாக்கீது

மும்பை, மே 5- பங்குச்சந்தை முறைகேடு தொடர்பாக அதானிகுழுமத்தைச் சேர்ந்த 6 நிறுவனங்களுக்கு செபி தாக்கீது அனுப்பியுள்ளது. அதானி குழுமம் பங்குச் சந்தையில் வரலாறு காணாத மோசடி செய்துள்ளதாகவும், பங்குகளின்விலையை அதிகரிக்க பல மோசடிகளை செய்ததாகவும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்…

viduthalai

ஒட்டன்சத்திரத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம்

ஒட்டன்சத்திரத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பொதுக்கூட்டம் மே 3இல் நடைபெற்றது. கழகப் பேச்சாளர் தஞ்சை பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். பழனி மாவட்ட தலைவர் முருகன், ஒட்டன்சத்திரம் நகர தலைவர் ஆனந்தன், பெரியார் பெருந்தொண்டர் வீரகலாநிதி, கழக அமைப்பாளர் வீரபாண்டியன் .திமுக அவைத்…

viduthalai

‘சுயமரியாதை இயக்க’ நூற்றாண்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா

பெரம்பலூர், மே 5- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - 'குடி அரசு' நூற் றாண்டு விழா நடைபெற்றது. சுயமரியாதை இயக்க நூற் றாண்டு - 'குடிஅரசு' நூற்றாண்டு விழாவை தமிழ்நாடு முழுவதும் கொண்டாட வேண்டும்…

viduthalai

தஞ்சை மாநகரில் சுயமரியாதை இயக்கம் குடிஅரசு நூற்றாண்டு விழா பரப்புரை பொதுக்கூட்டம்

தஞ்சை, மே 5- தஞ்சை மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்கம் மற்றும் குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு விழா பரப்புரை கூட்டம் 2.5.2024 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் ஆர்.ஆர். நகரில் நடைபெற்றது.…

viduthalai

சியாச்சின் அருகே சீனா அமைக்கும் சாலை பணிகள் இந்தியா கண்காணிக்கிறதா

புதுடில்லி, மே 5- சியாச்சின் பனிமலைக்கு வடக்கே சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கில் 5180 சதுர கி.மீ இந்திய பகுதியை பாகிஸ்தான் கடந்த 1963ஆம் ஆண்டு சீனாவுக்கு சட்ட விரோதமாக வழங்கியது. தற்போது இந்த சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கில் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொள்கிறது.…

viduthalai

பணி ஓய்வுபெற்ற பள்ளிக்கல்வி துணை இயக்குநரின் பாராட்டுக்குரிய செயல் பனஞ்சேரி அரசுப் பள்ளிக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை

தஞ்சாவூர், மே 5- பேராவூரணி அருகே உள்ள அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு, பணி நிறைவு பெற்ற பள்ளிக்கல்வித் துறை துணை இயக்குநர் ரூ.10,000 நன்கொடை வழங்கியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம், பனஞ் சேரியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி…

viduthalai

தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்குள் 7,030 புதிய பேருந்துகள் இயக்கம்!

சென்னை, மே 5- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 260 பேருந்துகள், 10 ஆயிரத்து 125 வழித் தடங்களில் இயங்கி வருகின்றன. தின சரி 18 ஆயிரத்து 728 பேருந்துகளும்,…

viduthalai

292 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெல்லும்! அடித்து சொல்லும் ஒரு கருத்துக்கணிப்பு!

சென்னை,மே 5- இந்தியா கூட்டணி ஒட்டுமொத்தமாக 292 தொகுதிகளைக் கைப்பற் றும் என்று ஒரு கணிப்பு வெளியாகி உள்ளது. இந்த மக்களவைத் தேர்தல் பிரச்சார களத்தில் மோடி பொய்யான தகவல்களைப் பரப்பி வருகி றார் என்று காங்கிரஸ் கட்சி மிகக் கடுமையாக…

viduthalai

திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை!

திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை! 3 ஆண்டுகளில் அரசு அளித்து வரும் ஊக்கம் காரணமாக 6,115 புத்தாக்கத் தொழில்கள் புதியதாக தொடக்கம்! சென்னை,மே 5- 2024-2025-ஆம் நிதியாண் டுக்கான நிதிநிலை அறிக்கையில், “கடந்த மூன்றாண்டுகளாக மேற்கொள் ளப்பட்ட சிறப்பு முயற்சிகளின்…

viduthalai

செய்திச் சுருக்கம்

தடுக்க... தொழில்நுட்பத்தின் மிக வேக வளர்ச்சியால் சிறார்களுக்கு எதிராக ஏற்படும் இணையவழி (சைபர்) குற்றங்களைத் தடுக்க பன் னாட்டு அளவிலான ஒருங் கிணைந்த கூட்டு முயற்சி தேவை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.சய்.சந்திர சூட் வலியுறுத்தினார். ரயில்வே... ரயில்வே பாதுகாப்புப்…

viduthalai