திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 100 விடுதலைச் சந்தாக்கள் வழங்க முடிவு
நெல்லை, மே 6- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 4. 5 .2024 மாலை ஆறு மணிக்கு பாளையங்கோட்டை தொ.ப. தமிழ் அகத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக செய லாளர் இரா.வேல்முருகன் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில…
ஒடிசா நிலக்கரி சுரங்கம் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வாய்ப்பு
சென்னை, மே 6 தமிழ்நாடு மின்வாரியத் துக்கு 5,120 மெகாவாட் திறனில் 6 அனல்மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில் எரிபொருளாக பயன்படுத்தப்படும் நிலக்கரி ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சர், அய்.பி.வேலி சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது. ஒன்றிய அரசு பல்வேறு மாநிலங்களில் உள்ள…
கழகத் தோழருக்கு பாராட்டு
நீலமலை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஈஸ்வரன் இளநிலை பொறியாளராக இருந்து இந்த மாதம் பணி ஓய்வு - பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா.வாசுதேவனும் இதே மாதத்தில் பணி ஓய்வுபெறுவதால் அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது
காரைக்குடி மாவட்டம் சார்பில் ‘குடிஅரசு’ இதழின் நூற்றாண்டில் ‘விடுதலை ‘ நாளேட்டுக்கு 100 சந்தாக்கள் வழங்குவதென முடிவு!
காரைக்குடி, மே 6 - காரைக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 5.5.2024 ஞாயிறு மாலை 6.00 மணி அளவில், காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில், மாவட்டத் தலைவர் ம .கு.வைகறை தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி,…
ஜாதி என்னும் தாழ்ந்த படி நமக்கெல்லாம் தள்ளுபடி கருத்தரங்கம்
நாள்: 7.5.2024 செவ்வாய் காலை 9.30 மணி இடம்: வெள்ளக்கோட்டை சாலியர் நடுநிலைப் பள்ளி வளாகம், அருப்புக்கோட்டை உரைவீச்சு: டாக்டர் பி.தியாகராசன்பிரின்ஸ் கஜேந்திரபாபு முனைவர் கு.இவீந்திரகுமார் - இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, பொதுக் கல்விக்கான மாநில மேடை
ராகுலை தரக் குறைவாக சித்தரித்து வெளியிடப்பட்ட காட்சிப் பதிவு பிஜேபி தலைவர் நட்டா உள்பட பலர் மீது காங்கிரஸ் புகார்
புதுடில்லி மே 6 தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக தலைவர் நட்டா மற்றும் கருநாடக மாநில பாஜக மூத்த தலைவர்கள் மீது தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. எக்ஸ் தளத்தில் கருநாடக பாஜக பதிவேற்றம் செய்த காட்சிப் பதிவு…
வெறும் டேப் ரிகார்டர்களாக நீதிமன்றங்கள் செயல்படக் கூடாது உச்சநீதிமன்றம் அறிவுரை
புதுடில்லி, மே 6 நீதிமன்றங்கள் வெறும் டேப் ரிகார்டர்களாக செயல்படக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது கடந்த 1995 ஆம் ஆண்டு டில்லியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண் டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு…
மோடி உறுதி அளித்த விவசாயிகளுக்கான இரண்டு பங்கு வருவாய் கிடைத்ததா? அகிலேஷ் கேள்வி
படான், மே 6 மூன்றாம் கட்ட தேர்தலின் போது உத்தரப் பிரதேசத்தி;ல் பாஜகவை மக்கள் துடைத்து வீசுவார்கள் என அகிலேஷ் கூறியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள படானில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மூன்றாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…
நாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை அதிகரிப்பு : சித்தராமையா
தேவன்கரே, மே 6 கருநாடக முதலமைச்சர் சித்தராமையா நாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கருநாடக முதலமைச்சர் சித்த ராமையா தேவன்கரே தொகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் , “பாஜகவின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கருநாடக மாநிலத்திற்கு இழைக்…
மூடநம்பிக்கையால் பலியான ஓர் இளைஞன்!
உத்தரப்பிரதேசத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புகடித்ததற்கு சிகிச்சை அளிக்காத காரணத்தால் ஓடும் கங்கை நதியில் மிதக்கவிட்டால் விஷம் நீங்கிவிடும் என்று கூறி கங்கையில் மிதக்க விடப்பட்ட இளைஞர் மரண மடைந்தார். உத்தரப்பிரதேசம் புலந்தசாகர் என்ற மாவட்டத்தில் உள்ளது ஜயராம்பூர். இங்கு ஒன்றிய…
