புளுகார்னர் அறிவிக்கை – பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க தீவிரம் காட்டும் கருநாடக அரசு

பெங்களுரு, மே 06 ஆபாச வீடியோ வழக்கில் மேனாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளூ கார்னர் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஜெர்மனிக்கு தப்பியோடிய பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக ப்ளூ கார்னர் அறிவிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கருநாடக அமைச்சர் பரமேஸ்வரா…

Viduthalai

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தீர்ப்பை செயல்படுத்த சாக்குப் போக்கு சொல்லும் கேரளா

உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு புதுடில்லி, மே 6- முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, பராமரிப்புப் பணியை மேற்பார்வைக்குழு மட்டுமே மேற்கொள்ள உத்தர விட கோரி கேரளாவை சேர்ந்த ஜோ ஜோசப் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

6.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணா பிரச் சினை தேர்தலில் பாஜகவை கருநாடகாவில் பின்னடைவை சந்திக்க வைக்கும் என்கிறார் கட்டுரையாளர் சுனில் கடாடே. தி டெலிகிராப்: ♦…

viduthalai

அரசு கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை,மே.6- தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று (திங்கட்கிழமை) முதல் விண்ணப் பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ்-2 முடிவுகள் தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த…

Viduthalai

மறைவு

ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசனின் சகோதரி குண்டலகேசி (வயது 70) தஞ்சை மாவட்டம் சித்தரக்குடியில் 5.5.2024 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாநல் மெய்க்கப்பன் மறைவு! தஞ்சாவூர் மத்திய மாவட்டம், தி.மு.க ஒரத்தநாடு தெற்கு…

viduthalai

தென்காசி மாவட்ட கழக சார்பில் 100 விடுதலை சந்தாக்கள்

தென்காசி, மே 6- 5.5.2024 அன்று இரவு எட்டு மணியளவில் தென்காசி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமையில், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் அ.எழில்வாணன் முன் னி லையில் நடைபெற்றது. கழக மாநில…

viduthalai

அறந்தாங்கி மாவட்ட கழக சார்பில் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு 50 சந்தாக்கள் வழங்க முடிவு!

அறந்தாங்கி, மே 6- 4.05.2024 மாலை 5.30 மணிக்கு அறந்தாங்கி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கீரமங்கலத்தில் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் க.மாரிமுத்து தலைமை வகித்தார். மாவட்ட  செயலாளர் கறம்பக் குடி க.முத்து, மாவட்ட ப.க.செயலாளர் க.வீரையா முன்னிலை வகித்தார். திராவிட…

viduthalai

தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, மே 6 சென்னை வானிலை ஆய்வு மய்யம் தமிழ் நாட்டில் செவ் வாய் மற்றும் புதன் அன்று கன மழைக்கு வாய்ப் புள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு பகுதிகளின் மேல் வளிமண்டல…

Viduthalai

குவைத் சிறையில் இருக்கும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நால்வரை மீட்க மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம், மே 6 குவைத் நாட்டு சிறையில் இருக்கும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 4 பேரை மீட்க வலியுறுத்தி, கடலில் இறங்கி கருப்புக் கொடியுடன் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் (22), சேசு (24),…

Viduthalai

சுயமரியாதைச் சுடரொளி முதுபெரும் பெரும் பெரியார் தொண்டர் ஆயக்காரன்புலம் க.சுந்தரம் 10ஆம் ஆண்டு நினைவு

சுயமரியாதைச் சுடரொளி முதுபெரும் பெரும் பெரியார் தொண்டர் ஆயக்காரன்புலம் க.சுந்தரம் 10ஆம் ஆண்டு நினைவு நாளில் கழக காப்பாளர் முருகையன் தலைமையில் கொடியேற்றி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் குடும்பத்தார், நண்பர்கள் கலந்து கொண்டனர். (05.05.2024)

viduthalai